புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
53 Posts - 47%
heezulia
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
3 Posts - 3%
jairam
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
2 Posts - 2%
சிவா
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
15 Posts - 4%
prajai
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
6 Posts - 2%
Jenila
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி- நான் அறிந்த பாடம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 18, 2014 1:59 pm

நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
நவராத்திரி கொலுவிற்காக, என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கொலு பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, ஒரு காகிதப் பையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம் அவற்றுடன், 100 ரூபாய் வைத்து கொடுத்தாள். 'எதற்கு பணம்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'நவராத்திரியின் போது வெற்றிலை, பாக்குடன் ஜாக்கெட் பிட் வைத்து கொடுப்பது நம்முடைய சம்பிரதாயம். இப்போது நல்ல பிளவுஸ் துணி வாங்க வேண்டுமானால், குறைந்தது, 100 ரூபாயாவது வேணும். பிளவுஸ் துணி வச்சுக் கொடுக்கலாம்ன்னா, நாம கொடுக்கற கலரு அவங்களுக்கு பிடிக்கணும்.
'சில சமயம் நாம தர்ற துணி அவர்களுக்கு அளவு குறைவாகவோ, பிடிக்காத கலராகவோ இருக்கலாம். அதனால அது, திரும்ப நம்ம கிட்டயே வரும். இது என்னோட அனுபவம். அதனால தான் ஜாக்கெட் துணிக்கு பதிலாக பணமாக கொடுத்து விட்டால், பிடித்த கலரில், பிடித்தளவு துணி வாங்கிக்கலாம். அதே மாதிரி சின்ன பசங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பேனா, பென்சிலை வச்சு தர்றேன். பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பை சுற்று சூழலுக்கு எதிரி; அதேபோல் தேங்காயும் உபயோகப்படுத்தறதில்ல...' என்றார்.
அவர் சொன்னது, எனக்கும், 'சரி' எனப் பட்டது. கொலு வைக்கும் வாசகிகளே...இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டாவது இதை கடைபிடியுங்கள்!
— லலிதா பாலசுப்ரமணியம், சென்னை.

நன்றி : தினமலர்(12/10/2014) /இது உங்கள் பக்கம் /
லலிதா பாலசுப்ரமணியம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 18, 2014 3:13 pm

நல்ல செயல்.

(ஆட்டோ செலவுக்கு கூட பயன்படும்)




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 18, 2014 4:06 pm

நல்ல செயல்...

காலத்திற்கு ஏற்றவாறு மாறுவது நன்று...
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நவராத்திரி- நான் அறிந்த பாடம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 18, 2014 9:37 pm

யினியவன் wrote:நல்ல செயல்.

(ஆட்டோ செலவுக்கு கூட பயன்படும்)
மேற்கோள் செய்த பதிவு: 1097372

ஆம் அருமையிருக்கு .உபயோகமாக செலவழிக்க வேண்டும் .வேண்டாத சாமானை , வேண்டாத ஆளிடம் தள்ளுவதைவிட ,
இது நல்லதே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 10:18 pm

நல்ல சிந்தனையுள்ள செயல்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 10:27 pm

ஐயா, நான் ஏற்க்கனவே இது போட்டிருக்கேன் ஐயா புன்னகை

//
krishnaamma wrote:நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
நவராத்திரி கொலுவிற்காக, என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கொலு பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, ஒரு காகிதப் பையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம் அவற்றுடன், 100 ரூபாய் வைத்து கொடுத்தாள். 'எதற்கு பணம்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'நவராத்திரியின் போது வெற்றிலை, பாக்குடன் ஜாக்கெட் பிட் வைத்து கொடுப்பது நம்முடைய சம்பிரதாயம். இப்போது நல்ல பிளவுஸ் துணி வாங்க வேண்டுமானால், குறைந்தது, 100 ரூபாயாவது வேணும். பிளவுஸ் துணி வச்சுக் கொடுக்கலாம்ன்னா, நாம கொடுக்கற கலரு அவங்களுக்கு பிடிக்கணும்.

'சில சமயம் நாம தர்ற துணி அவர்களுக்கு அளவு குறைவாகவோ, பிடிக்காத கலராகவோ இருக்கலாம். அதனால அது, திரும்ப நம்ம கிட்டயே வரும். இது என்னோட அனுபவம். அதனால தான் ஜாக்கெட் துணிக்கு பதிலாக பணமாக கொடுத்து விட்டால், பிடித்த கலரில், பிடித்தளவு துணி வாங்கிக்கலாம். அதே மாதிரி சின்ன பசங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பேனா, பென்சிலை வச்சு தர்றேன். பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பை சுற்று சூழலுக்கு எதிரி; அதேபோல் தேங்காயும் உபயோகப்படுத்தறதில்ல...' என்றார்.

அவர் சொன்னது, எனக்கும், 'சரி' எனப் பட்டது. கொலு வைக்கும் வாசகிகளே...இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டாவது இதை கடைபிடியுங்கள்!

லலிதா பாலசுப்ரமணியம், சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1096220//


லிங்க் ம் பாருங்கள் : படித்ததில் பிடித்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 19, 2014 1:26 pm

Quote
{by krishnaamma Yesterday at 10:27 pm

ஐயா, நான் ஏற்க்கனவே இது போட்டிருக்கேன் ஐயா புன்னகை }  quote

நான் இதற்கு ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேனே . காணவில்லையே இப்போது ????????????

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 19, 2014 3:31 pm

நவராத்திரி- நான் அறிந்த பாடம்! 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 8:16 pm

T.N.Balasubramanian wrote:Quote
{by krishnaamma Yesterday at 10:27 pm

ஐயா, நான் ஏற்க்கனவே இது போட்டிருக்கேன் ஐயா புன்னகை }  quote

நான் இதற்கு ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேனே . காணவில்லையே இப்போது ????????????

ரமணியன்

நான் பார்க்கலையே ஐயா புன்னகை இன்று இப்போ தான் வருகிறேன் நான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 19, 2014 8:36 pm

பரவாயில்லை . மறைந்து விட்ட பின்னூட்ட சாராம்சம் இதுதான் .

மனைவி சொன்னதை , எழுத்தில் வடித்து , மனைவியின் பெயரில் 
பதிவிட்டு இருந்தற்கு , தினமலர் அனுப்பித்து இருந்த பரிசு பணம் Rs 1000/-  
நேற்று , (பிறந்த நாள் அன்று ) வந்தது .இந்த இன்பச் செய்தியை  , ஈகரை உறவுகளுடன்
பகிர நினைத்துதான்  அந்த பதிவு .

உங்கள் பதிவை பார்க்காமல் , மறுபதிவிட்டதற்கு "எக்சூச்மி கேட்டு இருந்தேன் "

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக