புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
3 Posts - 5%
ரா.ரமேஷ்குமார்
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
2 Posts - 4%
prajai
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
2 Posts - 4%
Baarushree
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
2 Posts - 4%
viyasan
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
1 Post - 2%
manikavi
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
1 Post - 2%
Rutu
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
1 Post - 2%
சிவா
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
2 Posts - 13%
Rutu
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
1 Post - 6%
manikavi
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_m10நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 11:45 pm


பழங்காலத்தில் இருந்தே மிக நுணுக்கமான எண்கள் மற்றும் அளவைகள் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன.

அணுவை விட மிகச் சிறிய அளவுக்கும் தமிழில் பெயர் குறித்து இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒன்றுக்கு பின் 14 பூஜ்யங்கள் வரையிலான எண்களுக்கு மட்டுமே பெயர்கள் உள்ள நிலையில், தமிழக முன்னோர்கள் ஒன்றுக்கு பின் 22 பூஜ்யங்களைக் கொண்ட மிக, மிகப்பெரிய எண்களுக்கு பெயர் வைத்து இருக்கிறார்கள்.

எடை அளவிலும் மிகச் சிறிய எடையான 'குன்றிமணி' என்பதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

320-ல் ஒரு பங்கு என்பது, ஒரு 'முந்திரி' என்ற மிகச் சிறிய பின்னம், கணித பயன்பாட்டில் இருந்து இருக்கிறது.

இப்போது ஒரு மணி நேரம் என்பதை ஆங்கிலத்தில் 'ஒன் ஹவர்' என்கிறோமே! அந்த 'ஹவர்' என்ற சொல் உருவாகக் காரணமான 'ஓரை' என்பதை நமது முன்னோர்கள் எப்போது இருந்தோ பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படிப் பல நிலைகளிலும் கணிதத்தில் நமது முன்னோர்கள் மிக முன்னேறிய நிலையில் இருந்தார்கள்.

நீதித் துறையில் இருந்தாலும், இந்த மகத்தான அம்சம், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியனை வெகுவாகக் கவர்ந்து இருக்க வேண்டும்.

அவர் கல்லூரி விழாக்களில் கலந்துகொள்ளும்போது, தமிழனின் இந்தப் பழங்காலப் பெருமையைப் பற்றி பேசி, மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பது உண்டு.

பழங்காலத்தில் தமிழகத்தில் கணிதம் எந்த அளவு மேம்பட்டு இருந்தது என்பது குறித்து இங்கே நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், ஆதாரங்களுடன் விவரமாகத் தருகிறார்.

அவரது அருமையான கருத்துக்களை இதோ காணலாம்:-

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

- என்றார் வள்ளுவப் பெருந்தகை.

இதற்கு உரை எழுதிய பரிமேலழகர், எண் என்பது கணிதம் என்றும் அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும் என்றும் எண் என்னும் சாத்திரத்தின் வழியிலேயே அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றின் நிறைந்த பகுப்புக்களை அறிய முடியும் என்றும் கூறுகின்றார்.

எனவே கல்வி என்பது எண்ணையும் எழுத்தையும் மட்டுமே அடிப்படையாக கொண்டது என்பது தமிழர் கொள்கை.

இன்றைக்கு ஆங்கிலத்தில் மில்லியன், ட்ரில்லியன் மற்றும் கில்லியன் என்கிறார்கள். இவற்றுக்கு மேல் உள்ள எண்ணிக்கையை குறிக்கும் சொற்கள் அவர்களிடம் இல்லை.

ஆனால் தமிழில் ஒரு கோடி, பத்துக்கோடி, நூறுகோடி என்றும், இவற்றிலும் தாண்டி கோடி கோடி அவற்றுக்கெல்லாம் கோடி என்பது போன்றவற்றை குறிக்கும் சொற்கள் அக்காலத்திலேயே உருவாக்கப்பட்டன என்பது தமிழரின் பெருமையைக் காட்டும். அச்சொற்களாவன:-

நூறாயிரம், பத்து நூறாயிரம், கோடி, அற்புதம் (பத்து கோடி), நிகர்புதம் (நூறு கோடி), கும்பம் (ஆயிரம் கோடி), கணம் (பத்தாயிரம் கோடி), கற்பம் (நூறு ஆயிரம் கோடி), நிகற்பம் (ஆயிரம் ஆயிரம் கோடி), பதுமம் (கோடி கோடி), சங்கம்.

இதற்குப் பின்வரும் எண்கள் வெள்ளம், அன்னியம், அர்த்தம், பரார்த்தம், பூரியம், முக்கோடி, மகாயுகம் எனப்பட்டன.

மகாயுகம் என்பது ஒன்றுக்குப்பின் 22 பூஜ்யங்களைக்கொண்ட எண் ஆகும்.

பெரும் எண்களைக் குறிப்பதற்கு சொற்கள் இருந்ததைப் போலவே பின்னங்களை குறிப்பதற்கும் தமிழில் சொற்கள் இருந்திருக்கின்றன.

ஆங்கிலத்தில் இரண்டில் ஒரு பங்கைக் குறிக்க பிணீறீயீ என்றும் நான்கில் ஒரு பங்கைக் குறிக்க னிuணீக்ஷீtமீக்ஷீ, என்றும் குறிக்கின்றனர்.

அதற்கும் மேல் 8-ல் ஒரு பங்கு 16-ல் ஒரு பங்கு இவற்றையெல்லாம் குறிக்க தனிச் சொற்கள் ஆங்கிலத்தில் உண்டா என்பது ஐயமாக இருக்கிறது.

