புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
3 Posts - 2%
jairam
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
2 Posts - 1%
சிவா
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
1 Post - 1%
Manimegala
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
1 Post - 1%
Poomagi
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
16 Posts - 4%
prajai
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
7 Posts - 2%
jairam
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
3 Posts - 1%
Rutu
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_m10பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .


   
   
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Wed Jul 30, 2014 10:59 pm

பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .  1405757850_parsi__1406618060_2.51.101.97

பரீக்ஷித் மன்னன், மத்சிய இளவரசி உத்தரைக்கும் அர்ஜுனன் மகன் அபிமன்யுவிற்கும் குருக்ஷேத்திரப்போர் முடிந்த பின்னர் பிறந்தவனாவான்.
கௌரவர்களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது உத்திரையின் வயிற்றில் இருந்தவன் பரீக்ஷித். அசுவத்தாமன் பிரம்மாயுதத்தை ஏவி உத்தரையையும், அவள் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது கிருஷ்ணன் காப்பாற்றுகிறான். கிருஷ்ணன் அபிமன்யுவின் மாமன் ஆவான். அர்ஜுனனின் மனைவியும், அபிமன்யுவின் தாயுமான சுபத்ரா கிருஷ்ணனின் தங்கையாவாள். பரீட்சித்து "விஷ்ணுரதன்" எனவும் அறியப்படுகிறான். கலியுகத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணனும் பாண்டவர்களும் உலகைவிட்டு பிரிந்தபிறகு அரசாட்சி ஏற்கும் பரீக்ஷித், கிருபரின் வழிகாட்டுதலில் நல்லாட்சி புரிகிறான். தனது ஆட்சிகாலத்தில் மூன்று அசுவமேத வேள்விகளை நடத்தினான். ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சமீகர் என்ற முனிவரை பல முறை வணங்கியும் தியானத்திலிருந்த அவரின் கவனத்தை பெற இயலவில்லை. இதனால் அருகில் இறந்திருந்த பாம்பு ஒன்றினை அவர் கழுத்தின் மீது போட்டுவிட்டு சென்றான். சற்று நேரம் கழித்து வந்த முனிவரின் மகன் சிரிங்கின், அன்றிலிருந்து ஏழாவது நாள் பரீக்ஷித் தக்ஷகனால் கடிபட்டு இறப்பான் என சாபம் இடுகிறான். இதனை அறிந்த அரசன் அரியணையை துறந்து தனது மகன் ஜனமேஜயனுக்கு அளித்து, தன் கடைசி ஏழு நாட்களில் சுக முனிவரிடம் பாகவதக் கதையை கேட்டறிகிறான். சாபத்தின்படியே நாக அரசன் தக்ஷகன் பரீக்ஷித்தை ஏழாம் நாளில் கடிக்க மேலுலகம் செல்கிறான். இதனால் கோபமுற்ற ஜனமேஜயன் அனைத்து பாம்புகளையும் அதே ஏழு நாட்களில் கொல்ல உறுதி பூண்கிறான். பல பாம்புகளைக் கொல்கிறான். ஞானியான அஸ்தீகர் அவனது வெறித்தனமான பாம்புகள் அழிப்பை தடுக்கிறார்.
நன்றி :அருட் செல்வ பேரரசன் .

http://www.mediafire.com/download/616dpkwj0olz51a/pariseeth+stories%28OrathanaduKarthik.blogspot.com%29.படப்

http://orathanadukarthik.blogspot.ae/



ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக