புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
68 Posts - 53%
heezulia
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
1 Post - 1%
Shivanya
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
15 Posts - 3%
prajai
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
9 Posts - 2%
jairam
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
4 Posts - 1%
Jenila
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
4 Posts - 1%
Rutu
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் ..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 11:41 am

சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. EFaDkuNlT8OgorRW3rF3+s3
-


பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு
எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி
முன்னேறுவது குற்றம்.
-
சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும்
உள்ள எச்சரிக்கை விளக்கை எரியவிடுவது
தவறு. அபாயகரமான அல்லது வாகனம்
பழுதாகி நிற்கும்போதோ, பழுதான
வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச்
செல்லும்போதோ போன்ற சூழ்நிலைகளில்தான்
எரியவிட வேண்டும்.
-
சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை
நிறுத்தி இருக்கும்போது அனைத்து
விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
-
சாலையின் நடுவில் கோடுகளைக் குறிப்பிட்ட
இடைவெளி விட்டுவிட்டுப் போட்டிருந்தால்
ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச்
செல்லலாம் என்று பொருள். அதேசமயம்
தொடர்ச்சியான நீண்ட கோடுகளாகப்
போட்டிருந்தால் முந்தக்கூடாது என்று பொருள்.
-
சாலையின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக்
கோடுகள் போட்டிருந்தால் அதை ஒரு தடுப்புச்
சுவராகக் கருத வேண்டும்.
-
ஓட்டுநருக்கு 20.5.மீ / 67 அடி தொலைவில்
வரும் வாகனத்தின் பதிவு எண்ணைப் படிக்க
முடிந்தால் கண்கள் நல்ல பார்வையுடன்
உள்ளது எனப் பொருள். எனவே ஆண்டுக்கு
ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.
-
கனரக வாகனங்களின் பின்புறம் சிவப்பு
முக்கோண வடிவச்சின்னம் உள்ளது. இது
மோட்டார் வாகனச் சட்டப்படி முற்றிலும்
தவறு. அது ஓர் எச்சரிக்கை சின்னம்.
சாலையில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ,
அவசரநிலையிலோ அதை வாகனத்தின் பின்
புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
-
நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு
வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ
முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
-
கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியும்போது
சட்டைப் பையில் செல்போன், பேனா, சில்லறைக்
காசுகளை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பெண்கள் அதிக நகைகள் அணிந்திருக்கக் கூடாது.
அசம்பாவிதம் நேரிட்டால் அந்தப் பொருட்களே
பயணிக்கு எமனாக மாறிவிடும்.
-
வளைவுகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டிச்
சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “ஸ்லோ இன்’,
“பாஸ்ட் அவுட்’ என்ற முறையில் செல்ல வேண்டும்.
அதாவது மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின்
அடிப்படையில் வளைவுகளில் நுழையும்போது
மெதுவாகவும், பின்பு லேசாக ஆக்ஸிலேட்டரை
அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர்
வேகமாக நுழைந்து பிரேக் அடித்துத் திரும்புகின்றனர்.
இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும் வாய்ப்பு உண்டு.
-
நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும்.
மற்றுமொரு எண் 112 என்பது பலருக்குத் தெரியாது.
செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும்,
செல்போன் கீ லாக் செய்யப்பட்ட நிலையிலும் ஏன்
சிம்கார்டு இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை
அவசர உதவிக்குப் பயன்படுத்தலாம்.
-
மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துகளில்
இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
-
——————————-
–தினமணி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 14, 2014 11:44 am

நல்ல உபயோகமான பதிவு புன்னகை நன்றி ராம் அண்ணா புன்னகை

//பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு
எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி
முன்னேறுவது குற்றம்.//


இதைப்போல இப்போ ரொம்ப பேர் செய்கிறார்கள் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 14, 2014 12:56 pm

நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும்.
மற்றுமொரு எண் 112 என்பது பலருக்குத் தெரியாது.
செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும்,
செல்போன் கீ லாக் செய்யப்பட்ட நிலையிலும் ஏன்
சிம்கார்டு இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை
அவசர உதவிக்குப் பயன்படுத்தலாம்.
சிக்னல் இல்லாத இடத்தில் இந்த எண் மட்டும் எப்படி வேலை செய்யும் ?! யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் கொடுங்க புன்னகை

தமிழ் ப்ரியன்
தமிழ் ப்ரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 17/08/2012

Postதமிழ் ப்ரியன் Mon Apr 14, 2014 9:01 pm

அவசர உதவிக்கு உலகம் முழுவது ஒரே எண் எப்போது, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்குவேண்டுமானாலும் நடந்துவிடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம்.

இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எங்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோக ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை.

அவசர போலிஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டிற்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 1093, விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் உண்டு. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது.

இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது சாதரணமானதாக உள்ளது. அங்கு நாம் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண் 911, 112.

இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவிமயத்திற்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள். நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால் கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள்.

செல்போன்களில் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட்லாக் ஆகியிருந்தால் கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் கார்டே இல்லாமலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்ய முடியும். எனவே உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது. (படித்ததில் பிடித்த்து)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 29, 2014 12:34 pm

கூடாது 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 1:25 pm

நல்ல தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 29, 2014 1:47 pm

நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால்,
அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வது போல்
அமைத்துள்ளனர்.
-
பயனுள்ள தகவல்... மகிழ்ச்சி மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக