புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
16 Posts - 55%
heezulia
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 3%
rajuselvam
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
17 Posts - 3%
prajai
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
9 Posts - 1%
jairam
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 15, 2014 6:45 pm

-
சரவணன் திருமணமானவுடன் வாங்கும் முதல் சம்பளம்
இது.
-
அவனுடைய இப்போதைய கவலை எல்லாம் சம்பளத்தை
அம்மா ஜானகியிடம் கொடுப்பதா? இல்லை மனைவி
சோபனாவிடம் கொடுப்பதா என்பதுதான்.
-
இதுவரை அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்து வந்தாள்.
வீட்டு வாடகையில் இருந்து, பால்காரன் மளிகை கடைக்காரன்,
குடிக்கிற தண்ணி வரைக்கும் யார் யாருக்கு எவ்வளவு
கொடுக்கணும்னு அம்மாவுக்குத்தான் தெரியும். இவளுக்கு
எப்படித் தெரியும்?
-
குழம்பிய மனநிலையுடனே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
'அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க' என்று காபியை ஆற்றி
அவனிடம் கொடுத்தபடி பேச ஆரம்பித்தாள்.
'ஏங்க இன்னைக்கு உங்க சம்பள நாள்தானே...''
-
ஆமாம்..!
-
இதோ பாருங்க, இந்த மாதம் பால்காரனுக்கு அறுநூறு ரூபாய்,
மளிகை கடைக்காரனுக்கு ஆயிரத்து முன்னூறு ரூபாய், வீட்டு வாடகையில்
இருந்து குடிக்கிற தண்ணி வரைக்கும் எல்லாம் கணக்கு
போட்டாச்சு. மொத்தம் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகுது''
-
வேறு வழியில்லாமல்சம்பள கவரை மனைவியிடம் கொடுத்து,
''நீயே எல்லாத்துக்கும் கொடுத்துடு' என்றான்
-
என்கிட்ட எதுக்கு கொடுக்கிறீங்க, லிஸ்ட் மட்டுந்தான்
போட்டிருக்கிறேன். என்று தன்னிடம் உள்ள லிஸ்டை கொடுத்து
''கொண்டு போய் அத்தை கிட்டே குடுங்க, என்னைக்குமே
தாய்க்குப்பின்தான் தாரம்' என்றாள்.
-
பெரிய குழப்பத்திலிருந்து மீண்ட சந்தோஷம் சரவணனுக்கு.
-
==========================
>சேலம் ராம்மூர்த்தி (குமுதம்)


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 15, 2014 6:51 pm

படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 15, 2014 6:52 pm

சூப்பருங்க மகிழ்ச்சி 



என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 15, 2014 10:33 pm

krishnaamma wrote:படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1079615

ரொம்பவே குழம்பக் கூடாது என்றுதான் அகராதியிலும்
"தாய் " முதலில் வருவார் . அதன் பின்
"தாரம் " வருவார் .
பரிசோதித்து பாருங்களேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 10:55 pm

நல்ல கதை.  சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat Aug 16, 2014 12:46 am

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை 3838410834 நல்லாரிக்கி..........ரொம்ப ரத்தினச் சுருக்கமா சொல்லியுள்ளீங்க....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 12:55 am

நிஜ வாழ்விலும் மனைவிகள் இவ்வாறு இருந்துவிட்டால் ஆண்கள் அனைவரும் 100 வருடம் வாழ்வார்கள்!



என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 16, 2014 11:57 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1079615

ரொம்பவே குழம்பக் கூடாது என்றுதான் அகராதியிலும்
"தாய் " முதலில் வருவார் . அதன் பின்
"தாரம் " வருவார் .
பரிசோதித்து பாருங்களேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1079704

அது சரி தான் ஐயா, ஆனால் இந்த கதை இல் என்ன சொல்ல போறாளோ என்று குழம்பினேன், இந்த காலத்து பெண்களை ( ஆண்களையும்தான் ) நம்ப முடியலையே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 16, 2014 12:00 pm

சிவா wrote:நிஜ வாழ்விலும் மனைவிகள் இவ்வாறு இருந்துவிட்டால் ஆண்கள் அனைவரும் 100 வருடம் வாழ்வார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1079737

ஹா...ஹா...ஹா.... எதுக்கு சிவா இவ்வளவு நொந்து போய் சொல்லரீங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 16, 2014 12:34 pm

நம்பும்மா சத்தியமா நான் இந்தக் கதையை படிக்கல புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக