புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ Poll_c10ஹைக்கூ Poll_m10ஹைக்கூ Poll_c10 
89 Posts - 50%
heezulia
ஹைக்கூ Poll_c10ஹைக்கூ Poll_m10ஹைக்கூ Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
ஹைக்கூ Poll_c10ஹைக்கூ Poll_m10ஹைக்கூ Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஹைக்கூ Poll_c10ஹைக்கூ Poll_m10ஹைக்கூ Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹைக்கூ Poll_c10ஹைக்கூ Poll_m10ஹைக்கூ Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஹைக்கூ Poll_c10ஹைக்கூ Poll_m10ஹைக்கூ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஹைக்கூ Poll_c10ஹைக்கூ Poll_m10ஹைக்கூ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ Poll_c10ஹைக்கூ Poll_m10ஹைக்கூ Poll_c10 
29 Posts - 54%
heezulia
ஹைக்கூ Poll_c10ஹைக்கூ Poll_m10ஹைக்கூ Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
ஹைக்கூ Poll_c10ஹைக்கூ Poll_m10ஹைக்கூ Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஹைக்கூ Poll_c10ஹைக்கூ Poll_m10ஹைக்கூ Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ


   
   

Page 1 of 2 1, 2  Next

G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 13/10/2013

PostG.Ramajayam Mon Apr 28, 2014 10:28 am

ஜனநாயக ராஜாகள்
வாக்களிப்புக்குப் பின்
அகதிகள்.

கோடை தணிக்கும்
ஏழைகள்
கேழ்வரகு கூழ்.

பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Mon Apr 28, 2014 12:52 pm

கைக்கூ சிறப்பு!

இதற்கான விளக்கம் தந்தால் அகமகிழ்வேன்! ஹைக்கூ 1757813334 

பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 28, 2014 5:17 pm

நான் தருவது என்னுடைய புரிதலிலிருந்து...

கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் ஏதோ காரணத்திற்காகப் பிரிகிறார்கள் - ஏதோ காரணம் என்பது என்னவாக இருக்கும் என்று நாம் விரித்துப்பார்த்துக்கொள்ளலாம் - அன்பு இன்மை - அன்பு குறைந்ததாக நினைத்தது- நினைத்த வசதி வாய்ப்பு இன்மை - இல்லையேல் வேறொருவரிடம் காதல் - இப்படி -

குழந்தை இல்வாழ்க்கையின் பேரு என்பதெல்லாம் இன்று பொய்யாகிவிட்டது. குழந்தை என்பது இன்று விவாகரத்து கோருபவர்களுக்குத் தொந்தரவே -

நீதி தேவதை பெண்தானே- அவளுக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருக்கும் தானே - அதனால் அந்த ஆணுக்கோ - பெண்ணுக்கோ மனசாட்சி இல்லாததைக் கண்டு அவர்களை - இதயம் இல்லாதவர்களை உயர்திணையாக்கி என்ன பயன் - அதுகளை என்று கூறினாலும் தவறில்லை - பார்க்கக்கூட சகிக்காமல் கண்களைக் கட்டிக் கொள்கிறது.

குழந்தை என்பதால் நீதிதேவதையையும் விளையாட்டுப் பொம்மை என்று கருதி வேடிக்கைப் பொருளாகிவிடக்கூடாதே என்றும் கருதி கண்ணைக் கட்டியிருக்காலம்.

குழந்தை கொஞ்சம் புத்தி தெரிந்தது என்றால் - அம்மாவுக்கு இரக்கம் இல்லாதது போன்று உனக்கும்தான் இரக்கம் இல்லை - அதனால்தான் என்னை அவர்களிடமிருந்து பிரிக்கிறாய் என்று கருதுவதாகவும் அமையலாம்...

என்னுடைய ஓராயிரம் சென்ரியூ என்ற நூலிலிருந்து... இந்தக் கருத்தோடு தொடர்புடைய கவிதையும் விளக்கமும் -

கடந்த பத்தாண்டுகளில் விவாகரத்துகளும் வழக்கு களும் அதிகரித்துள்ளன என்று நீதி மன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்துக்கு முக்கிய காரணம் சகிப்புத் தன்மையின்மையே ஆகும். மெத்த படித்தவர் களும், பெரும் சம்பளம் வாங்குபவர்களும் மேற்கத்திய நாகரிகத்தைக் கண் மூடித்தனமாகக் கடைபிடிக்க விழைபவர்களுமே விவாகரத்து வேண்டி நீதிமன்றம் செல்கின்றனர். மேலும், குடும்பத்திற்குள் இருக்கும் இருவருக்கும் உள்ள ஒழுக்கச் சிதைவும் விவாகரத்துக் குக் காரணமாகின்றன.

விவாகரத்து
முடிந்த பின்னும் சண்டை
குழந்தைக்காக!

குடும்பத்திலிருந்து விலகினாலும் வருங்காலத்தின் குழந்தையின் பாதுகாப்பு கருதிக் குழந்தை யார் பக்கம் பிரித்துவிடுவது என்ற தீர்ப்பை நீதிமன்றம் கொடுத் தாலும் மீண்டும் குழந்தைக்காகச் சண்டை ஏற்படு வதை எடுத்துக்காட்டும் சென்ரியூவால் எப்படியும் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழலை விவாகரத்துகள் செய்கின்றன என்று கூறிச் சமூக அவலமாகி வரும் இன்றைய விவாகரத்து வழக்குகளை நகைக்கிறார். கவிஞர் மட்டுமல்ல,

நீதிமன்றத்தில் பெற்றோர்
கைகொட்டிச் சிரிக்கிறது
நீதிதேவதையைப் பார்த்து குழந்தை

என்று ஏதுமறியாத குழந்தை நீதிதேவதையைப் பார்த்து அல்ல சமுதாயத்தைப் பார்த்தே சிரிக்கிறது எனலாம். இவ்வாறு பலரும் நகைக்குமுன் நாம் விவாகரத்தை ஒழிப்பது சமுதாயக் கடமையாகிறது. விவாகரத்துக்கு மற்றொரு முக்கியக் காரணம் கூட்டுக் குடும்பச் சிதையும், தாய் தந்தை உடன் இல்லாததும் காரணம் என்கிறார் கவிஞர்.

இதன் விரிவான விளக்கத்திற்கு - http://www.kaviaruviramesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 5:39 pm

கோடை தணிக்கும்
ஏழைகள்
கேழ்வரகு கூழ்.

கோடைகாலத் தாகம்
சுகமாகத் தணிகிறது
கேழ்வரகு கூழ்!

தங்களின் ஹைக்கூக் கருவிலிருந்து என் முயற்சி!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 28, 2014 5:42 pm

சிவா wrote:[link="/t109805-topic#1060453"]
கோடை தணிக்கும்
ஏழைகள்
கேழ்வரகு கூழ்.

கோடைகாலத் தாகம்
சுகமாகத் தணிகிறது
கேழ்வரகு கூழ்!

தங்களின் ஹைக்கூக் கருவிலிருந்து என் முயற்சி!

உங்களின் முயற்சி அருமை. தொடர்ந்து முயற்சி செய்ங்க புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 5:42 pm

விவாகரத்து
முடிந்த பின்னும் சண்டை
குழந்தைக்காக!

அற்புதமான ஹைக்கூ!  ஹைக்கூ 3838410834 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 5:44 pm

பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.

பெற்றோரின் பிரிவால்
துயருறும் குழந்தை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Apr 28, 2014 7:42 pm

ஹைக்கூ 3838410834 ஹைக்கூ 3838410834 ஹைக்கூ 3838410834 

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 28, 2014 8:43 pm

கருத்துரைகளுக்கும்... தோழர் சிவா அவர்களின் ஹைக்கூ முயற்சிக்கும் வாழ்த்துகள்...

நன்றாகவே ஹைக்கூ வந்துள்ளது... நிறைய எழுத முயற்சி செய்யுங்கள்... பாராட்டுகள்.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Mon Apr 28, 2014 9:44 pm

தோழர் கவியரசு ரமேசுக்கு நன்றிகள்!
 ஹைக்கூ 1571444738 ஹைக்கூ 1571444738 ஹைக்கூ 1571444738 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக