புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
16 Posts - 55%
heezulia
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
1 Post - 3%
rajuselvam
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
17 Posts - 3%
prajai
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 8:50 pm

கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! OOZHyko4T4Ck9f6Pi3RK+under_eye_circles_treatment

ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். அதிலும் அனைவருக்குமே, முக்கியமாக பெண்களுக்கு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் தங்களின் கண்களை சிறந்த முறையில் பாதுகாக்க விரும்புவர். "நீங்கள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?" என்று பலரும் உங்களிடம் கேட்பதை விரும்ப மாட்டீர்கள் அல்லவா? ஆனால் பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும்.

அதில் ஹார்மோன் மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், நஞ்சுக்கள், தூசிகள், தண்ணீர் தேங்குதல் அல்லது பரம்பரை காரணங்களால் கண்கள் சோர்வாக ஆகலாம். அதனால் முகமும் கலையிழந்து போகும். மேலும் நம்மில் பல பேர் தூக்கத்தை இழப்பதால் மற்றும் போதிய தூக்கம் இல்லாததால், கண்கள் வீங்கிய நிலைக்கு போகும். மேலும் அயர்ச்சியையும் ஏற்படுத்தும். தூக்கமே கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கும், வீக்கத்திற்கும் சிறந்த இயற்கை வைத்தியமாகும்.

வாழ்க்கை முறை போதிய தூக்கத்தை அளிக்கவில்லை என்றால் இதற்கு வேறு சில எளிய வைத்தியங்களும் உள்ளன. இந்த பாட்டி வைத்தியங்களை கடைப்பிடித்தால் கண் அயர்ச்சியும், கருவளையமும் ஓடியே போகும்.

வெள்ளரிக்காய்கள்:

கண்ணில் வரும் கருவளையங்களுக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது மிகவும் குளிர்ந்த வெள்ளரிக்காய்கள். வெள்ளரிக்காய்களில் உள்ள அதிகமான நீர்ச்சத்து வீங்கிய கண் பட்டைகளுக்கு எதிராக இயற்கை பாதுகாவலாக விளங்கும். இது கண் வீக்கத்தை குறைத்து முகத்திற்குப் பொலிவைக் கொடுக்கும். அதிலும் ஓய்வெடுக்கும் வேளையில், தலையை பின்னால் நன்கு சாய்த்து, நல்ல தடிமனான வெள்ளரித் துண்டுக்களை எடுத்து, கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்த துண்டுகள் வெப்பம் ஆகும் வரை கண்களின் மேலே அது இருக்கவும் வேண்டும். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த

குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரி:

குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி உள்ளதால், அவை கண்களின் கருவளையங்களை குணப்படுத்த பெரிதும் உதவும். இயற்கை பொருளான இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவும். அதனால் தான் முகத்திற்கு தடவும் விலை உயர்ந்த பல க்ரீம்களில் இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி கலக்கப்பட்டிருக்கிறது. ஆகவே கண்களின் கருவளையம் நீங்கி, கண்கள் ஜொலிக்க செய்ய வேண்டியதெல்லாம், குளிர்ந்த பெரிய அளவிலான ஸ்ட்ராபெர்ரியின் தோல்களை நீக்கி, 3 மி.மீ தடிமானத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஓய்வெடுக்கும் வேளையில், இந்த துண்டுகளை கண்களின் மேல் சில நிமிடம் வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவுங்கள்.

ஆலிவ் எண்ணெயில் ஊற வைத்த குளிர்ந்த தேநீர் பை:

இது மிகவும் எளிய முறை என்றாலும் கூட, கண்களின் கருவளையம், வீங்கிய கண் பட்டைகள் மற்றும் கண் அயர்ச்சி போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. ஈரமான தேநீர் பையை குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் வைக்கவும். பின் அவைகள் நன்கு குளிர்ந்த நிலைக்கு வந்த பின்பு, சிறிய அளவிலான பஞ்சு உருண்டையை ஆலிவ் எண்ணெயில் நனைத்து, அந்த எண்ணெய்யை கண் பட்டையில் தடவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஃப்ரீசரில் இருந்து தேநீர் பையை எடுத்து கொண்டு, ஓய்வெடுக்கும் போது தலையை நன்கு பின்புறம் சாய்த்து, கண்களின் இமைகளின் மேல் இந்த தேநீர் பையை ஒரு பத்து நிமிடம் வைக்கவும். பின் அதனை எடுத்துவிட்டு, மாய்ஸ்சரைசரை தடவிக் கொள்ள வேண்டும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 10, 2014 8:21 am

கண்களின் கருவளையத்திற்கு தூக்கமின்மையும், அதிக கவலையும் முக்கிய காரணங்கள்.

இவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கணினியையும், தொலைக்காட்சியையும் பார்த்துக் கொண்டிருக்காமல் கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

அதிகமாக பசுமையான மரங்களையும், பூச்செடிகளையும் பார்த்து வந்தால் மனதிற்கு மகிழ்ச்சியும் கண்களுக்கு பார்வைத்திறனும் அதிகரிக்கும்.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 10:56 am

கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! 103459460 கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! 1571444738 



கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 10, 2014 3:41 pm

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 3:47 pm

சிவா wrote:[link="/t110122-topic#1062582"]கண்களின் கருவளையத்திற்கு தூக்கமின்மையும், அதிக கவலையும் முக்கிய காரணங்கள்.

இவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கணினியையும், தொலைக்காட்சியையும் பார்த்துக் கொண்டிருக்காமல் கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

அதிகமாக பசுமையான மரங்களையும், பூச்செடிகளையும் பார்த்து வந்தால் மனதிற்கு மகிழ்ச்சியும் கண்களுக்கு பார்வைத்திறனும் அதிகரிக்கு
ம்.

சூப்பரப்பு...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 10, 2014 6:47 pm

சிவா wrote:[link="/t110122-topic#1062582"]கண்களின் கருவளையத்திற்கு தூக்கமின்மையும், அதிக கவலையும் முக்கிய காரணங்கள்.

இவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கணினியையும், தொலைக்காட்சியையும் பார்த்துக் கொண்டிருக்காமல் கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

அதிகமாக பசுமையான மரங்களையும், பூச்செடிகளையும் பார்த்து வந்தால் மனதிற்கு மகிழ்ச்சியும் கண்களுக்கு பார்வைத்திறனும் அதிகரிக்கும்.

மேல் விவரங்களுக்கு நன்றி சிவா புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக