புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
54 Posts - 60%
heezulia
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
3 Posts - 3%
prajai
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
2 Posts - 2%
JGNANASEHAR
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
1 Post - 1%
cordiac
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
1 Post - 1%
Geethmuru
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
181 Posts - 56%
heezulia
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
12 Posts - 4%
prajai
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
4 Posts - 1%
Barushree
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
1 Post - 0%
cordiac
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்!


   
   
faizalg4s
faizalg4s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 08/12/2011

Postfaizalg4s Tue Apr 22, 2014 8:47 pm

வாக்காளப் பெருமக்களே நம் வாக்குச்சீட்டு என்பது வெறும் காகிதமல்ல நம்
வருங்கால வாழ்க்கையின் அஸ்திவாரம் ! “
“ நாம் மின்னணு இயந்திரத்தில் அழுத்தப் போகும் பட்டன் நம் எதிர்கால
வாழ்க்கையின் திறவுகோல்! ”

சுதந்திரம் வாங்கி 67 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நம் அடிப்படைத் தேவைகளான
உணவு உடை , இருப்பிடம் ஆகியவற்றைக் கூட முறையே செய்துதராமல் இருக்கும்
ஆட்சியாளர்களை நினைத்துப் பாருங்கள் , நாம் படும் அவதிகளை நினைத்துப்
பாருங்கள் . நம் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை படிக்க நம் தகுதிக்கு மீறி கடன்
வாங்கி லக்‌ஷங்களை பள்ளிகளுக்கு அள்ளித் தந்துவிட்டு கடன் அடைக்கவே
தடுமாறிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழும் நடுத்தர மக்களின் அவலத்தை
யோசித்துப் பாருங்கள் .

நடக்க சரியான நடைபாதைகள் இருக்கிறதா , வாகனமோட்ட சமமான பாதைகள் இருக்கிறதா?
பிள்ளைகள் படிக்க மின் விளக்கு எரிகிறதா? கொளுத்தும் வெய்யிலில் மின்விசிறி
ஓட தடையறாத மின்சாரம் கிடைக்கிறதா? காலையிலிருந்து உழைத்து ஓய்ந்து போய்
வீட்டுக்கு வந்தால் நிம்மதியாகத் தூங்க முடிகிறதா?

67 ஆண்டுகளாக இதுவரை எத்தனையோ முறை நாமும் வாக்களித்துப் பார்த்துவிட்டோம்.
வெற்றிபெற்றவர்கள் நம்மைக் கவனித்தார்களா? நம் பிள்ளைகளின் வருங்கால
வாழ்க்கைக்கு ஏதேனும் வகை செய்தார்களா?

நம் நாட்டையும் , நம் நாட்டின் வளங்களை சுறண்டி ஒரே இடத்தில் பதுக்கி வைத்து
பொது மக்களை அன்றாடங் காய்ச்சியாகவே வைத்திருக்கும் அவலத்தை எண்ணிப்
பாருங்கள். நம் நாட்டிலே ஒரு சிலர் மட்டும் அத்தனை வளங்களையும்
அனுபவிக்கிறார்கள், கோடிகளில் புரள்கிறார்கள், நாம் அல்லல்படுகிறோம் . இதற்கு
காரணமானவர்கள் யார்?

அந்நிய நாட்டினர் கூட நம் நாட்டிலிருந்து இவ்வளவு சுறண்டவில்லையே .நம்
நாட்டவரே சுறண்டுகிறாரே .

நம்மை எந்தவித சுகத்தையும் அனுபவிக்க விடாமல் தாங்களே எல்லாச் சுகத்தையும்
அனுபவிக்கவா நாம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தோம்?

நம் நாட்டை வகைப்படுத்தி நம் நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு ஆவன
செய்யத்தானே ஆட்சியாளர்களை நாம் தேர்ந்தெடுத்தோம் .

ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம் ,அதைச் செய்வோம் என்றெல்லாம்
வேட்பாளர்கள் அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை நம்பித்தானே நம்முடைய பொன்னான
வாக்குகளை அளித்தோம் ? செய்தார்களா ?


வேறு எந்த நாட்டிலும் இல்லாத மின் வெட்டு, வேறு எந்த நாட்டிலும் இல்லாத
சாக்கடைகள்,வேறு எந்த நாட்டிலும் இல்லாத இருட்டுக் கடைகள், வேறு எந்த
நாட்டிலும் இல்லாத மேடும் பள்ளமுமான சாலைகள், வழிப்பறி, கொலை கொள்ளை,

நம்மால் நிம்மதியாக வெளியே சென்று பத்திரமாக வீடு திரும்ப முடிகிறதா? நம்
பொருட்களைக் கொள்ளை போகாமல் காப்பாற்றிக் கொண்டுவர முடிகிறதா?

வெள்ளைக் காரர்களிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற உண்ணாவிரதம் இருந்து
உயிர்தியாகம் செய்த பெரியோர்கள் வாழ்ந்த காலத்தில் மக்களுக்காக தன்னலமற்ற
அரசியல்வாதிகள் இருந்தனர். அதுபோல் இப்போது தன்னலமற்ற அரசியல்வாதிகள்
இருக்கிறார்களா?

யோசித்துப் பாருங்கள் நம் வாழ்க்கைத் தரத்தையும், நம் நாட்டின்
வளத்தையும் பெருக்க

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நமக்கு அளிக்கப்படும்
பொன்னான வாக்கின் தகுதியை சரியாக உணர்ந்து , வளமான எதிர்காலத்தின் திறவு கோலை
முறையாக உபயோகித்து "வாக்கை" சரியான தகுதியான வேட்பாளருக்கு அளித்து
இனியாவது நம் நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்வோம்

வாக்களிக்க மறக்காதீர்கள், வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமைகளில் ஒன்று.
கடமையும் கூட ! ஆனால் ஒரு கணமாவது சிந்தித்து நமக்காக, நம் நாட்டின்
எதிர்காலத்துக்காக, நம் வருங்கால சந்ததிகளின் வளமானவாழ்க்கைக்காக ஒரு கணம்
சிந்தித்து அதன் பின்னர் வாக்களியுங்கள்

“ வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை
எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்”
என்று திருவள்ளுவர் கூறியதை நினைவில் கொண்டு வாக்களியுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக