புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 3%
prajai
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 2%
manikavi
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 2%
Pampu
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
216 Posts - 42%
heezulia
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
18 Posts - 3%
sugumaran
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
6 Posts - 1%
manikavi
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
4 Posts - 1%
prajai
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 22, 2014 4:39 pm


வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு FtonyWyzRqkeJj74AagJ+1
-
வலைக்கு வழி!

-
சர்தார் வல்லபாய் படேல் ஆங்கிலேயர் ஆட்சியில்
சிறைச்சாலையில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது.
சிறையில் கொசுக்களின் தொல்லை அதிகமாக
இருந்ததால், அரசியல் கைதியாக இருந்த படேலுக்குக்
கொசு வலை கொடுத்திருந்தார்கள்.
-
அந்தக் கொசு வலை கிழிந்து, நைந்து போய்விட்டதால்,
வேறு கொசு வலை உடனே கிடைக்க வழி இல்லை
என்று சிறை அதிகாரி தெரிவித்தார்.
-
"வேறு புதிய கொசு வலை தருவதில் உங்களுக்கு
என்ன சிரமம்? கடைவீதிக்குச் சென்றால் புதிதாக
ஒன்று வாங்கி வரலாமே?'' என்று படேல் கேட்டார்.
-
அதற்கு சிறை அதிகாரி, ""ஆர்டர் கொடுத்துள்ளோம்.
இன்னும் கொசு வலை வந்தபாடில்லை..!'' என்றார்.
-
படேல் மிகவும் துணிவுடன், ""சிறைக்கு நானாக
வரவில்லை என்று உனது மேலதிகாரியிடம் கூறு.
சிறைக்கதவை திறந்து விடுங்கள். வலை வந்ததும்
தகவல் தரவும். மீண்டும் சிறைக்கு வந்துவிடுகிறேன்...''
என்றார்.
-
சில மணி நேரங்களில் சிறைக்கு புதிய கொசு
வலை வந்து சேர்ந்தது.
-
-------------------------------
-கலவை பா.வரதன். (தினமணி)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 22, 2014 4:51 pm


வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு ZvgHEsHXTlK0bmvn5Rem+2
-
உழைப்பு... உழைப்பு...

-

ஒரு சமயம் வானொலி நிலையப் பேட்டியில்
பெரியாரிடம், ""ஐயா, நீங்கள் அந்தக் காலத்திலேயே
பெரிய தியாகம் செய்திருக்கிறீர்களே?'' என்று
பேட்டியாளர் கேட்டார்.
-
"நான் பெரிசா ஒண்ணும் செய்யலீங்க...'' என்று
அடக்கத்துடன் பதில் கூறினார் பெரியார்.
-
அடுத்ததாக, ""இந்தத் தள்ளாத வயதிலும்கூட நீங்கள்
ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறீர்களே?'' என்று
அந்தப் பேட்டியாளர் கேட்டார்.
-
அதற்கு பெரியார், ""மூன்று வேளை சாப்பிடுகிறேன்.
என்னுடைய துணிமணிகளுக்கு நான் செலவு செய்ய
வேண்டியிருக்கிறது. இதற்கு எல்லாம் நான் ஏதாவது
செய்ய வேண்டாமா? அதற்குப் பயன்பட வேண்டாமா?
தொண்டு ஆற்ற வேண்டாமா? சும்மா சாப்பிட்டுக்
கொண்டிருந்தேனேயானால் மனித குலத்துக்குத்
தண்டமாக அல்லவா இருப்பேன்?
சமுதாயத்துக்கு இதைவிட வேறு தண்டனை
வேண்டுமா?'' என்று கேட்டார்.
-
--------------------------------------
-கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோவில். (தினமணி)


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 03, 2014 12:22 pm

கலவை பா.வரதன் , கோட்டாறு ஆ.கோலப்பன், ayyasamy ram   ஆகியோர்க்கு நன்றி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Aug 18, 2014 7:05 pm

2 பதிவும் அருமையானவை... ஆனால் பெரியார் பதிவு மிகவும் புடிச்சிருச்சி...

 வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:28 pm

சூப்பர் திரி துவங்கி இருக்கீங்க ராம் அண்ணா புன்னகை அருமையாக இருக்கு தொடருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 01, 2014 4:32 pm

வேறு வழி தெரியவில்லை – திரு.வி.க
-
சென்னையில் இந்தி எதிர்ப்புப் போராட்டக்
கூட்டம் இராயப்பேட்டையில் நடைபெற்றது.
அப்பொழுது திரு.வி.க. அவர்கள் மேடையில்
அமர்ந்திருந்த மறைமலை அடிகளின் காலில்
வீழ்ந்து வணங்கிவிட்டு பேசத்துவங்கினார்.
-
மறைமலை அடிகள் இந்நிகழ்வால் பெரிதும்
அதிர்ச்சியுற்றார். கூட்டம் முடிந்தவுடன் திரு.வி.க வும்
மறைமலை அடிகள் வீட்டிற்குச் சென்றார்.

அங்கே,”என்னடா கல்யாணசுந்தரம், நீ என்
காலில் விழுவதா?” என்று கேட்டார். அதற்கு
திரு.வி.க. அவர்கள் “”எல்லோரும் தமிழில்
நான்தான் பெரியவன் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். தாங்கள்தான் பெரியவர்
என்பதை எடுத்துச் சொல்ல எனக்கு இதைவிட
வேறு வழி தெரியவில்லை’ என்று கூறியதும்
மனம் நெகிழ்ந்து போனார் மறைமலை அடிகள்.
-
——————————————————
மறை.மு.தருமையன், முத்துப்பேட்டை
–சிறுவர்மணி


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 01, 2014 4:51 pm

அருமையான பதிவுகள்...
இதில் இன்னொரு நிகழ்வை கூற விரும்புகிறேன்...
ஜீவா (சுத்த தமிழன்) அவர்கள் மறைமலை அடிகள் வீட்டிற்கு சென்றபோது அடிகள் வீட்டிற்கு தபால் காரல் வந்துள்ளார்..
அடிகள் அவரது மனைவியிடம் போஸ்ட்மன் வந்துள்ளார் என்ன என்று பார் என்றுள்ளார்..ஜீவாவிற்கு அதிர்ச்சி ..தமிழ் தமிழ் என்பதெல்லாம் மேடையோடு சரி என்று நினைத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்லவே இல்லையாம்...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 04, 2014 6:49 am

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு PSw94XqlSoqCRuy3xtwZ+florence_nightingal-lady-with-the-lampe
-
அன்பு!

"அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாக இருக்கிறது' என்று தேவாலயச் சுவரில் இருந்த வாசகம் அவளைச் சிந்திக்க வைத்தது. அவளைத் திருமணம் முடிக்க உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு மணமகன் வந்தார்.

ஆனால், ""என் மனதில் ஒரு கேள்வி பிறந்திருக்கிறது. அதற்கு விடை கிடைத்த பின்னரே திருமணம்!'' என்று மறுத்துவிட்டாள்.

ஒரு மருத்துவமனைக்குச் சென்ற அவள், அங்கு நோயாளிகளின் பரிதாப நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். "அன்பு செலுத்து' என்ற வாசகத்தின் அர்த்தம் உணர்ந்தாள். உடனே மறு யோசனையின்றி நோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, அவர்களின் காயங்களைத் துடைத்துச் சுத்தம் செய்தாள்.

இதைக் கேள்விப்பட்ட அவளது பெற்றோர் கடும்கோபம் கொண்டனர்.

""உனக்கும் அந்த நோய் தொற்றிவிடும். ஏன் இப்படி, நமது குடும்ப மானம் போகும்படி நடந்து கொள்கிறாய்? உனக்குத் திருமணம் ஏற்பாடாகி வருகிறது... திருமணம் செய்து கொள்'' என்று வற்புறுத்தினர்.

ஆனால், ""ஆதரவற்று நிற்கும் நோயாளிகளுக்கு அன்பு செலுத்தி அவர்கள் மனத்தில் இடம்பிடிக்கப் போகிறேன். என்னை விட்டுவிடுங்கள். அன்பு செலுத்தக் காலம் குறைவாகவே உள்ளது...'' என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.

அவர்தான் "விளக்கேந்திய சீமாட்டி' என்று அழைக்கப்பட்ட ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்!

-கோ.பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டி.
dinamani


raghavansriramya
raghavansriramya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2014

Postraghavansriramya Tue Nov 04, 2014 9:47 am

அனைத்து தகவல்களுக்கும் நன்றி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 04, 2014 12:11 pm

விளக்கேந்திய சீமாட்டி' அருமை


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக