புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
3 Posts - 6%
Baarushree
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 4%
prajai
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 4%
viyasan
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
1 Post - 2%
Rutu
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
1 Post - 2%
சிவா
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 15%
Rutu
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 08, 2014 8:00 am

புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக்கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.

அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்., ஆற்றிய உரை வருமாறு: ""பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது.

""மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாக இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்றுகூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி.

அதற்கு தகழி சிவசங்கரப்பிள்ளை, ""ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்துக்கள்'' என்றாராம். தென்னகத்தின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்து கொள்வது மிகத்தேவை''. (முனைவர் அ. சிவபெருமான் - தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
avatar
PROFESSORSSK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014

PostPROFESSORSSK Wed May 14, 2014 7:09 am

அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு

எனது காலை வணக்கம் .

பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது .

அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !

சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !

ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் ,

எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் !

அன்புடன்

பேராசிரியர்

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Wed May 14, 2014 7:28 am

மரியாதைக்குரிய ஐயா,

தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழியாக கருதப்படுவது மலையாளம், இரண்டாவதாக கன்னடமும் மூன்றாவதாக தெலுங்கும் அந்தந்த ஊர்களில் பேசப்பட்டு வந்த விதங்களை ஒட்டி பிரிந்தன. மலையாளியை விடுங்கள் கன்னடிகனையும் தெலுங்கனையும் கேட்டுப்பாருங்கள் தமிழை மதிப்பதே இல்லை.

சிவம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 14, 2014 10:07 am

PROFESSORSSK wrote:[link="/t109261-topic#1063488"]அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு, எனது காலை வணக்கம் . பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது . அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !
சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் , எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் ! அன்புடன்
பேராசிரியர்

rksivam wrote:[link="/t109261-topic#1063489"]மரியாதைக்குரிய ஐயா,
தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழியாக கருதப்படுவது மலையாளம், இரண்டாவதாக கன்னடமும் மூன்றாவதாக தெலுங்கும் அந்தந்த ஊர்களில் பேசப்பட்டு வந்த விதங்களை ஒட்டி பிரிந்தன. மலையாளியை விடுங்கள் கன்னடிகனையும் தெலுங்கனையும் கேட்டுப்பாருங்கள் தமிழை மதிப்பதே இல்லை. சிவம்

தங்கள் கருத்துக்கு நன்றி!
தமிழை தமிழன் மதித்தாலே போதுமே! தமிழனுக்கு உணர்வு வரவேண்டும்!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed May 14, 2014 10:26 am

PROFESSORSSK wrote:[link="/t109261-topic#1063488"]அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு

எனது காலை வணக்கம் .

பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது .

அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !

சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !

ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் ,

எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் !

அன்புடன்

பேராசிரியர்

ஏதாவது ஒரு மாநிலத்தில் சமஸ்கிரதம் ஆட்சி மொழியாக இருந்திருந்தால், இவர்கள் இது வானத்தில் இருந்து குதித்து என்று கூட கூறுவார்கள்.. தமிழர்கள் தமிழின் பெருமையும், அதன் தயவால் வளர்ந்த மொழியின் உண்மைகளையும் உணர்ந்தால் போதும்....தமிழ் தானாக வளர்ந்துவிடும்.
.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 14, 2014 3:51 pm

தகழி சிவசங்கரப் பிள்ளை கூறியது நூற்றுக்கு நூறு உண்மை !

வடமொழி பற்றிய சரியான ஆய்வை நான் எனது ஆய்வுகள் பலவற்றில் விளக்கியுள்ளேன் !

 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக