புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
4 Posts - 5%
Rutu
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
3 Posts - 3%
Jenila
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
2 Posts - 2%
prajai
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
2 Posts - 2%
manikavi
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
1 Post - 1%
viyasan
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை!! . . .


   
   

Page 1 of 2 1, 2  Next

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Wed May 07, 2014 7:01 pm

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு!
பெண் சமூகத்தின் உயிர்ப்பு
அவள் குடும்பத்திற்குஉயிர்ப்பூ
அன்பினால் அவளுக்கு என்றுமே தவிப்பு

நிலவிற்கு ஒப்பான பெண்மை
அவள் என்ன கறை கொண்டவளா
இல்லை பாசத்தின் கரை கண்டவள்

அநியாயத்தை தீயிடும் தீ அவள்
அடக்கு முறைக்கு தலைவணங்காதவள்
எச்சரிக்கிறேன் ஆண்குலமே

எப்போதும் இருப்பது போல்
எதுவும் இருப்பதில்லை
மாற்ம் ஒன்றே மாறாதது

எத்தனை காலம் பணிவாள்
ஆணின் குட்டுக்கு குனிவாள்
என்றேனும் ஓர் நாள் அவள் துணிவாள்

அன்றந்த பெண்மையின் மெண்மை மாறி போகும்
தன்னை நிரூபிக்க சிதையிறங்கும் சீதையாய் இருந்த அவள்
உம்மை சிதையிறக்கும் சீதையாய் மாறி போவாள்
பெண்மையின் இலக்கணத்தை மீறிப் போவாள்
பொறுமை எனும் கடலில் மலையேறிப் போவாள்
                              எச்சரிக்கிறேன் ஆண் இனமே
.. . . . . .   . . .  . .     எச்சரிக்கிறேன்!! . . . .. . . . . . .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:07 pm

நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 07, 2014 7:09 pm

கவி நன்று.

ஆணின் குட்டுக்கு பணிந்த காலம் மாறிவிட்டது,
மாறாக நீட்டிப் படுத்து கும்பிடு போடுவதே ஆணினம்தான்,
வானில் பறக்கும் போதே
மண்ணில் நின்று கொண்டு வணக்கம் வைக்கிறார்கள்
எங்கள் அம்மாவிற்கு.;



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 7:19 pm

எச்சரிக்கை!! . . .  3838410834 



கிருஷ்ணா
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 07, 2014 10:36 pm

M.M.SENTHIL wrote:ஆணின் குட்டுக்கு பணிந்த காலம் மாறிவிட்டது,
மாறாக நீட்டிப் படுத்து கும்பிடு போடுவதே ஆணினம்தான்,
வானில் பறக்கும் போதே
மண்ணில் நின்று கொண்டு வணக்கம் வைக்கிறார்கள்
எங்கள் அம்மாவிற்கு.;
 சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 08, 2014 5:40 am

lakshanika1@gmail.com wrote:[link="/t110068-topic#1062031"]அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு!
பெண் சமூகத்தின் உயிர்ப்பு
அவள் குடும்பத்திற்குஉயிர்ப்பூ
அன்பினால் அவளுக்கு என்றுமே தவிப்பு

நிலவிற்கு ஒப்பான பெண்மை
அவள் என்ன கறை கொண்டவளா
இல்லை பாசத்தின் கரை கண்டவள்

அநியாயத்தை தீயிடும் தீ அவள்
அடக்கு முறைக்கு தலைவணங்காதவள்
எச்சரிக்கிறேன் ஆண்குலமே

எப்போதும் இருப்பது போல்
எதுவும் இருப்பதில்லை
மாற்ம் ஒன்றே மாறாதது

எத்தனை காலம் பணிவாள்
ஆணின் குட்டுக்கு குனிவாள்
என்றேனும் ஓர் நாள் அவள் துணிவாள்

அன்றந்த பெண்மையின் மெண்மை மாறி போகும்
தன்னை நிரூபிக்க சிதையிறங்கும் சீதையாய் இருந்த அவள்
உம்மை சிதையிறக்கும் சீதையாய் மாறி போவாள்
பெண்மையின் இலக்கணத்தை மீறிப் போவாள்
பொறுமை எனும் கடலில் மலையேறிப் போவாள்
                              எச்சரிக்கிறேன் ஆண் இனமே
.. . . . . .   . . .  . .     எச்சரிக்கிறேன்!! . . . .. . . . . . .

காலம் கடந்த கவிதை இது ,நியாயம் பார்க்கில் ,
ஞாலம் அறியும் உண்மை ஒன்றுண்டு
பெண்களை ஆண்கள் அடக்கி ஆண்டது அந்தக்காலம் .
பெண்களை சமமென கருதி போற்றுவது இந்தக்காலம் .
ஓரிரு விழுக்காடுகள் இரு புறத்திலும்
தாறுமாறாய் தவறினாலும்
அடிமை என அவளும் நினைப்பதில்லை
அவனும் அதை மறுப்பதில்லை .
வெளி உலகம் வாரீர், வேதனை மறப்பீர்
தோழன் என மதித்தால் இன்பமே ,
ஆண் என நினைத்தால் துன்பமே !

கவிதை நன்று , அதன்
விதை தான் ????

ரமணியன் @lakshanika1@gmail.com

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu May 08, 2014 8:56 am

எச்சரிக்கை!! . . .  1571444738

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu May 08, 2014 9:03 am

கவியே! மறுப்பிற்கு மன்னிக்கவும் , நான் சொல்லிய வார்த்தைகள் தெள்ளிந்தவற்கு அல்ல , கணவன் எனும் ஒரு காரணத்திற்காக எல்லாவற்றையும் சகித்து போகும் சினேகிதிகள் இன்றும் உண்டு , உதாரணமாய் என் தோழியின் தமக்கைக்கு இன்று இந்த நிலைதான் , ஆகவே தான் நான் ஆற்றாமை கொண்டு வரைந்தேன் இக்கவியை . . . எச்சரிக்கை!! . . .  1757813334

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:06 am

lakshanika1@gmail.com wrote:[link="/t110068-topic#1062031"]
எத்தனை காலம் பணிவாள்
ஆணின் குட்டுக்கு குனிவாள்
என்றேனும் ஓர் நாள் அவள் துணிவாள்

இதற்கு மேலும் துணிய வேண்டுமா?
இதுவரை உள்ள துணிவுக்கே ஆண்களால் அடி தாங்க முடியவில்லை.

பெண்களுக்கான சுதந்திரம், முழு உரிமை அனைத்தும் நம்நாட்டில் கிடைத்து பல வருடங்களாகி விட்டது. இப்பொழுது பெண்கள் தான் ஆண்களை அடக்கி ஆள்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து!

என் அனுபவம் அப்படிசிரி
மனைவி மகள் என்ற இரு பெண்கள் என்னை ஆட்சி செய்கிறார்கள்.

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu May 08, 2014 9:09 am

என் இக்கவி வெகுண்டு எழுந்த பெண்குலத்திற்கு அல்ல !
இன்னமும் இன்னல்களை சகித்து ,சலித்து வாழும் சிநேகிதிகள் இருக்கவே செய்கிறார்கள் . என் தோழியின் தமக்கைக்கு இன்று இந்த நிலைதான் . . . . .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக