புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி?
Page 1 of 1 •
மனித உடலை 250 வகையான புற்றுநோய்கள் தாக்குவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித உடல் திசுக்களில் ஏற்படும் அசாதாரணதன்மையும், கட்டுப்பாடற்ற, முறையற்ற வளர்ச்சியுமே புற்றுநோய் எனப்படுகிறது. உலகில், வருடத்திற்கு ஒரு கோடி பேர் புற்றுநோயால் மரணமடைகிறார்கள். இந்தியாவில் 25 லட்சத்திற்கு அதிகமான புற்றுநோயாளிகள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் எட்டு லட்சம் பேர் கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் புற்றுநோய் வருவதற்கான சூழ்நிலைகளை அதிகரிக்கும் அநேக காரணங்கள் அடையாளங் காணப்பட்டுவிட்டன. அறிகுறிகளும் முழுமையாக உணரப்பட்டுவிட்டன. அதனால் தொடக்க நிலையிலே கண்டறிந்தால் பெரும்பாலான புற்றுநோய்களை வென்று நீண்ட காலம் வாழலாம்.
மார்பக புற்றுநோயை பொறுத்தவரையில் அது பெருகி, பெண்களை மிரட்டத்தான் செய்கிறது. ஆனாலும் சத்தமில்லாமல் கொல்ல முயற்சிக்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.
சுய பரிசோதனை:
சுயபரிசோதனை மூலம் தொடக்கத்திலே ஓரளவு கண்டறிய வாய்ப்பிருக்கிறது. பெண்கள் 20 வயதில் இருந்தே இதை செய்துவரவேண்டும். குளிக்க தயாராகும்போது கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு, நுனி விரல்களால் மார்பகம் முழுவதையும் மென்மையாக வருடிப்பார்த்தால் கட்டி ஏதாவது இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.
கைகளை மேலே உயர்த்தியபடி நின்றால், கண்ணாடியில் மார்பக அளவுகளில் வித்தியாசங்கள் இருந்தால் தெரிந்துகொள்ள முடியும். காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்த பகுதி சருமங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு மார்பகங்களில் நீர்க்கட்டிகள் தோன்றி மறையும். அதை புற்றுநோய் கட்டியாக நினைத்து பயந்துவிடக்கூடாது. அதனால் மாதவிலக்கு முடிந்த பத்து நாட்கள் கழித்து சுய மார்பக பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
இத்தகைய சுயபரிசோதனை முறைகளை கல்லூரி மாணவிகளுக்கு வாழ்க்கைப் பாடத்திட்டமாக பயிற்றுவிக்கவேண்டும். இந்த பரிசோதனைக்கு வசதியாக பெண்களின் குளியல் அறைகளில் கண்ணாடிகள் வைப்பது நல்லது.
நவீன பரிசோதனை:
சுய பரிசோதனையில் அறிகுறிகள் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், 40 வயது ஆகிவிட்டாலே பெண்கள் ‘மேமோகிராம்’ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏன்என்றால் மார்பக புற்றுநோய் அறிகுறிகளை வெளிக்காட்டாமலே தோன்றி, உடலின் பல பகுதிகளுக்கு படரும் தன்மைகொண்டது. அதனால் மிகச் சிறிய அளவில் புற்றுநோய் கட்டி இருந்தாலும், மிக துல்லியமாக டிஜிட்டல் மேமோகிராம் கண்டுபிடித்துவிடும். இது சில நிமிடங்களில் எளிதாக முடிந்துவிடும் பரிசோதனை. அப்போதே ஸ்கிரீனில் பார்த்து மார்பக புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டுபிடித்துவிடலாம். இது வலி இல்லாதது. மிக நவீனமானது. எளிதானது.
பரிசோதனையின்போது கட்டிகள் போன்று ஏதாவது தென்பட்டால், அடுத்து ‘எப்.என்.ஏ.சி’ (பைன் நீடில் ஆஸ்பிரேஷன் சைட்டாலஜி) பரிசோதனை மூலம், அது புற்றுநோய்க்கானதுதானா– அல்லது வேறு விதமான கட்டியா என்று பார்க்கவேண்டும். இந்த பரிசோதனையில் மார்பக புற்றுநோய்தான் என்று உறுதியாகும் பட்சத்தில், ‘பெட்– ஸ்கேன்’ மூலம் எந்த பகுதிகளில், எந்தந்த அளவுக்கு படர்ந்திருக்கிறது என்பதை துல்லியமாக கண்டறிந்து, அதற்கு தக்கபடியான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். பிற்காலத்தில் நோய் எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பதை கண்டறியவும் இந்த ஸ்கேன் அவசியமாகிறது. இளம் வயதில் பெண்களின் மார்பகங்கள் அடர்த்தியாக இருக்கும். அப்போது நோய் பாதிப்பு இருப்பதை கண்டறிய வேண்டும் என்றால், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படும்.
முன்பெல்லாம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த நோயால்தான் மரணமடைவார்கள். இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. விரைவாக கண்டறிந்து, தரமான சிகிச்சையை மேற்கொண்டு அதிக காலம் வாழ்கிறார்கள். அதனால் புற்றுநோயை கண்டு பயம்கொள்ளவேண்டாம்.
சேர்க்க வேண்டிய உணவுகள்:
தவறான உணவுப் பழக்கமும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது. முறையான உணவுகளை உண்டால் புற்றுநோயை பெருமளவு தடுக்கலாம்.
தவிடு நீக்காத தானியங்கள், ஆடை நீக்கிய பால், தயிர், பழங்கள், பச்சை காய்கறிகள், மீன், கீரை வகைகளை தினமும் உணவில் சேர்க்கவேண்டும்.
பெரும்பாலான காய்கறி, பழங்களில் பூச்சி மருந்துகள் கலந்திருக்கின்றன. அவை புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. அதனால் இயற்கை முறையில் விளைவிக்கும் உணவுப்பொருட்களை உண்ணுங்கள். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் வாங்கிய பழம், காய்கறிகளை அரை மணிநேரம் உப்பு கலந்த நீரில் முக்கிவைத்துவிட்டு, வேகமாக பாயும் பைப் தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்துங்கள்.
முழு கோதுமை ரொட்டி, முழு கோதுமை ஆட்டா மாவு போன்றவைகளில் தவிடு கலந்திருக்கும். அவற்றை அதிகம் பயன்படுத்துங்கள்.
நார்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள். அவை எளிதாக ஜீரணமாகி, உடலில் இருக்கும் விஷதன்மைகளை வெளியேற்றும் சக்தி கொண்டதாக இருக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை, கொழுப்பை கட்டுப்படுத்தும் சக்தியும் நார்சத்துக்கு இருக்கிறது.
ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கும் உணவுகள் புற்றுநோயை தடுக்கும். கேரட், பீட்ருட், ஆரஞ்சு, பப்பாளி, குடை மிளகாய் போன்றவைகளில் அந்த சத்து இருக்கிறது. கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய இருக்கிறது. தினமும் வெறும் வயிற்றில் அதை பருகலாம்.
சோயாபீன், சோயா மில்க் இரண்டிற்கும் புற்று நோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.
முறையான உணவுகள் உண்பதோடு தினசரி உடற்பயிற்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.
இதை படிக்கும் பலரும், ‘முற்காலத்தில் இந்த அளவுக்கு புற்று நோய் இல்லையே?’ என்று கேட்பார்கள். முற்காலத்திலும் இருந்தது. அப்போது என்ன நோய் என்று கண்டுபிடிக்கப்படாமலே ஏராளமானவர்கள் இறந்தார்கள். இப்போது நவீன பரிசோதனைகள் மூலம், தொடக்கத்திலே எளிதாக கண்டறிந்து, சிகிச்சை அளித்து குணப்படுத்திவிட முடிகிறது. அதனால் மார்பக புற்றுநோயை பற்றி பயம்கொள்ளாமல் சர்க்கரை நோயையும், கொழுப்பையும் கண்டறிய தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்வதுபோல், பெண்களே உங்கள் மார்பகங்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் தைரியமாக பரிசோதனை மூலம் உறுதி செய்யுங்கள்.
டாக்டர் பியூலா இம்மானுவேல், (ரேடியாலஜிஸ்ட்)
தவறான உணவுப் பழக்கமும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது. முறையான உணவுகளை உண்டால் புற்றுநோயை பெருமளவு தடுக்கலாம்.
தவிடு நீக்காத தானியங்கள், ஆடை நீக்கிய பால், தயிர், பழங்கள், பச்சை காய்கறிகள், மீன், கீரை வகைகளை தினமும் உணவில் சேர்க்கவேண்டும்.
பெரும்பாலான காய்கறி, பழங்களில் பூச்சி மருந்துகள் கலந்திருக்கின்றன. அவை புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. அதனால் இயற்கை முறையில் விளைவிக்கும் உணவுப்பொருட்களை உண்ணுங்கள். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் வாங்கிய பழம், காய்கறிகளை அரை மணிநேரம் உப்பு கலந்த நீரில் முக்கிவைத்துவிட்டு, வேகமாக பாயும் பைப் தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்துங்கள்.
முழு கோதுமை ரொட்டி, முழு கோதுமை ஆட்டா மாவு போன்றவைகளில் தவிடு கலந்திருக்கும். அவற்றை அதிகம் பயன்படுத்துங்கள்.
நார்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள். அவை எளிதாக ஜீரணமாகி, உடலில் இருக்கும் விஷதன்மைகளை வெளியேற்றும் சக்தி கொண்டதாக இருக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை, கொழுப்பை கட்டுப்படுத்தும் சக்தியும் நார்சத்துக்கு இருக்கிறது.
ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கும் உணவுகள் புற்றுநோயை தடுக்கும். கேரட், பீட்ருட், ஆரஞ்சு, பப்பாளி, குடை மிளகாய் போன்றவைகளில் அந்த சத்து இருக்கிறது. கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய இருக்கிறது. தினமும் வெறும் வயிற்றில் அதை பருகலாம்.
சோயாபீன், சோயா மில்க் இரண்டிற்கும் புற்று நோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.
முறையான உணவுகள் உண்பதோடு தினசரி உடற்பயிற்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.
இதை படிக்கும் பலரும், ‘முற்காலத்தில் இந்த அளவுக்கு புற்று நோய் இல்லையே?’ என்று கேட்பார்கள். முற்காலத்திலும் இருந்தது. அப்போது என்ன நோய் என்று கண்டுபிடிக்கப்படாமலே ஏராளமானவர்கள் இறந்தார்கள். இப்போது நவீன பரிசோதனைகள் மூலம், தொடக்கத்திலே எளிதாக கண்டறிந்து, சிகிச்சை அளித்து குணப்படுத்திவிட முடிகிறது. அதனால் மார்பக புற்றுநோயை பற்றி பயம்கொள்ளாமல் சர்க்கரை நோயையும், கொழுப்பையும் கண்டறிய தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்வதுபோல், பெண்களே உங்கள் மார்பகங்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் தைரியமாக பரிசோதனை மூலம் உறுதி செய்யுங்கள்.
டாக்டர் பியூலா இம்மானுவேல், (ரேடியாலஜிஸ்ட்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யாரை எல்லாம் மார்பக புற்று நோய் தாக்கலாம்?
* 40 வயதை கடக்கும் பெண்களை தாக்கலாம்.
* ரத்தபந்தம் கொண்ட யாருக்கேனும் மார்பகம்– சினைப்பை– பெருங்குடல் புற்றுநோய் ஏதாவது இருந்திருந்தால், பாரம்பரிய அடிப்படையில் அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம்.
* 35 வயதுக்கு மேலும் கர்ப்பம் தரிக்காதவர்கள்
* குழந்தைப் பேறு இல்லாதவர்கள்
* தாய்ப்பால் புகட்டாதவர்கள்
* 11 வயதுக்கு முன்பே வயதுக்கு வந்தவர்கள்
* 55 வயதுக்கு மேலும் மாதவிலக்கு ஏற்படுகிறவர்கள்
* கருப்பையை நீக்கியவர்கள்
* மருந்து, மாத்திரை மூலமாக ஹார்மோன் எடுத்துக்கொண்டவர்கள்
* உடல் குண்டானவர்கள்..
ஆகியோர்களை மார்பக புற்றுநோய் தாக்கலாம்!
* 40 வயதை கடக்கும் பெண்களை தாக்கலாம்.
* ரத்தபந்தம் கொண்ட யாருக்கேனும் மார்பகம்– சினைப்பை– பெருங்குடல் புற்றுநோய் ஏதாவது இருந்திருந்தால், பாரம்பரிய அடிப்படையில் அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம்.
* 35 வயதுக்கு மேலும் கர்ப்பம் தரிக்காதவர்கள்
* குழந்தைப் பேறு இல்லாதவர்கள்
* தாய்ப்பால் புகட்டாதவர்கள்
* 11 வயதுக்கு முன்பே வயதுக்கு வந்தவர்கள்
* 55 வயதுக்கு மேலும் மாதவிலக்கு ஏற்படுகிறவர்கள்
* கருப்பையை நீக்கியவர்கள்
* மருந்து, மாத்திரை மூலமாக ஹார்மோன் எடுத்துக்கொண்டவர்கள்
* உடல் குண்டானவர்கள்..
ஆகியோர்களை மார்பக புற்றுநோய் தாக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அறிகுறிகள்:
* மார்பகத்தில் காணப்படும் கட்டி.
* மார்பக காம்புகளில் இருந்து திரவம் வெளியேறுதல். (தாய்ப்பால் புகட்டும் காலத்தில் பால் வெளியேறலாம். வேறு எப்போதும், எந்த திரவமும் மார்பக காம்புகளில் இருந்து வெளியேறக்கூடாது. வெளியேறினால் உடனடியாக கவனிக்கவேண்டும்)
* மார்பக காம்புகள் உள்அமுங்கிப்போகுதல்.
* காம்புகளை சுற்றி தடித்துப்போகுதல்.
* மார்பகங்கள் இரண்டிலும் ஒன்றுக்கொன்று அளவில் வித்தியாசம் காணுதல்.
* மார்பகத்தில் குழிவிழுதல்.
* மார்பக சருமத்தில் மாற்றம் ஏற்படுதல்.
* மார்பகத்தில் வலி தோன்றுதல்.
* அக்குளில் கட்டி ஏற்படுதல் மற்றும் அக்குளில் நெரி கட்டுதல்.
* இதயப் பகுதியில் ஏற்படும் அசவுகரியமான வலி.
மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டாலே உஷாராகி விடவேண்டும். ஆனால் அதை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வேறுவிதமான பாதிப்புகளாலும் இந்த அறிகுறிகள் தென்படலாம்.
* மார்பகத்தில் காணப்படும் கட்டி.
* மார்பக காம்புகளில் இருந்து திரவம் வெளியேறுதல். (தாய்ப்பால் புகட்டும் காலத்தில் பால் வெளியேறலாம். வேறு எப்போதும், எந்த திரவமும் மார்பக காம்புகளில் இருந்து வெளியேறக்கூடாது. வெளியேறினால் உடனடியாக கவனிக்கவேண்டும்)
* மார்பக காம்புகள் உள்அமுங்கிப்போகுதல்.
* காம்புகளை சுற்றி தடித்துப்போகுதல்.
* மார்பகங்கள் இரண்டிலும் ஒன்றுக்கொன்று அளவில் வித்தியாசம் காணுதல்.
* மார்பகத்தில் குழிவிழுதல்.
* மார்பக சருமத்தில் மாற்றம் ஏற்படுதல்.
* மார்பகத்தில் வலி தோன்றுதல்.
* அக்குளில் கட்டி ஏற்படுதல் மற்றும் அக்குளில் நெரி கட்டுதல்.
* இதயப் பகுதியில் ஏற்படும் அசவுகரியமான வலி.
மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டாலே உஷாராகி விடவேண்டும். ஆனால் அதை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வேறுவிதமான பாதிப்புகளாலும் இந்த அறிகுறிகள் தென்படலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பகிர்வுக்கு நன்றி.
- Sponsored content
Similar topics
» மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்?
» மார்பக புற்றுநோய் வர காரணங்கள்
» 'மல்டி விற்றமின்' மத்திரை உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகம்
» 'மல்டி விட்டமின்' மாத்திரை உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகம்
» Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்!
» மார்பக புற்றுநோய் வர காரணங்கள்
» 'மல்டி விற்றமின்' மத்திரை உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகம்
» 'மல்டி விட்டமின்' மாத்திரை உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகம்
» Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|