புதிய பதிவுகள்
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
by ayyasamy ram Today at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
Page 6 of 14 •
Page 6 of 14 • 1 ... 5, 6, 7 ... 10 ... 14
First topic message reminder :
பாராளுமன்ற கட்சி கூட்டம்
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மோடி, பிரதமராக தேர்வு
அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.
பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.
ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு
அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.
தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.
நன்றி தெரிவித்தார் மோடி
எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.
இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டணி கட்சிகள் கூட்டம்
தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு
அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.
ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு
இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.
அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு
இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.
அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
26–ந் தேதி பதவி ஏற்பு
பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழா எங்கே?
பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.
ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.
வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக
பாராளுமன்ற கட்சி கூட்டம்
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மோடி, பிரதமராக தேர்வு
அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.
பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.
ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு
அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.
தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.
நன்றி தெரிவித்தார் மோடி
எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.
இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டணி கட்சிகள் கூட்டம்
தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு
அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.
ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு
இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.
அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு
இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.
அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
26–ந் தேதி பதவி ஏற்பு
பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழா எங்கே?
பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.
ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.
வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல தலைமையின் கீழ் இந்தியா .. மீண்டும் ஒளிரும் என்ற நம்பிக்கையில்
கடமை தவறாத 50,000 டெல்லி போலீஸாரை நெகிழ்ச்சியுறச் செய்த பிரதமர் மோடி
டெல்லி காவல்துறையில் விடுமுறை நாள், பண்டிகை நாள் என்று பார்க்காமல் கடமையாற்றிய 50,000 காவலர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நாட்டின் 68வது சுதந்திர தினத்திலிருந்து புதிய நடைமுறை ஒன்றைப் பிரதமர் அலுவலகம் அறிமுகம் செய்தது. அதன் படி, விடுமுறை, பண்டிகை நாட்கள் என்று பார்க்காமல் கடமையாற்றிய காவல் ஊழியர்கள் பட்டியலைத் தயாரித்து பிரதமருக்கு அனுப்பியுள்ளது.
இதனையடுத்து பிரதமர் மோடி அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை மெசேஜ் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவித்துள்ளார்.
இந்த புதிய முயற்சியை வாழ்த்துக்களைப் பெற்ற காவல்துறையினர் நெகிழ்ந்து போய் மிகவும் பாராட்டியுள்ளனர்.
டெல்லி காவல்துறை இணை ஆணையர் திபேந்திர பதக் சுதந்திர தினத்தன்று மோடியின் வாழ்த்துச் செய்தியை வரப்பெற்றார். இது பற்றி அவர் கூறும்போது, “இம்மாதிரி ஒவ்வொரு முறையும் பிரதமரிடமிருந்து வாழ்த்துகள் வரப்பெற்றால், காவல்துறையினரை அது மேலும் உத்வேகப்படுத்தும், இரவு பகல் பாராமல் மேலும் அவர்கள் கடமையாற்ற இந்த முயற்சி உதவும்” என்றார்.
இதற்காக சுதந்திர தினத்திற்குச் சில நாட்கள் முன்பே டெல்லி காவல்துறைக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் எழுதியிருந்தது. அதாவது கடமை தவறாத காவலர்களைப் பற்றிய தரவுகளை தயாரிக்கக் கோரப்பட்டிருந்தது.
இதனையடுத்து 60% தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தி சென்றடைந்துள்ளது. மேலும் 80,000 காவல்துறை ஊழியர்களின் தரவுகளும் திரட்டப்படவுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி காவல்துறையில் விடுமுறை நாள், பண்டிகை நாள் என்று பார்க்காமல் கடமையாற்றிய 50,000 காவலர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நாட்டின் 68வது சுதந்திர தினத்திலிருந்து புதிய நடைமுறை ஒன்றைப் பிரதமர் அலுவலகம் அறிமுகம் செய்தது. அதன் படி, விடுமுறை, பண்டிகை நாட்கள் என்று பார்க்காமல் கடமையாற்றிய காவல் ஊழியர்கள் பட்டியலைத் தயாரித்து பிரதமருக்கு அனுப்பியுள்ளது.
இதனையடுத்து பிரதமர் மோடி அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை மெசேஜ் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவித்துள்ளார்.
இந்த புதிய முயற்சியை வாழ்த்துக்களைப் பெற்ற காவல்துறையினர் நெகிழ்ந்து போய் மிகவும் பாராட்டியுள்ளனர்.
டெல்லி காவல்துறை இணை ஆணையர் திபேந்திர பதக் சுதந்திர தினத்தன்று மோடியின் வாழ்த்துச் செய்தியை வரப்பெற்றார். இது பற்றி அவர் கூறும்போது, “இம்மாதிரி ஒவ்வொரு முறையும் பிரதமரிடமிருந்து வாழ்த்துகள் வரப்பெற்றால், காவல்துறையினரை அது மேலும் உத்வேகப்படுத்தும், இரவு பகல் பாராமல் மேலும் அவர்கள் கடமையாற்ற இந்த முயற்சி உதவும்” என்றார்.
இதற்காக சுதந்திர தினத்திற்குச் சில நாட்கள் முன்பே டெல்லி காவல்துறைக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் எழுதியிருந்தது. அதாவது கடமை தவறாத காவலர்களைப் பற்றிய தரவுகளை தயாரிக்கக் கோரப்பட்டிருந்தது.
இதனையடுத்து 60% தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தி சென்றடைந்துள்ளது. மேலும் 80,000 காவல்துறை ஊழியர்களின் தரவுகளும் திரட்டப்படவுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி
ஆஸ்திரேலியாவுக்கு நவம்பரில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்தப் பயணத்தின்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்று பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு நவம்பரில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்தப் பயணத்தின்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்று பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira wrote:இது பயனுள்ள பதிவு. அப்படியே அவரது வரலாறு பதிவு செய்யுங்கள் சிவா
நிச்சயம் பதிவிடுவேன் அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குஜராத் கலவரம்: மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்கா!
நியூயார்க்: பிரதமர் மோடி மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில், அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், நரேந்திர மோடிக்கு விசா வழங்கவும் அமெரிக்கா மறுத்து வந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி மீதான வழக்கை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனாலிசா டோரஸ், ''நட்புறவை பேணும் ஒரு சிறந்த அண்டை நாட்டு தலைவர் மோடி. இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: பிரதமர் மோடி மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில், அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், நரேந்திர மோடிக்கு விசா வழங்கவும் அமெரிக்கா மறுத்து வந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி மீதான வழக்கை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனாலிசா டோரஸ், ''நட்புறவை பேணும் ஒரு சிறந்த அண்டை நாட்டு தலைவர் மோடி. இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எனது அரசின் ஒரே ஒரு மதம் 'முதன்மை இந்தியா' - பிரதமர் மோடி
மக்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "எனது அரசின் ஒரே ஒரு மதம் 'முதன்மை இந்தியா' என்பது, எனது ஒரே ஒரு மதப் புத்தகம் இந்திய அரசியலமைப்புச் சட்டம், எனது ஒரே ஒரு பிரார்த்தனை அனைவரின் நலம்" என்று கூறினார்.
மேலும், பேசுகையில், நிலம் கையகப்படுத்துவதற்கான வரையறை அவசர சட்ட திருத்தத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சம் இருந்தால் அதனை மாற்றி அமைக்க தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "எனது அரசின் ஒரே ஒரு மதம் 'முதன்மை இந்தியா' என்பது, எனது ஒரே ஒரு மதப் புத்தகம் இந்திய அரசியலமைப்புச் சட்டம், எனது ஒரே ஒரு பிரார்த்தனை அனைவரின் நலம்" என்று கூறினார்.
மேலும், பேசுகையில், நிலம் கையகப்படுத்துவதற்கான வரையறை அவசர சட்ட திருத்தத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சம் இருந்தால் அதனை மாற்றி அமைக்க தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதன் முறையாக மெட்ரோ ரயிலில் பயணித்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக இன்று (சனிக்கிழமை) மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
டெல்லி தவுலா கான் பகுதியில் இருந்து துவாரகா வரை அவர் மெட்ரோ ரயிலில் பயணித்தார். தேசிய நுண்ணறிவு மையத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் மெட்ரோ ரயிலில் சென்றார். பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சென்றார்.
தனது சாலை வழிப் பயணத்தின்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தை ரசித்தேன்...
டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி தனது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். ட்விட்டரில் அவர், "டெல்லி மெட்ரோவில் பயணித்துப் பாருங்கள் என ஸ்ரீதரன் என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார். இன்று அந்த அனுபவத்தைப் பெற்றேன். மகிழ்ச்சியடைந்தேன். நன்றி டெல்லி மெட்ரோ. நன்றி ஸ்ரீதரன் அவர்களே" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதரன், டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின், மேலாண்மை இயக்குனராக இருந்தவர். 'மெட்ரோ மனிதர்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக இன்று (சனிக்கிழமை) மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
டெல்லி தவுலா கான் பகுதியில் இருந்து துவாரகா வரை அவர் மெட்ரோ ரயிலில் பயணித்தார். தேசிய நுண்ணறிவு மையத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் மெட்ரோ ரயிலில் சென்றார். பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சென்றார்.
தனது சாலை வழிப் பயணத்தின்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தை ரசித்தேன்...
டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி தனது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். ட்விட்டரில் அவர், "டெல்லி மெட்ரோவில் பயணித்துப் பாருங்கள் என ஸ்ரீதரன் என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார். இன்று அந்த அனுபவத்தைப் பெற்றேன். மகிழ்ச்சியடைந்தேன். நன்றி டெல்லி மெட்ரோ. நன்றி ஸ்ரீதரன் அவர்களே" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதரன், டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின், மேலாண்மை இயக்குனராக இருந்தவர். 'மெட்ரோ மனிதர்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டுவிட்டரில் அதிக பாலோவர்களை கொண்ட உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 3-வது இடம்
டுவிட்டரில் உலகில் அதிக பாலோவர்களை கொண்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது இடத்தில் உள்ளார். டுவிட்டர்களில் அதிக பாலோவர்களை கொண்டுள்ள வெளிவிவகார மந்திரிகளில் சுஷ்மா சுவராஜ் முதல் இடத்தில் உள்ளார்.
2015 டிவிப்ளமோசி ஆய்வு அறிக்கை படி வெளி விகாரத்துறை மந்திரிகளில் அதிக பாலோவர்களை கொண்டுள்ளவர் சுஷ்மா சுவராஜ். அவருக்கு 24,38,228 பாலோவர்கள் உள்ளனர். இவரை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டின் வெளிவிவகார துறை மந்திரி அப்துல்லா பின் சயித் 16,08,831 பாலோவர்களை கொண்டுள்ளார். துருக்கியை சேர்ந்த மேவ்லட் கவுசோகுலு 3,76,429 பாலோவர்களை கொண்டு உள்ளார்.
இந்த ஆய்வு பிப்ரவரி 24 ந்தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ளது. உலக தலைவர்களில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 5,69,33,515 பாலோவர்கள் கொண்டுள்ளார். போப் பிரான்சிஸ் 1,95,80,910 பாலோவர்கள் கொண்டுள்ளார்..இவருக்கு 9 பல்வேறு மொழிகளில் டுவிட்டர் கணக்கு உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 1,09,02,510 பாலோவர்கள் உள்ளனர்.தேர்தல் மே 2014 க்கு பிறகு மோடி டுவிட்டர் பாலோவர்கள் எண்ணிக்கை உலக தலைவர்கள் வரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.என டிவிப்ளமோசி மத்தியாஸ் லூயிப்கென்ஸ் கூறி உள்ளார்.
டுவிட்டரில் உலகில் அதிக பாலோவர்களை கொண்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது இடத்தில் உள்ளார். டுவிட்டர்களில் அதிக பாலோவர்களை கொண்டுள்ள வெளிவிவகார மந்திரிகளில் சுஷ்மா சுவராஜ் முதல் இடத்தில் உள்ளார்.
2015 டிவிப்ளமோசி ஆய்வு அறிக்கை படி வெளி விகாரத்துறை மந்திரிகளில் அதிக பாலோவர்களை கொண்டுள்ளவர் சுஷ்மா சுவராஜ். அவருக்கு 24,38,228 பாலோவர்கள் உள்ளனர். இவரை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டின் வெளிவிவகார துறை மந்திரி அப்துல்லா பின் சயித் 16,08,831 பாலோவர்களை கொண்டுள்ளார். துருக்கியை சேர்ந்த மேவ்லட் கவுசோகுலு 3,76,429 பாலோவர்களை கொண்டு உள்ளார்.
இந்த ஆய்வு பிப்ரவரி 24 ந்தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ளது. உலக தலைவர்களில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 5,69,33,515 பாலோவர்கள் கொண்டுள்ளார். போப் பிரான்சிஸ் 1,95,80,910 பாலோவர்கள் கொண்டுள்ளார்..இவருக்கு 9 பல்வேறு மொழிகளில் டுவிட்டர் கணக்கு உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 1,09,02,510 பாலோவர்கள் உள்ளனர்.தேர்தல் மே 2014 க்கு பிறகு மோடி டுவிட்டர் பாலோவர்கள் எண்ணிக்கை உலக தலைவர்கள் வரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.என டிவிப்ளமோசி மத்தியாஸ் லூயிப்கென்ஸ் கூறி உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார் என்பது வதந்தியே: பிரதமர் மோடி
நாடு முழுவதும் ஆசிரியர் தினம் (செப்.5) சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி முறையில் கலந்துரையாடினார்.
குடியரசு முன்னாள் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, தில்லியில் உள்ள மானேக்ஷா கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 800 மாணவர்களுடனும், 60 ஆசிரியர்களுடனும் அவர் காணொலி முறையில் பிரதமர் மோடி நேரில் கலந்துரையாடினார்.
உரையாடலின் போது மாணவர் ஒருவர் பிரதமர் மோடியின் ‘ஆடைகள் பற்றிய தனித்துவமான கவனம்’ பற்றி கேட்டதற்கு பதில் அளித்த அவர், “எனக்கென பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார் என்பது வெறும் வதந்தியே. நான் எளிமையாகவே ஆடை அணிகிறேன்.
நான் ஒரு சாதாரணமான பின்னணியிலிருந்து வந்தவன், குஜராத்தில் தட்பவெப்ப நிலை குளிராக இருக்காது, அதனால் குர்தா-பைஜாமா அணிகிறேன். எனது துணிகளை நானே துவைத்துக் கொள்கிறேன். இதனால் முழுக்கை குர்தாவாக இருந்தால் நேரம் பிடிக்கும், இதனால் அரைக்கை குர்தா அணிகிறேன்.
வளரும் காலங்களில் என் ஆடையை இஸ்திரிக்கு கொடுக்கும் அளவுக்கு பணம் இருந்ததில்லை இதனால் லோட்டாவில் கரித்துண்டுகளை இட்டு நானே இஸ்திரி போட்டுக் கொள்வேன்.
பள்ளி நாட்களில் வகுப்புகள் முடிந்த பிறகு சாக்பீஸ்களைத் திரட்டி எடுத்துக்கொண்டு எனது வெள்ளை ஷூவுக்கு பாலீஷ் போடுவேன். இவ்வளவுதான் நான் செய்தது. எனக்கு ஆடை வடிவமைப்பாளர் கிடையாது. ஆனால், நிகழ்ச்சிக்கேற்றவாறு நாம் உடையணிவது அவசியம்” என்றார் மோடி.
இந்த நிகழ்ச்சியின்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் உடனிருப்பார்.
நாடு முழுவதும் ஆசிரியர் தினம் (செப்.5) சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி முறையில் கலந்துரையாடினார்.
குடியரசு முன்னாள் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, தில்லியில் உள்ள மானேக்ஷா கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 800 மாணவர்களுடனும், 60 ஆசிரியர்களுடனும் அவர் காணொலி முறையில் பிரதமர் மோடி நேரில் கலந்துரையாடினார்.
உரையாடலின் போது மாணவர் ஒருவர் பிரதமர் மோடியின் ‘ஆடைகள் பற்றிய தனித்துவமான கவனம்’ பற்றி கேட்டதற்கு பதில் அளித்த அவர், “எனக்கென பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார் என்பது வெறும் வதந்தியே. நான் எளிமையாகவே ஆடை அணிகிறேன்.
நான் ஒரு சாதாரணமான பின்னணியிலிருந்து வந்தவன், குஜராத்தில் தட்பவெப்ப நிலை குளிராக இருக்காது, அதனால் குர்தா-பைஜாமா அணிகிறேன். எனது துணிகளை நானே துவைத்துக் கொள்கிறேன். இதனால் முழுக்கை குர்தாவாக இருந்தால் நேரம் பிடிக்கும், இதனால் அரைக்கை குர்தா அணிகிறேன்.
வளரும் காலங்களில் என் ஆடையை இஸ்திரிக்கு கொடுக்கும் அளவுக்கு பணம் இருந்ததில்லை இதனால் லோட்டாவில் கரித்துண்டுகளை இட்டு நானே இஸ்திரி போட்டுக் கொள்வேன்.
பள்ளி நாட்களில் வகுப்புகள் முடிந்த பிறகு சாக்பீஸ்களைத் திரட்டி எடுத்துக்கொண்டு எனது வெள்ளை ஷூவுக்கு பாலீஷ் போடுவேன். இவ்வளவுதான் நான் செய்தது. எனக்கு ஆடை வடிவமைப்பாளர் கிடையாது. ஆனால், நிகழ்ச்சிக்கேற்றவாறு நாம் உடையணிவது அவசியம்” என்றார் மோடி.
இந்த நிகழ்ச்சியின்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் உடனிருப்பார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சேவை என்பது என்ன? நெல்லை மாணவி கேட்ட கேள்விக்கு பிரதமர் அளித்த பதில்
தேசத்துக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளித்தார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருந்து வெப்கேமரா மூலமாக மாணவ, மாணவியருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
அப்போது, நெல்லை மாணவி ஒருவர், நான் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அவ்வாறு சேவை செய்ய எனக்கு வழிகாட்டுங்கள் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, நாட்டுக்கு சேவை செய்வது என்றால் அரசியல் தலைவராகவோ, முக்கிய நபராகவோ ஆகவேண்டிய அவசியம் இல்லை. மாணவ, மாணவிகள் சின்ன சின்ன விஷயங்கள் மூலமாகக் கூட நாட்டுக்கு சேவையாற்றலாம்.
அதாவது, வீட்டில் மின் சிக்கனத்தைக் கடைபிடித்து, ரூ.100 மின் கட்டணத்தை ரூ.50 ஆகக் குறைப்பதே நாட்டுக்கு செய்யும் சேவைதான்.
தேவைக்கேற்ப உண்டு வாழ்வதும் நாட்டுக்கு செய்யும் செயலாகும் என்று மோடி தெரிவித்தார்.
தேசத்துக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளித்தார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருந்து வெப்கேமரா மூலமாக மாணவ, மாணவியருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
அப்போது, நெல்லை மாணவி ஒருவர், நான் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அவ்வாறு சேவை செய்ய எனக்கு வழிகாட்டுங்கள் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, நாட்டுக்கு சேவை செய்வது என்றால் அரசியல் தலைவராகவோ, முக்கிய நபராகவோ ஆகவேண்டிய அவசியம் இல்லை. மாணவ, மாணவிகள் சின்ன சின்ன விஷயங்கள் மூலமாகக் கூட நாட்டுக்கு சேவையாற்றலாம்.
அதாவது, வீட்டில் மின் சிக்கனத்தைக் கடைபிடித்து, ரூ.100 மின் கட்டணத்தை ரூ.50 ஆகக் குறைப்பதே நாட்டுக்கு செய்யும் சேவைதான்.
தேவைக்கேற்ப உண்டு வாழ்வதும் நாட்டுக்கு செய்யும் செயலாகும் என்று மோடி தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 6 of 14 • 1 ... 5, 6, 7 ... 10 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 14
|
|