புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
83 Posts - 55%
heezulia
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னைத் தானே உண்ணும் உடல்


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Sun Sep 21, 2014 9:47 pm

இன்று சாப்பிட்டீங்களா…?
என்ன சாப்பிட்டீங்க…? சரி,
இது எல்லாம் போகட்டும், ஏன்
சாப்பிட்டீங்க என்று உங்களிடம்
கேள்வி கேட்டால் என்ன பதில்
சொல்வீர்கள்? பசி காரணமாக சாப்பிட்டேன் என்று சிலர்
சொல்வர். வேறு சிலர்
சக்தி பெறுவதற்காக
சாப்பிட்டேன்
என்று கூறுவர். மேலும்
சிலர் சொல்வார்கள் சாப்பிடாமல் விட்டால் நாம்
இறந்துவிடுவோம் என்று.


மூன்று காரணங்களுமே முற்றிலும்
உண்மைகள் தான். ஆனால்,
ஒரு வேளையோ அல்லது ஒரு நாளோ சாப்பிடாமல்
பட்டினி இருந்தால் இறந்து விடமாட்டோம்
என்பது உங்கள்
எல்லோருக்குமே தெரிந்த
விடயம் தான். ஆகவே,
பட்டினி என்றால் என்ன?
இப்படி பட்டினி இருந்தால் எம்மால் எவ்வளவு நாட்கள்
உயிர் வாழ முடியும்
என்பதும் அந்நேரம்
எமது உடலில் என்னவெல்லாம்
நடைபெறுகிறது என்று தெரியுமா?

மருத்துவ ரீதியில் பார்த்தால்
பட்டினி இருப்பது என்பது வேறு ஒன்றும்
இல்லை.
எமது உடலுக்கு தேவையான
கலோரி (கனலி, calorie) மற்றும்
ஊட்டக்கூறு (nutrient) குறைபாடு ஏற்படும்
போது,
அதை பட்டினி இருப்பது என்கிறோம்.
இப்படி பட்டினி இருக்கும்
போது உடலுக்கு தேவையான
உணவை முற்றிலும் கொடுக்காமல் விட்டால், அதன்
விளைவு கடைசியில்
இறப்பு தான். ஆனால், உங்கள்
எல்லோருக்குமே தெரியும்
சும்மா 1-2 நாட்கள்
சாப்பிடாமல் விட்டதும் நாம் இறந்து விட மாட்டோம்.
அப்படி விரைவில்
இறந்து விடுவோம் என்றால்
எமது மனித
இனமே இன்று வரை உயிர்
வாழ்ந்திருக்க முடியாது.

உணவை விட நாம்
உயிர்வாழ்வதற்கு
வேறு அத்தியாவசியமானவ
ை இருக்கின்றன.
உதாரணத்திற்கு பிராணவாயு (oxygen)
இல்லாமல் எம்மால் ஏறத்தாழ 5-10 நிமிடங்கள் மட்டுமே உயிர்
வாழ முடியும். இதுவே நீர்
அருந்தாமல் ஒரு சில நாட்கள்
(2-7 நாட்கள்) உயிர் வாழ
முடியும். ஆனால்,
உணவு இல்லாமல் எம்மால் (சூழ்நிலையைப்
பொறுத்து = நோய் இல்லாத,
ஆரோக்கியமான உடல்
என்றால்) இரண்டு மாதங்கள்
வரை உயிர் வாழ முடியும்!
நம்பவே முடியவில்லை அல்லவா?

சரி,
இப்படி தொடர்ந்து உண்ணாமல்
பட்டினி இருக்கும் நேரம்
எமது உடலில் என்னவெல்லாம்
நடைபெறுகிறது என்று பார்ப்போமா?

உணவு அருந்தாமல்
இருக்கும் போது எமது உடல்
மூன்று கட்டங்களைக்
கடக்கின்றது.


முதலாவது கட்டத்தில்
எமது உடல் அதற்கு தேவையான
சக்தியை எப்போதுமே கடைசியாக
சாப்பிட்ட உணவில்
காணப்படும் குளுக்கோஸ்
(glucose) ஊடாகப் பெறுகிறது.
இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை.
குளுக்கோஸ்
மூலமாகத்தான் எமது உடல்
மிக இலகுவான வழியில்
சக்தியைப் பெறுகிறது. இந்த
குளுக்கோஸ் பொதுவாக கிளைக்கோசன் (glycogen)
எனப்படும்
மூலக்கூற்றை (molecule)
உடைத்து உருவாக்கப்படுகி
றது. எமது மூளை ஒழுங்காக
வேலை செய்வதற்கு ஒரு நாளில் எமது உடலுக்கு தேவைப்படுகிற
சக்தியில் 25 சதவீதமான
சக்தியை எமது மூளை மட்டுமே உபயோகிக்கிறது.
இப்படி ஒவ்வொரு நாளும்
எமது மூளைக்கு 120 கிராம்
குளுக்கோஸ் தேவைப் படுகிறது. எமது உடலில் காணப்படும்
குளுக்கோஸ் முற்றிலும்
முடிவடைந்ததும்
எமக்கு பசி ஆரம்பித்துவிடும
்.

பசி வந்தும் நாம்
உணவு அருந்தாமல் இருந்தால் அடுத்ததாக
இரண்டாவது கட்டம்
ஆரம்பமாகிவிடும். இந்த
கட்டத்தில் எமது உடல் glycerolipids
எனப்படும்
கொழுமியத்தை (lipid) உடைத்து கிளிசரால் (glycorol)
மற்றும்
கொழுப்பு அமிலத்தை (fatty
acids) உருவாக்கத்
தொடங்கிவிடும். முதலில்
கிளிசரால் ஊடாக மேலும் குளுக்கோஸ்
உருவாக்கப்படுகின்றன.
கிளிசரால் முற்றிலும்
முடிந்ததும் எமது ஈரல்
கொழுப்பு அமிலங்களை ketone
bodies எனப்படும் உயிர்வேதியியல் பொருளாக
மாற்றிவிட்டு ketosis
எனப்படும்
செயல்பாட்டை ஆரம்பித்துவிடும
். இந்த ketosis நடைபெறும் நேரம்
குளுக்கோஸ்க்கு பதிலாக ketone bodies இல் இருந்து தான்
எமது உடல் சக்தியைப்
பெறுகிறது. இப்படி இந்த
இரண்டாவது கட்டத்தில்
மூளை, இருதயம் போன்ற
முக்கிய உடல் உறுப்புகளுக்கு சக்தி செல்கிறது.


இந்த காலகட்டத்திலும்
உணவு அருந்தாமல்
இருந்தால் ketone bodies உடன்
எமது உடல் ஒரு சில நாட்கள்
இருந்து கொஞ்ச கிழமைகள் வரை உயிர் வாழ
முயற்சிக்கும். அதற்கும்
காரணம் எமது மூளை தான்!
உணவு இல்லை என்று தெரியவந்ததும்
எமது மூளை தனது குளுக்கோஸ்
பாவனையைக் குறைத்துவிடுகிறது.
ஒரு நாளில் 120 கிராம்
குளுக்கோஸ் பாவித்த
மூளை 30 கிராம்
குளுக்கோஸ்
மட்டுமே பாவிக்கத் தொடங்கிவிடும். ஆனால்,
இந்த கட்டத்தில் எமது உடலும்
மிகவும் பலவீனமாகிவிடும். அனைத்து ketone bodies உம்
முற்றிலும்
முடிந்துவிட்டதும்


கடைசி கட்டமாகிய
மூன்றாவது கட்டம்
ஆரம்பித்துவிடும். இதில் எமது தசைகளில் காணப்படும்
புரதங்களை உடைத்து அமினோ அமிலங்கள்
(aminoacids) மூலம் எமது உடல்
சக்தியைப் பெறுகிறது. இந்த
கட்டத்தில் எமது தசைகள்
மெலியத் தொடங்கி விடுகின்றன.


இதற்கு என்ன அர்த்தம்
என்று புரிகிறதா?

!
எமது உடல் தன்னைத்
தானே உண்கிறது!!
இப்படி தசைகள் மெலிந்து போகும்போது ஒரு நேரத்தில்
எமது இருதயம்
தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். அதுமட்டும் இல்லை, மேலும் உடலின் நோய் எதிர்ப்பாற்றல்
முறைமை மிகவும்
பாதிக்கப்பட்ட
நிலையை அடைந்துவிடும்.
ஆகவே, ஒரு சிறிய நோய்
வந்தால் கூட அதன் விளைவு விபரீதமாக
இருந்துவிடும். இப்போ உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும
் எமது உடல் இயற்கையின் ஓர்
மாபெரும் அதிசயம் என்று.


உணவு இல்லாமல் போனால்
அதற்கு ஒரு Backup Plan மட்டும்
இல்லை, மூன்று Backup Plans வைத்திருக்கிறது
எமது உடல்!

பட்டினி இருந்து உடல்
எடையை குறைக்கலாம்
என்பது உண்மை தான்.
ஆனால்,
அப்படி மெலிவது உங்கள்
உடலுக்கு ஆரோக்கியமற்றது! சத்துள்ள உணவு உண்டு உடற்பயிற்சி செய்தாலே போதும்,
சும்மா Top Model போல் உங்கள்
உடல் வந்துவிடும். ஆனால்
அதற்கு பொறுமை தேவை...!


-அறிவு டோஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக