புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_m10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10 
72 Posts - 53%
heezulia
தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_m10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_m10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_m10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_m10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_m10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_m10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_m10தர்மசங்கடம் என்றால் என்ன? Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மசங்கடம் என்றால் என்ன?


   
   
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Fri Jul 11, 2014 5:46 pm

தர்மசங்கடம் என்றால் என்ன?


நீங்கள் ஒரு பதவியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. ஒருவர் உங்களுக்கு இலஞ்சம் தர வருகிறார். நீங்கள் யோசிக்கிறீர்கள். அந்தப் பணத்தை வாங்கினால் பையனின் படிப்புக்கு உதவும். வாங்குவதா வேண்டாமா என சங்கடப்படுவீர்கள்.
ஆனால் இது தர்மசங்கடமல்ல.
பையனின் படிப்புக்கு உதவுவது நல்லது (தர்மம்). ஆனால் இலஞ்சம் வாங்குவது தப்பு (அதர்மம்)....

ஒரு மாட்டைக் கொல்வதற்காக ஒருவன் அதை துரத்தி வருகிறான். மாடு உங்கள் வீட்டுக்குள் ஓடிவந்துவிட்டது. அதைத்தேடி வந்தவன் மாட்டைக் கண்டீர்களா என உங்களிடம் கேட்கிறான். உங்கள் நிலை சங்கடமாகி விட்டது. மாடு உள்ளே நிற்கிறது என உண்மையை சொன்னால் மாட்டின் உயிருக்கு ஆபத்து. காணவில்லை என்று சொன்னால் சத்தியம் தவறியதாகிவிடும்.
இதுதான் தர்மசங்கடம்.
இரண்டு நல்ல(தர்ம) செயல்களிலே எதைச் செய்வது என சங்கடப்பட்டால் அதுவே தர்மசங்கடம்.

- வேளுக்குடி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணன் சுவாமி பாகவத உரையில் சொன்ன கருத்து



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jul 11, 2014 6:05 pm

எங்க மாமா அங்கள் பொண்ணுகிட்ட நான் மாட்டிகிட்டு படப் போற பாடு. அதுக்கு பேரு தான் தர்மசங்கடம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 6:35 pm

நல்ல விளக்கம், எனக்கு வேளுக்குடி மாமா உபன்யாசங்கள் ரொம்ப பிடிக்கும். நிறைய வைத்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 11, 2014 7:02 pm


தர்மர் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டி
காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருந்தார்.
காட்டுக்குள் நீண்ட தூரம் சென்று விட்டார்.

அப்போது அங்கு இரண்டு காட்டுவாசிகள் மிகவும்
சிரமப்பட்டு தங்களின் உணவுக்காக சில ஆமையை
நெருப்பில் போட்டு வேகவைக்க முயற்சி செய்து
கொண்டிருதார்கள். இதை அருகில் சென்று கவனித்த
தர்மருக்கு சங்கடமாக இருந்தது.

அந்த காட்டுவசிகளுக்கு கடுமையான பசி அதன்
பொருட்டே அவர்கள் அந்த ஆமைகளை உணவாக்க
நினைத்தார்கள். ஆனால் அந்த ஆமைகளை
நெருப்பில் அவர்கள் போட்டவுடன் அந்த ஆமைகள்
நெருப்பை விட்டு வெளியே வந்துவிடுகிறது.

அவர்கள் மீண்டும் நெருப்பில் இடுவதும் அந்த
ஆமைகள் நெருப்பை விட்டு வெளியே வருவதும் என
மீண்டும்... மீண்டும்... அந்த சம்பவம் நடந்து கொண்டே
இருந்தது. அதை அங்கிருந்து கவனித்துக்
கொண்டிருந்த தர்மர் எதுவும் கூறாமல் அங்கிருந்து
கிளம்பி விட்டார்.

சரி இதில் தர்மருக்கு என்ன சங்கடம்? அந்த காட்டு
வாசிகளுக்கு பயங்கரமான பசி அதை தீர்த்து வைக்கும்
பொறுப்பு தர்மருக்கு இருக்கிறது. அதற்காக அவர்
அந்த காட்டு வாசிகளுக்கு அந்த ஆமைகளை மல்லாக்க
போட்டு வேகவையுங்கள் என்று கூறினால் போதும்
அவர்கள் பசி ஆறிவிடும்
(ஆமையை மல்லாக்க கவிழ்த்துப் போட்டால் அதனால்
திரும்ப முடியாது. மேலும் ஆமையின் முதுகு ஓடு
மிகவும் வலிமையானது. தீயில் வெந்தாலும் ஓடு
எரியாது. ஆனால் மற்ற பாகங்கள் வெந்து உணவாக,
அந்த ஓடே சட்டி போன்று பயன்படும்.)
-
இந்த சூச்சுமத்தை தர்மர் அந்த காட்டுவசிகளுக்கு
கூறியிருந்தால் அவர்களின் பசி தீர்ந்து இருக்கும்.
ஆனால் அவர் சொல்லவில்லை
காரணம் அந்த ஆமைகளின் உயிரை காக்கும்
பொறுப்பும் தர்மருடையதுதான். ஏனென்றால் தர்மர்
எமதர்மராஜாவின் அவதாரம் இந்த இரண்டு விசயத்தில்
அவர் யாருக்கு உதவ முடியும்.

தர்மருக்கு நேர்ந்த இந்த இக்கட்டான சங்கடத்தையே
தர்மர் சங்கடம் என்று கூறப்பட்டது. இதுவே பிற்
காலத்தில் மருவி தர்மசங்கடம் என்ற சொல்லாகி விட்டது.
-
-------------------------------------------
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 7:16 pm

ம்...கேள்விப்படாத கதை, பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 12, 2014 3:42 pm

தர்மசங்கடத்திற்கு இப்படி ஒரு விளக்கமா? அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 12, 2014 3:48 pm

கதையுடன் கூடிய விளக்கம் மிக அருமை!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 13, 2014 12:02 pm

தர்மசங்கடம் என்றால் என்ன? 103459460 தர்மசங்கடம் என்றால் என்ன? 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக