புதிய பதிவுகள்
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Today at 23:04
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Today at 23:02
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 22:52
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 22:13
» கருணாநிதி 100
by T.N.Balasubramanian Today at 22:02
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by Dr.S.Soundarapandian Today at 15:16
» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Today at 14:59
» கருத்துப்படம் 02/06/2023
by Dr.S.Soundarapandian Today at 14:54
» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Today at 9:18
» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Today at 4:26
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Today at 4:19
» தமிழக செய்திகள்
by சிவா Today at 4:11
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Today at 4:08
» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Today at 4:06
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Today at 4:03
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Today at 3:47
» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Today at 2:36
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Today at 2:25
» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Today at 2:02
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Today at 1:58
» திரிபலா சூரணம்
by சிவா Today at 1:49
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 0:02
» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Yesterday at 23:53
» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Yesterday at 21:44
» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 21:07
» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Yesterday at 18:11
» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Yesterday at 18:05
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Yesterday at 18:05
» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Yesterday at 17:58
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Yesterday at 17:44
» திரைப் பிரபலங்கள்
by heezulia Yesterday at 14:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:40
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed 31 May 2023 - 23:36
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed 31 May 2023 - 23:35
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed 31 May 2023 - 23:25
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed 31 May 2023 - 23:19
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed 31 May 2023 - 19:48
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Wed 31 May 2023 - 18:56
» தேசியச் செய்திகள்
by சிவா Wed 31 May 2023 - 18:44
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Wed 31 May 2023 - 14:38
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Wed 31 May 2023 - 6:24
» தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்
by சிவா Wed 31 May 2023 - 6:18
» பாராசிட்டமால் கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?
by சிவா Wed 31 May 2023 - 4:57
» காதலர்கள் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கொள்வது அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?
by சிவா Wed 31 May 2023 - 0:41
» எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்
by சிவா Wed 31 May 2023 - 0:02
» ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்
by சிவா Tue 30 May 2023 - 23:54
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by சிவா Tue 30 May 2023 - 23:08
» ஆப்பிள்: சுகார், ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாத்தும் ஒரு தீர்வு
by சிவா Tue 30 May 2023 - 22:41
» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Tue 30 May 2023 - 14:42
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Tue 30 May 2023 - 14:32
by சிவா Today at 23:04
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Today at 23:02
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 22:52
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 22:13
» கருணாநிதி 100
by T.N.Balasubramanian Today at 22:02
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by Dr.S.Soundarapandian Today at 15:16
» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Today at 14:59
» கருத்துப்படம் 02/06/2023
by Dr.S.Soundarapandian Today at 14:54
» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Today at 9:18
» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Today at 4:26
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Today at 4:19
» தமிழக செய்திகள்
by சிவா Today at 4:11
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Today at 4:08
» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Today at 4:06
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Today at 4:03
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Today at 3:47
» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Today at 2:36
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Today at 2:25
» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Today at 2:02
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Today at 1:58
» திரிபலா சூரணம்
by சிவா Today at 1:49
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 0:02
» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Yesterday at 23:53
» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Yesterday at 21:44
» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 21:07
» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Yesterday at 18:11
» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Yesterday at 18:05
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Yesterday at 18:05
» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Yesterday at 17:58
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Yesterday at 17:44
» திரைப் பிரபலங்கள்
by heezulia Yesterday at 14:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:40
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed 31 May 2023 - 23:36
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed 31 May 2023 - 23:35
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed 31 May 2023 - 23:25
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed 31 May 2023 - 23:19
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed 31 May 2023 - 19:48
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Wed 31 May 2023 - 18:56
» தேசியச் செய்திகள்
by சிவா Wed 31 May 2023 - 18:44
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Wed 31 May 2023 - 14:38
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Wed 31 May 2023 - 6:24
» தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்
by சிவா Wed 31 May 2023 - 6:18
» பாராசிட்டமால் கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?
by சிவா Wed 31 May 2023 - 4:57
» காதலர்கள் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கொள்வது அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?
by சிவா Wed 31 May 2023 - 0:41
» எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்
by சிவா Wed 31 May 2023 - 0:02
» ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்
by சிவா Tue 30 May 2023 - 23:54
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by சிவா Tue 30 May 2023 - 23:08
» ஆப்பிள்: சுகார், ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாத்தும் ஒரு தீர்வு
by சிவா Tue 30 May 2023 - 22:41
» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Tue 30 May 2023 - 14:42
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Tue 30 May 2023 - 14:32
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
E KUMARAN |
| |||
shivi |
| |||
PriyadharsiniP |
| |||
M. Priya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
mohamed nizamudeen |
| |||
shivi |
| |||
M. Priya |
| |||
rockdeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தேவை இம்மாதிரி இளைஞிகள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33956
இணைந்தது : 04/02/2010
தேவை இம்மாதிரி இளைஞிகள்
ரமணியன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
பெங்களூரில் ஒரு துணிச்சலான சம்பவம் நடந்துள்ளது. பார்க்கில் இருந்த ஒரு பெண்ணை , அந்த பக்கமாக வந்த வாலிபர் கிண்டல் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் வாலிபரை துரத்தி பிடித்து அவரை அடித்துள்ளார். இவை அனைத்தையும் அவளது தோழி ஒருவர் வீடியோ பிடித்துள்ளார். இந்த வீடியோவை அவர் பேஸ்புக்கில் அப்லோட் செய்து உள்ளார். அந்த நபர் மீது போலீஸில் புகாரும் கொடுத்து விட்டார்.
இந்த வீடியோ பேஸ்புக்கில் பதிவு செய்வதன் மூலம் பல பெண்களுக்கு தைரியம் வரும் . அப்போது சில மாற்றங்கள் வரும் என நம்பிக்கையாக பேசினார்.
இந்த வீடியோ பேஸ்புக்கில் பதிவு செய்வதன் மூலம் பல பெண்களுக்கு தைரியம் வரும் . அப்போது சில மாற்றங்கள் வரும் என நம்பிக்கையாக பேசினார்.


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013


- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31401
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1079209ஈகரையன் wrote:பெங்களூரில் ஒரு துணிச்சலான சம்பவம் நடந்துள்ளது. பார்க்கில் இருந்த ஒரு பெண்ணை , அந்த பக்கமாக வந்த வாலிபர் கிண்டல் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் வாலிபரை துரத்தி பிடித்து அவரை அடித்துள்ளார். இவை அனைத்தையும் அவளது தோழி ஒருவர் வீடியோ பிடித்துள்ளார். இந்த வீடியோவை அவர் பேஸ்புக்கில் அப்லோட் செய்து உள்ளார். அந்த நபர் மீது போலீஸில் புகாரும் கொடுத்து விட்டார்.
இந்த வீடியோ பேஸ்புக்கில் பதிவு செய்வதன் மூலம் பல பெண்களுக்கு தைரியம் வரும் . அப்போது சில மாற்றங்கள் வரும் என நம்பிக்கையாக பேசினார்.
அவமானத்தில் அந்த இளைஞன் ஆசிட் ஊத்தி விட்டால் என்ன செய்வது. எல்லாத்தையும் யோசிக்கனுமே.





http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33956
இணைந்தது : 04/02/2010
இந்த செய்தி இன்றைய தி ஹிந்து (தமிழில் ) பதிவாகி உள்ளது .
தன்னை தினமும் கேலி கிண்டல் செய்த இளைஞனை இளம்பெண் ஒருவர் தைரியமாக துரத்தி சென்று பிடித்து முழங்கால் போட வைத்து உதைத்திருக்கிறார். இதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில்,'பெண்களை சீண்டினால் இது தான் பாடம்' எனக் கூறி பதிவேற்றியுள்ளார்.
பெங்களூரில் உள்ள ஜெயநகரை சேர்ந்தவர் வீணா ஆஷியா. இவர் இப்பகுதியில் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.அவரை தினமும் பின் தொடர்ந்து வந்து இளைஞர் தினமும் தொல்லை கொடுத்துள்ளார்.
தொடக்கத்தில் பிரச்சினை வேண்டாம் என வீணா ஒதுங்கி சென்றிருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வழக்கம் போல வீணா தனது தோழியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.வழக்கம் போல அந்த இளைஞரும்ம் அவரை சீண்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த வீணா அவரை சத்தமாக திட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் அவன் தனது முகத்தை மறைத்துக்கொண்டு பயந்து ஓடினான். அப்போதும் விடாமல் வீணா அவனை துரத்தி சென்று பிடித்து முழங்கால் போடச் சொல்லி, எட்டி உதைத்துள்ளார்.
மன்னிப்பு கேட்கும் வரை அவனை உதைத்த சம்பவத்தை வீணாவின் தோழி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
வீணாவிடம் அடி வாங்கிய இளைஞன் பயந்து ஓடி போய் தனது பைக்கில் தப்பி இருக்கிறார்.அவனது பைக் எண்ணை குறித்துக்கொண்ட அந்த பெண், அடுத்த 40 நிமிடத்தில் ஜெயநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வீடியோவையும்,பைக் எண்ணையும் இணைத்து புகார் கொடுத்துள்ளார்.
வீடியோ பார்த்த போலீஸார் உடனடி யாக அந்த இளைஞன் மீது பெண்ணை அவமரியாதை செய்ததற்காகவும், கேலி கிண்டல் செய்து சீண்டியதற்காகவும் இந்திய தண்டனை சட்டம் 354 (பி) மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வீணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,'தினமும் காலையில் என்னை சீண்டுபவனுக்கு,இன்று தக்கபாடம் புகட்டினேன். இனி பெண்களை சீண்டினால் இது தான் பாடம்'' என அந்த வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ கிடுகிடுவென நாடு முழுவதும் பரவி, பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் அந்த இளை ஞனின் பெயர் கே.ஆர்.சூர்ய பிரகாஷ்(30) .
அவன் பெங்களூரில் உள்ள பனசங் கரியில் வசித்து வருவதும், தனியார் நிறுவனத்தில் பணி யாற்றி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீ ஸார் கடந்த சனிக்கிழமை இரவு அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே தைரியமாக செயல்பட்ட வீணாவிற்கு பல்வேறு மகளிர் அமைப்புகளிடமும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.
பெங்களூரில் உள்ள 'கித்தூர் ராணி சென்னம்மா' மகளிர் அமைப்பினர் செவ்வாய்க் கிழமை மாலை அவருக்கு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் வீணாவிற்கு வீரவாளும், மைசூர் தலைப்பாகையும் அணிவிக் கப்பட்டது.
ரமணியன்
தன்னை தினமும் கேலி கிண்டல் செய்த இளைஞனை இளம்பெண் ஒருவர் தைரியமாக துரத்தி சென்று பிடித்து முழங்கால் போட வைத்து உதைத்திருக்கிறார். இதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில்,'பெண்களை சீண்டினால் இது தான் பாடம்' எனக் கூறி பதிவேற்றியுள்ளார்.
பெங்களூரில் உள்ள ஜெயநகரை சேர்ந்தவர் வீணா ஆஷியா. இவர் இப்பகுதியில் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.அவரை தினமும் பின் தொடர்ந்து வந்து இளைஞர் தினமும் தொல்லை கொடுத்துள்ளார்.
தொடக்கத்தில் பிரச்சினை வேண்டாம் என வீணா ஒதுங்கி சென்றிருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வழக்கம் போல வீணா தனது தோழியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.வழக்கம் போல அந்த இளைஞரும்ம் அவரை சீண்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த வீணா அவரை சத்தமாக திட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் அவன் தனது முகத்தை மறைத்துக்கொண்டு பயந்து ஓடினான். அப்போதும் விடாமல் வீணா அவனை துரத்தி சென்று பிடித்து முழங்கால் போடச் சொல்லி, எட்டி உதைத்துள்ளார்.
மன்னிப்பு கேட்கும் வரை அவனை உதைத்த சம்பவத்தை வீணாவின் தோழி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
வீணாவிடம் அடி வாங்கிய இளைஞன் பயந்து ஓடி போய் தனது பைக்கில் தப்பி இருக்கிறார்.அவனது பைக் எண்ணை குறித்துக்கொண்ட அந்த பெண், அடுத்த 40 நிமிடத்தில் ஜெயநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வீடியோவையும்,பைக் எண்ணையும் இணைத்து புகார் கொடுத்துள்ளார்.
வீடியோ பார்த்த போலீஸார் உடனடி யாக அந்த இளைஞன் மீது பெண்ணை அவமரியாதை செய்ததற்காகவும், கேலி கிண்டல் செய்து சீண்டியதற்காகவும் இந்திய தண்டனை சட்டம் 354 (பி) மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வீணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,'தினமும் காலையில் என்னை சீண்டுபவனுக்கு,இன்று தக்கபாடம் புகட்டினேன். இனி பெண்களை சீண்டினால் இது தான் பாடம்'' என அந்த வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ கிடுகிடுவென நாடு முழுவதும் பரவி, பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் அந்த இளை ஞனின் பெயர் கே.ஆர்.சூர்ய பிரகாஷ்(30) .
அவன் பெங்களூரில் உள்ள பனசங் கரியில் வசித்து வருவதும், தனியார் நிறுவனத்தில் பணி யாற்றி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீ ஸார் கடந்த சனிக்கிழமை இரவு அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே தைரியமாக செயல்பட்ட வீணாவிற்கு பல்வேறு மகளிர் அமைப்புகளிடமும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.
பெங்களூரில் உள்ள 'கித்தூர் ராணி சென்னம்மா' மகளிர் அமைப்பினர் செவ்வாய்க் கிழமை மாலை அவருக்கு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் வீணாவிற்கு வீரவாளும், மைசூர் தலைப்பாகையும் அணிவிக் கப்பட்டது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1