ஆனால் தமிழில் பின்னங்களைக் குறிக்கும் சொற்கள் ஏராளம். அவையாவன:-

320-ல் ஒரு பங்கு முந்திரி என்றும், 160-ல் ஒரு பங்கு அரைக்காணி என்றும், 80-ல் ஒரு பங்கு காணி என்றும், 40-ல் ஒரு பங்கு அரைமா என்றும், 80-ல் 3 பங்கு முக்காணி என்றும், 20-ல் ஒரு பங்கு ஒரு மா என்றும், 10-ல் ஒரு பங்கு இருமா என்றும், 20-ல் 3 பங்கு மூன்றுமா என்றும், 5-ல் ஒரு பங்கு நான்குமா என்றும், 4-ல் ஒரு பங்கு கால் என்றும், 2-ல் ஒரு பங்கு அரை என்றும் குறிக்கப்பட்டது.
இந்த பின்னங்களை குறிக்கும் சொற்களை வைத்தே காளமேகப்புலவர் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாடல் கீழ்வருமாறு:-

முக்காலுக்கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டஞ்சாமுன்- விக்கி
இருமாமுன் மாகாணிக்கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை நின்றோது.


எடைகளையும், கால அளவையும் துல்லியமாகக் குறிக்கும் சொற்களும் தமிழில் உண்டு என்பதை கீழ்க்கண்டவற்றின் மூலம் அறியலாம்:-

எடையளவு

32 குன்றிமணி = 1 வராகன் எடை
10 வராகன் எடை = 1 பலம்
180 தானியமணி =1 தோலா
3 தோலா = 1 பலம்
8 பலம் = 1 சேர்
5 சேர் = 1 வீசை
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்
கால அளவு
60 வினாடி = 1 நாழிகை
2½ நாழிகை = 1 ஓரை
3¾ நாழிகை = 1 முகூர்த்தம்
7½ நாழிகை = 1 சாமம்
8 சாமம் = 1 நாள்
7 நாள் = 1 கிழமை
15 நாள் = 1 பக்கம்
30 நாள் = 1 திங்கள்
6 திங்கள் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு


காரி நாயனார் என்பவர் எழுதிய கணக்கதிகாரம் என்னும் நூல் கணிதக் குறிப்புக்களை கொண்டது.

அதில் சின்னச்சின்ன கணக்குகள் பாடல்களாகவே தரப்பட்டுள்ளதாக, குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ராம கல்யாணி Òதமிழ் கணித நூல்கள்Ó என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

அவர் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பாடல் குடிவாரக் கணக்காக அமைந்துள்ளது.

அப்பாடல் பின்வருமாறு:-

ஊரொன்றில் நாலுகுடி உள்நிலமும் நாலாறு
வேலியிறை நூறு கூறியதால்- பான்மொழியாய்
ஆறுடனே முக்காலும் அஞ்சேகால் நாலரையும்
ஏழரையுமாக வியம்பு


24 வேலி நிலத்தை நான்கு குடிகள் எப்படி பங்கு பிரித்துக் கொண்டார்கள் என்பதை கூறும் பாடல் இது.

ஆனால் துரதிருஷ்டவசமாக, பல தமிழ் கணித நூல்கள் நமக்கு கிடைக்காமலேயே போய் விட்டன. நாம் பெற்றதை விட, இழந்தது ஏராளம். எனவே மிஞ்சியிருப்பதையாவது காப்பாற்ற வேண்டியது நமது கடமை.
மேற்கண்டவாறு நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் கூறி இருக்கிறார்.

நமது மூதாதையர்களின் கணிதம் என்பது வர்த்தக பயன்பாட்டை விட, வானவியலுக்கே மிக அதிகமாக பயன்பட்டது.

நமது பழங்கால கணித மேதைகள், வானில் சுற்றும் கிரகங்களின் போக்கு, அவற்றின் ஈர்ப்பு சக்தி, அவை மனிதர்களை எந்த அளவு பாதிக்கும்?

கிரகங்களால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகியவற்றையும் ஆய்ந்து அறிந்து அதன் மூலம் ஜோதிடம் என்பதை உருவாக்கினார்கள்.

சாதகமான தகவல்களைக் கூறுவதுதான் சாதகம் அதாவது ஜாதகம்: எனவே இது அபத்தமானது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதுபற்றி ஜோதிட வல்லுநர் காழியூர் நாராயணன் ஆணித்தரமாகக் கூறும் கருத்துக்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

பல தமிழ் கணித நூல்கள் நமக்கு கிடைக்காமலேயே போய் விட்டன. நாம் பெற்றதை விட, இழந்தது ஏராளம். எனவே மிஞ்சியிருப்பதையாவது காப்பாற்ற வேண்டியது நமது கடமை...

நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 26, 2015 2:09 pm

அரிதான தகவல்கள் நன்றி சிவா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 26, 2015 4:42 pm

அருமையான பதிவு .
குடத்தினுள் இருக்கும் விளக்கென ,
அடக்கமான விஷயங்கள் ஆயிரம் ஆயிரம் .
வெளி உலகுக்கு கொணர அரசு முன் வருமா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 26, 2015 6:13 pm

நீதியரசர் வெ.இராமசுப்ரமணியன் அவர்களுக்கும் சிவா அவர்களுக்கும் நன்றி !

ஓலைச் சுவடியிலிருந்து சிறு கணக்கு நூல் ஒன்றை நான் பதிப்பித்துள்ளேன் ! சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழில் (Bulletin) அது வெளிவந்துள்ளது !





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக