புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
72 Posts - 53%
heezulia
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரப்பதிவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 24, 2011 12:24 am

வானம் தன்
வேட்டியில் மறைத்த
வெள்ளிக்கம்பிகளை
விசிறியடிக்கிறதா?

அவை
நெட்டுக் குத்தாய்
நிலத்தில் வீழ-
மண்ணின் கண்ணில்
ரத்தக் கண்ணீர்!

குளித்து முடிந்த
ஈரக்கூந்தலை அள்ளியெடுத்து
இடைவெளியின்றித்
தட்டி உலர்த்துகிறதா?

கொஞ்சம் இருங்கள்...
ஒரு சந்தேகம்!


வானம்-
ஆணா? பெண்ணா?
அர்த்தநாரியா?

எதுவாயிருந்தால் எனக்கென்ன?

காற்று-
இடுப்போடு சேர்த்து
இழுத்து வளைக்க..
வளைந்து வளைந்து குழையும்
தென்னங்கீற்று
***
ஒளியைத்
துளியோடு சொட்டும்
உயரக் கம்பத்தின்
உச்ச்ச்ச்சி விளக்குகள்
***
வெட்டவெளியில்
வெளிச்சத்தில் குளிக்கும்
ஓர்
ஒற்றைக் குடிசை
***
கழைக்கூத்தாடியபடி
ஜன்னல் கம்பிகளில்
தொங்கும் துளிகள்
***
ரெட்டைக் காலொடு
நடந்துபோகும்
ஒற்றைக் குடை
***
குட்டிக்குட்டியாய்
குபேரர்களின் வயிறாய்
ஊர்வலம் போகும்
குடிகாரக் குமிழ்கள்
***
மழையை எழுதினால்
நனைகின்றன வார்த்தைகளும்

நனையட்டும்..
நனைந்த பொருள்தான்
கனக்கும்...
நனையட்டும்!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 11:58 am

வானம் தன்
வேட்டியில் மறைத்த
வெள்ளிக்கம்பிகளை
விசிறியடிக்கிறதா?

அவை
நெட்டுக் குத்தாய்
நிலத்தில் வீழ-
மண்ணின் கண்ணில்
ரத்தக் கண்ணீர்!

குளித்து முடிந்த
ஈரக்கூந்தலை அள்ளியெடுத்து
இடைவெளியின்றித்
தட்டி உலர்த்துகிறதா?
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 25, 2011 10:17 am

வெட்டவெளியில்
வெளிச்சத்தில் குளிக்கும்
ஓர்
ஒற்றைக் குடிசை
***
கழைக்கூத்தாடியபடி
ஜன்னல் கம்பிகளில்
தொங்கும் துளிகள்
***
ரெட்டைக் காலொடு
நடந்துபோகும்
ஒற்றைக் குடை

...................அனைத்து வரிகளும் அருமை. புதிய சிந்தனை வரிகள்.
பாராட்டுகள் கவிஞரே!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 25, 2011 10:46 am

'நனைந்தால் தான் கனக்கும், '

அருமையான வரிகள்
அர்த்தமுள்ள வார்த்தைகள்.
மிக்க நன்றி ஐயா.
இதுதான் ஈகரையின் ஈர்ப்பு.



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 25, 2011 1:52 pm


ஜாஹிதாபானு,கா.ந.க,மாணிக்கம் நடேசன் ஆகியோரின் பதிவிற்கும் பாசமான பாராட்டிற்கும் நன்றி...




ஈரப்பதிவுகள் 224747944

ஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் Aஈரப்பதிவுகள் Emptyஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 25, 2011 6:41 pm

கா.ந.க.அவர்களின் கவிதை வாசல் வலைப்பூவை குறைந்த நேரம் காணும் வாய்ப்பில் வாசித்த ‘குடுகுடுப்பைக்காரன்’ கவிதைப்
பிடித்தது...




ஈரப்பதிவுகள் 224747944

ஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் Aஈரப்பதிவுகள் Emptyஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Dec 28, 2011 3:43 pm

மழையை எழுதினால்
நனைகின்றன வார்த்தைகளும் புன்னகை


நல்ல கவிதை வரிகள்
பாராட்டுக்கள் தொடருங்கள் கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 5:18 pm

ஈரப்பதிவுகள் 224747944 ஈரப்பதிவுகள் 677196



ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 02, 2012 10:57 pm

செய்தாலி மற்றும் சார்லஸ் இருவருக்கும் நன்றி...



ஈரப்பதிவுகள் 224747944

ஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் Aஈரப்பதிவுகள் Emptyஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 03, 2012 10:30 am

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக