புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
31 Posts - 55%
heezulia
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
17 Posts - 3%
prajai
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
9 Posts - 1%
jairam
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
4 Posts - 1%
Jenila
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_m10லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jun 21, 2014 10:50 am

லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Tamil_News_6671869755

இங்கிலாந்தில் தொழில் செய்து குடும்பத்துடன் இங்கு வசித்து வந்த இந்தியரான சஞ்சய் குமார் வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்தார்.
அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிக்கிச்சை பெறுவதாக லண்டனில் உள்ள தனது மனைவிக்கு அவர் இமெயில் மூலம் தகவல் அளித்தார். பின்னர் மூளைக் காய்ச்சலால் அவர் இறந்து விட்டதாக சஞ்சய் குமாரின் இறப்புச் சான்றிதழ், இடுகாட்டு ரசீது ஆகியவற்றுடன் இங்கிலாந்தில் உள்ள பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அவரது மனைவி முறையீடு செய்தார்.

அந்த நிறுவனத்தில் தனது கணவர் கட்டி வந்த பிரீமியத்துக்கான இழப்பீட்டு தொகையான 1 கோடியே 15 லட்சம் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் ரூ.100 கோடி) வாரிசுதாரர் என்ற முறையில் தனக்கு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பாக விசாரணை நடத்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புலனாய்வு பிரிவினர் சஞ்சய் குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுவதும், இறந்ததாக குறிப்பிடப்பட்டதும் நாடகம் என்பதை கண்டுபிடித்தனர்.

இதற்கிடையில் வேறொரு பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் மீண்டும் இங்கிலாந்துக்கு வந்த சஞ்சய் குமாரை கைது செய்த லண்டன் போலீசார், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அஞ்சுவையும் கைது செய்து இருவர் மீதும் சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக இறந்ததாக நாடகமாடி மோசடி செய்த குற்றவாளி சஞ்சய் குமாருக்கு இரண்டரை ஆண்டுகளும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவிக்கு 5 மாதங்களும் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

-- தினகரன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 21, 2014 11:52 am

அதிகமாக ஆசைபட்டால் இப்படி தான்..!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 21, 2014 1:04 pm

அடிப்பாவி, புருஷன் இருக்கும்போதே இறந்துட்டான்னு சொல்லி பணம் வாங்கப் போறியே, அதுக்கு அவனும் உடந்தை. உங்கள ரண்டு பேரையும்?????????????????



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 21, 2014 1:48 pm

//இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக இறந்ததாக நாடகமாடி மோசடி செய்த குற்றவாளி சஞ்சய் குமாருக்கு இரண்டரை ஆண்டுகளும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவிக்கு 5 மாதங்களும் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.//

தண்டனை குறைவாக இருக்கு இல்ல ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 22, 2014 7:00 am

எல்லாம் காசு, பணம், துட்டு, மணி மணி க்காத் தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 22, 2014 1:54 pm

முதலிலேயே புலனாய்வுத் துறையை
கன்சல்ட் பண்ணி இருக்கணும்...!
-
 லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை 103459460 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 22, 2014 8:18 pm

பணத்தாசை தான் காரணம் .
இதற்கு கணவன் காரணமா அல்லது மனைவிதான் காரணமா ?
மனைவிதான் காரணம் என்றால் , கொலையும் செய்வாள் பத்தினி என்ற முதுமொழிக்கேற்ப
, போலிசால்/ இன்சுரன்ஸ் கம்பனியால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தால் ,
ஒரு வேளை, பணம் வந்த பிறகு கணவனை கொலை செய்து விட்டு , இரு முறை ஒரே மனிதன் இறக்கமுடியாது என்று தப்பித்தாலும் தப்பிக்க வழி உண்டு .
என்ன கொடுமை !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக