புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
64 Posts - 50%
heezulia
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Aug 15, 2014 2:06 pm

புதுக்கவிதைகளிலும் பயனுள்ள
மருத்துவ குறிப்புகள் !

நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. விலை : ரூ.100.

ஹைக்கூ கவிதைகள் வடிப்பதிலும், ஹைக்கூ தொடர்பாக ஆய்வு நூல் எழுதுவதிலும் முன்னோடியாகத் திகழும் பேராசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் சிறந்த படைப்பாளி மட்டுமல்ல, சிறந்த படிப்பாளியும் தான். வாசிப்பை சுவாசிப்பு போல மேற்கொள்வதால் தான் படித்த புதுக்கவிதையில் கண்ட பயனுள்ள மருத்துவக்குறிப்புகளை மேற்கோள் காட்டி ஆய்வு நூல் எழுதி உள்ளார்கள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வரும் பேராசிரியர்.

ஒரு நூலை வாசகராக படிப்பதற்கும் ஆய்வு நோக்குடன் படிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. புதுக்கவிதையில் என்ன ? உள்ளது என்று சொல்பவர்களுக்கு புதுக்கவிதையில் எல்லாம் உள்ளது என்று பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் கவிதையும் படிக்கலாம், மருத்துவக் குறிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

கரு என்ற தலைப்பில் தொடங்கி நூலாக்கத்திற்கு உதவிய நூல்கள் பட்டியல் வரை 42 கட்டுரைகள் உள்ளன. நூலாசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரையாசிரியராகச் சேர்ந்து, விரிவுரையாளராகி, இணைப் பேராசிரியர், பேராசிரியர் என் வளர்ந்து 30 ஆண்டுகள் பணிபுரிந்து பின் 6 ஆண்டுகள் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

குடும்பக்கட்டுப்பாடு பற்றி நின்று மக்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால் தந்தை பெரியார் அன்றே குடும்பக் கட்டுப்பாடு பற்றி உரைத்தவர். அதனை நன்கு நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
“குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக்கச் சொன்னவர் தந்தை பெரியார் ஆவார். பல மருத்த்துவர்களையும், நீதிபதிகளையும், பெரியவர்களையும், பெண்மணிகளையும் கலந்து அவர்களது கருத்துக்களைத் தொகுத்துக் கர்ப்ப ஆட்சி என்னும் நூலை தந்தவராவார். அவரைத் தமிழக மால்தூஸ் என்று கூறலாம்.

அதனை,
பெரியார்
குடும்பக் கட்டுப்பாட்டைத்
தீவிரமாக்கச்
சொன்ன தமிழக
மால்தூஸ் !

என்கிறார் இளங்கலைமணி.

பலர் கவிதைகளை மேற்கோள் காட்டி, கட்டுரை எழுதும் போதும், பேசும் போதும் கவிதை எழுதிய கவிஞரின் பெயரை குறிப்பிடுவது இல்லை. ஆனால் நூலாசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் ,தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களைப் போலவே மிக நுட்பமாக ஒவ்வொரு கவிதையிலும் எழுதிய கவிஞர்கள் பெயரை குறிப்பிட்டது சிறப்பு. ஒரு படைப்பாளிக்கு மற்றொரு படைப்பாளி தரும் அங்கீகாரம் நன்று. இந்த நூல் படித்த போது புதுக்கவிதை எழுதி இருக்கிறோம். ஆனால் மருத்துவக்குறிப்புகளுடன் எழுதி இருந்தால் என் பெயரும் இடம் பெற்றிருக்குமே என்று வருந்தினேன்.

பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் நூலில் உள்ளன. பற்களை நன்கு பாதுகாத்தால், பராமரித்தால் பல்வலி வராமல் தவிர்க்கலாம். பல பயனுள்ள மருத்துவத் தகவல்கள் நூலில் உள்ளன.

ஆரோக்கியமாக வாழ வழி சொல்லும் பல கவிதைகள் நூலில் உள்ளன. கவிதைகளுக்கான நூலாசிரியர் விளக்கம் மிக நன்று.
வெறிநாய் என்பது மிகவும் மோசமான ஒன்று. அது கடித்து இறந்தவர்களும் உண்டு. அது குறித்த புதுக்கவிதை ஒன்று.

வெறிநாய் கடித்தவன்
துப்பியதெல்லாம் விஷம்

என்கிறார் ஜனநேஷன்.

மலைப்பாம்புகள் உயிரினங்களை விழுங்கும் தன் இரைக்காக. ஆனால் மனிதர்களைத் தீண்டினால், விஷத்தின் வீரியத்தால் கடித்தவர் உடலில் நீலம் பாரித்து விடும். கடிபட்டவர்கள் வியர்த்து நடுங்குவர். இறுதியில் நுரை கக்கித் துடிதுடிப்பர்.

இதனை நன்கறிந்த தமிழன்பன்.

மலைப்பாம்புகள்
தீண்ட
நீலம் பாரித்து
நுரைகக்கித்
துடிக்கும் நோயாளி.

ஹைக்கூ கவிதையின் முன்னோடியான கவிப்பேரரசு ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய புதுக்கவிதையிலிருத்து மேற்கோள் காட்டியது சிறப்பு.

இசையால் மனம் பண்படும். பண் ரசிக்க கவலைகள் காணாமல் போகும். இசையும் நோய் தீர்க்கும் மருந்தாகும். அதனால் தான் தமிழர்கள் தமிழிசையை அன்று முதல் பாடி வந்துள்ளனர். அதனை உணர்த்தும் புதுக்கவிதை நன்று.

யாழ் நரம்பில்
மென்விரல் வருட
எழும் இன்னிசை நாதம்
இசை வெள்ளமாகப் பொங்கி
ஒலியலைகளாக உருண்டு
நாற்புறமும் வியாபிப்பது போல.

என்கின்றார் மு.கு. ஜகந்நாதராஜா.

இசை, மனங்களை இசைய வைக்கிறது. மயக்குகிறது. நல்ல இனிய இசை மனதையும் காதுகளையும் நனையச் செய்கிறது. இதயத்தை ஆக்கிரமித்துக் காற்றால் இசை உருவாகிறது. இசையால் வசமாகாத இதயம் ஏதுமில்லை என்பது உண்மை.

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பற்றிய தகவல்கள் நூலில் உள்ளன. காய்ச்சல் பற்றி, மூளைக் காய்ச்சல் பற்றி, இரத்த தானம் பற்றி, நீரழிவு நோய் பற்றி, காமம், மரணம் இப்படி எதையும் விட்டு வைக்காமல் புதுக்கவிஞர்கள் புதுக்கவிதையில் உணர்த்தி உள்ளதை சரியான விளக்கங்களுடன் கட்டுரைகளாக வடித்து உள்ளார்கள்.

ஹைக்கூ கவிதை மட்டுமல்ல புதுக்கவிதை, மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர் கவிஞர் சி. விநாயகமூர்த்தி. அவர் உணவு பற்றி எழுதியுள்ள கவிதை இன்றைக்கு அனைவரும் உணர வேண்டிய நல்ல கவிதை. அதனை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்த நூலாசிரியர் கவிஞர் பேராசிரியர் மித்ரா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

உண்டு நீ கொழுப்பா யானால்
உண்டு நோய் உணர்தல் வேண்டும்
கண்டதை அதிகம் உண்டால்
கொடிய நோய் உன்னை உண்ணும்
ஊன் சுவை நாட்டம் கொண்டால்
உள்ளமோ விலங்காய் மாறும்.

இப்படி பல புதுக்கவிதைகள் நூலில் உள்ளன. இந்த நூல் படித்தால் இரண்டு நன்மைகள். புதுக்கவிதை எப்படி? எழுத வேண்டும் என்ற புரிதல் ஏற்படும். நலமான வாழ்விற்கு வழி என்ன என்ற புரிதலும் ஏற்படும். வித்தியாசமாக சிந்தித்து மக்களுக்கு பயன் தரும் நூல் படைத்த நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.

232 பக்க நூலை ரூ. 100க்கு அச்சிட்ட மணிமேகலை பிரசுரத்திற்கு பாராட்டுக்கள்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக