புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10 
72 Posts - 53%
heezulia
டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்...  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ஸ்... டிப்ஸ்...


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Apr 03, 2014 8:16 am

டிப்ஸ்... டிப்ஸ்...  P30

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Apr 03, 2014 8:19 am

வீட்டில் தயாரித்து வைத்திருக்கும் பஜ்ஜி மாவு அல்லது கடையில் வாங்கிய ரெடிமேட் பஜ்ஜி மாவு இருக்கிறதா? சாம்பார் தயாரிக்கும்போது, இந்த பஜ்ஜி மாவில் ஒரு ஸ்பூன் எடுத்து குளிர்ந்த நீரில் கரைத்து, கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும். சாம்பார் மேலும் ஒரு கொதி வந்ததும், இறக்கி விடவும். இப்போது சாம்பார் கெட்டியாகவும், கூடுதல் சுவையுடனும் இருப்பதை உணர்வீர்கள்.

- கிருஷ்ணவேணி சுவாமிநாதன், சென்ன-37

ரங்கோலி கோலம் போட்ட பின் கைகளில் கலர் கறை நீங்க வில்லையா? உள்ளங்கைகளில் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் விட்டுத் தேய்த்து... பிறகு, ஹேண்ட் வாஷ் அல்லது பாத்திரம் துலக்கும் லிக்விட் கொண்டு கைகளைக் கழுவினால் 'பளிச்’ என்றாகிவிடும் (மென்மையான ஸ்காட்ச் பிரைட் கொண்டு கைகளைத் தேய்ப்பது இன்னும் விரைவாக கறையை நீக்க உதவும்).

- பத்மஜா ராமகோபால், பெங்களூரு

பால் சேர்த்துச் செய்யும் இனிப்புப் பலகாரங்களான பாயசம் முதலியவற்றுக்கு, பாலை நன்கு கொதிக்க வைத்த பிறகு சேர்க்கவும். காய்ச்சாத பாலுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேரும்போது பால் திரிந்து விடக்கூடும்.

- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை

உளுந்தில்லாமல் தோசை செய்யலாமே! ஒரு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரை கப் வெள்ளைப் பூசணித் துண்டுகளை (தோல் நீக்கியது) அதே ஜாரில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக மசித்துக் கொள்ளுங்கள். இத்துடன் தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து சில மணி நேரங்களுக்குப் பின் தோசை வார்த்தால், சூப்பர் சுவையுடன் தோசை ரெடி!

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி



இட்லி, தோசை, அடை மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் நிரப்பி, மாவு பாத்திரத்தை அதனுள் வைத்து, உள்ளே வைக்கவும். தண்ணீரின் கூடுதல் குளிர்ச்சியால் மாவு மேலும் சில நாட்கள் புளிக்காமல் இருக்கும். மின்சாரம் தடைபட்டாலும் கவலையில்லை.

- சு.நவீனா தாமு, பொன்னேரி

பொதுவாக கோலம் போட்ட பின் அவற்றை சுற்றி செம்மண் பூசுவோம். உலர்ந்த கோலமாவினால் போட்ட கோலம் என்றால், கோலம் போட்ட உடனே செம்மண் பூசவும். ஈரமான மாக்கோலம் என்றால், கோலம் உலர்ந்த பின் செம்மண் போடவும். இதனால் கோலம் கலங்கிப் போகாமல் பளிச்சென்று இருக்கும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 03, 2014 5:04 pm

பயனுள்ள டிப்ஸ் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Apr 03, 2014 5:46 pm

உளுந்தில்லாமல் தோசை செய்யலாமே! ஒரு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரை கப் வெள்ளைப் பூசணித் துண்டுகளை (தோல் நீக்கியது) அதே ஜாரில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக மசித்துக் கொள்ளுங்கள். இத்துடன் தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து சில மணி நேரங்களுக்குப் பின் தோசை வார்த்தால், சூப்பர் சுவையுடன் தோசை ரெடி! wrote:

 டிப்ஸ்... டிப்ஸ்...  3838410834 டிப்ஸ்... டிப்ஸ்...  3838410834 டிப்ஸ்... டிப்ஸ்...  3838410834 

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Apr 05, 2014 5:19 pm

டிப்ஸ்... டிப்ஸ்...  P18

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Apr 05, 2014 5:50 pm

டிப்சின்னா டிப்சு சூப்பர் டிப்சிங்கோ.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 1:11 am

* உங்கள் வீடுகளில் சேரும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தே வையுங்கள்.

* மக்கும் குப்பைகளை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துங்கள்.

* வீட்டில் உடைந்த குடம், வாளி போன்றவற்றில் செடி வளருங்கள்.

* தண்ணீரை வாளியில் பிடித்து வைத்துக் கொண்டு பாத்திரம் கழுவினால் அதிக தண்ணீர் வீணாகாது. கழுவின நீரையும் செடிகளுக்கு ஊற்றலாம்.

* வாஷிங்மெஷினில் துவைத்து முடித்தவுடன் அதில் ஒரு ரசக் கற்பூரத்தை (நாப்தலின் பால்ஸ்) போட்டு வைத்தால், அடுத்த முறை துவைக்கும்போது துர்நாற்றம் வீசாது. துணிகளும் கமகமக்கும்...

* வீட்டின் கதவு, ஜன்னல்களுக்கு அதிகம் செலவழித்து திரை தைத்துப் போடாமல், உங்களின் பழைய புடவைகளையே பயன்படுத்தலாம்.

* வீட்டில் வற்றல், மல்லி, அரிசி ஆகியவற்றை மில்லில் அரைப்பதற்கு முன்பு வறுப்பது வழக்கம். அவற்றை வெயிலில் காய வைத்து, அரைக்கக் கொடுத்தால், கேஸ் செலவு மிச்சம்.

* சமையலின்போது அவிக்கும் உருளைக்கிழங்கின் தோலை உங்கள் முகத்தில் பூசினால், முகம் பொலிவுபெறும்.

* வீட்டில் சாப்பிட்டுப் போக மீதம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும் உங்கள் முக பொலிவுக்காக பயன்படுத்தலாம்.



டிப்ஸ்... டிப்ஸ்...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Aug 21, 2014 1:47 am

நன்றாக இருக்கிறது.... டிப்ஸ்... டிப்ஸ்...  3838410834



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 21, 2014 12:39 pm

சிவா wrote:* உங்கள் வீடுகளில் சேரும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தே வையுங்கள்.

* மக்கும் குப்பைகளை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துங்கள்.

* வீட்டில் உடைந்த குடம், வாளி போன்றவற்றில் செடி வளருங்கள்.

மாமா அங்கள் என்னென்னமோ டிப்ஸ் தர்ரீங்க, உங்க அன்பான மாப்ளைக்கு தலையில முடி வளர (அது இனி முடியாது) எட்லிட்ஸ் வர்ர மாதிரியாவது ஏதாவது
டிப்ஸ் தரமாட்டீங்களா, பாவம் இல்ல இந்த மாப்ள.


* தண்ணீரை வாளியில் பிடித்து வைத்துக் கொண்டு பாத்திரம் கழுவினால் அதிக தண்ணீர் வீணாகாது. கழுவின நீரையும் செடிகளுக்கு ஊற்றலாம்.

* வாஷிங்மெஷினில் துவைத்து முடித்தவுடன் அதில் ஒரு ரசக் கற்பூரத்தை (நாப்தலின் பால்ஸ்) போட்டு வைத்தால், அடுத்த முறை துவைக்கும்போது துர்நாற்றம் வீசாது. துணிகளும் கமகமக்கும்...

* வீட்டின் கதவு, ஜன்னல்களுக்கு அதிகம் செலவழித்து திரை தைத்துப் போடாமல், உங்களின் பழைய புடவைகளையே பயன்படுத்தலாம்.

* வீட்டில் வற்றல், மல்லி, அரிசி ஆகியவற்றை மில்லில் அரைப்பதற்கு முன்பு வறுப்பது வழக்கம். அவற்றை வெயிலில் காய வைத்து, அரைக்கக் கொடுத்தால், கேஸ் செலவு மிச்சம்.

* சமையலின்போது அவிக்கும் உருளைக்கிழங்கின் தோலை உங்கள் முகத்தில் பூசினால், முகம் பொலிவுபெறும்.

* வீட்டில் சாப்பிட்டுப் போக மீதம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும் உங்கள் முக பொலிவுக்காக பயன்படுத்தலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1081016

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 21, 2014 1:48 pm

பகிர்வுக்கு நன்றீ தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக