புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
19 Posts - 50%
heezulia
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
10 Posts - 2%
prajai
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒக்காண்டே தூங்கலாம்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 9:01 pm

ஒக்காண்டே தூங்கலாம்!
பாக்கியம் ராமசாமி
ஓவியங்கள்: ஹரன்

ஒக்காண்டே தூங்கலாம்! P100

உ ட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப் படுத்துக்கொண்டாலும் தூக்கம் வருவதில்லை. நண்பன் நாராயணன் அடிக்கடி சொல்வான்... ‘‘செத்தாக்கூட எனக்குத் தூக்கம் வராதுடா!’’

பிள்ளை இல்லாதவர்களுக்குதான் பிள்ளையின் அருமை தெரியும்.

உட்கார்ந்துகொண்டே தூங்குவது யோகிகளின் தியானத்தைவிடவும் உசத்தி என்றுகூடச் சொல்லலாம்.

உட்கார்ந்துகொண்டு தூங்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது.

இட நெருக்கடி காரணமாக விஸ்தாரமான பரப்பில் வீடுகள், பங்களாக்கள் அருகி வருகின்ற ஒரு கால கட்ட(ட)த்தில் நாம் இருக்கிறோம்.
ஒக்காண்டே தூங்கலாம்! P101
‘கையைக் காலை வீசிக்கொண்டு படுக்கவெல்லாம் எதிர்காலத்தில் நிச்சயம் நமக்கு இடம் கிடைக்கப் போவதில்லை’ என்பதை உணர்ந்த ஞானிகளும், ரிஷி புங்கவர்களும் கண்டுபிடித்த ஒருவகை யோகமே, ஒக்காண்டே தூங்குவது!

மனிதர்களுக்கு நேரம் முக்கியம்; காரியமும் முக்கியம். பஸ் பிடித்து ஆபீஸ் போவது என்பது ஒரு காரியம். காலை வேளையில், பஸ்ஸில் வசதியாக இடம் கிடைத்து உட்கார்ந்ததுமே சிலர் அந்த ஒக்காண்டே தூங்கும் யோக நிலைக்கு வந்துவிடுவார்கள். அதுவும், நீண்ட தூர பஸ் பயணத்துக்கு உட்கார்ந்து தூங்கும் நிலை ரொம்பவும் இதமானது.

நம்மைத் தாங்க யாருமே இல்லையே என சுய கழிவிரக்கப்படுகிறவர்கள் பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணிகளாக உட்கார்ந்து தூங்கினால், தன்னைத் தாங்குகிறவர்கள் அக்கம்பக்கம் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதை நிச்சயம் உணர்ந்து ஆறுதல் பெறுவார்கள்.
ஒக்காண்டே தூங்கலாம்! P102a
உட்கார்ந்து தூங்கும்போது, நமது தலை மதில்மேல் பூனை மாதிரி இடப் பக்கமும் சாயலாம்; வலப் பக்கமும் சாயலாம். பின்புறமோ, முன்புறமோகூட சாயலாம்.

சர்க்கஸ்காரன் கம்பி மேல் அநேக வித சேஷ்டைகள் செய்தாலும், கீழே விழுந்துவிட மாட்டான். உட்கார்ந்து தூங்கும் தூக்கமும் அப்படித்தான்! என்னதான் சாய்ந்தாலும், தொபுக்கடீரென அச்சு கழன்று ஒரேயடியாகக் கீழே சாய்ந்து விட மாட்டார்கள். சாய்வது போலிருக்கும்... ஆனால், அந்த அசைவே வெடுக்கென்று ஒரு உணர்வைத் தந்து விழிக்கச் செய்துவிடும். அது ஓர் அதிசயமான டூ-இன்-ஒன் மெகானிஸம்.

மனிதனது உடல்கூறும், மெடபாலிஸம் எனப்படும் உள்விவகார விநோதமும் எந்த சுஜாதாவுக்கும் எட்டாத அதிசயம்!

ஆசாமி தன்னை மறந்து தூங்கிக்கொண்டு இருக்கிறானே... இறங்க வேண்டிய இடத்தில் இறங்குவானோ, மாட் டானோ என்றெல்லாம் யாரும் கவலைப்படத் தேவையில்லை. இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்ததும், ஒரு மேஜிக் போல் அந்தத் தூக்கம் சட்டென்று கலைந்து, விழிப்பு உணர்வு உண்டாகி, கூட்டத்தைப் பிளந்துகொண்டு வெளியேறி விடுவான்.

படுத்துத் தூங்குகிறவர்களுக்கு இந்த சென்ஸிடிவ்னெஸ் குறைவு. ரயிலில் தான் பார்க்கிறோமே... ‘சேலம் வந்ததும் கொஞ்சம் எழுப்பிவிடறீங்களா?’ என்று கேட்பார்கள். ‘‘நான் முழிச்சிட்டிருந் தால் எழுப்பறேன்’’ என்று பதிலாளிகள் சாமர்த்தியமாகக் கூறுவார்கள்.
ஒக்காண்டே தூங்கலாம்! P102
சில பர்த் கேஸ்கள் இறங்க வேண்டிய இடத்தைத் தாண்டியும் தூங்கிப் போய்விடுவது உண்டு. ஆனால், உட்கார்ந்துகொண்டே தூங்குகிறவர்கள் ஒருநாளும் தூரம் கடந்து தூங்கிவிட மாட்டார்கள்.

இயற்கை அப்படி ஒரு இன் - பில்ட் விழிப்பு உணர்ச்சியை, பொறுப்பு உணர்ச்சியை உட்கார்ந்து கொண்டே தூங்குகிறவர்களுக்கு வழங்கியிருக்கிறது.

உட்கார்ந்த நிலையில், டி.வி. பார்த்த படியே உறங்குவது போன்ற சுகத்துக்கு ஈடானது உலகத்தில் எதுவுமே இல்லை. டி.வி. நிகழ்ச்சிகளால், முக்கியமாக மெகா தொடர்களால் ஏற்படும் ரத்தக் கொதிப்பு, டென்ஷன் போன்ற வியாதிகள், டி.வி. முன்னே உட்கார்ந்துகொண்டு தூங்குகிறவர் களை அணுகுவதில்லை என்பது அனுபவரீதியான உண்மை.

ஆனால், பாவம்... உட்கார்ந்து தூங்கும் வழக்கத்தில், பெண்கள் சற்றுப் பின்தங்கியவர்களே!

காந்தி, சர்ச்சில், பெரியார் இவர்கள் எல்லாம்கூட காரில் செல்லும்போது சட்டென்று உட்கார்ந்தவாறே தூங்கி விடுவார்களாம். அரசியல் தலைவர்களில் இப்போது கர்நாடகத்தைக் கதிகலக்கி வரும் தேவகௌடா முன்னாளில் பிரதமராக இருந்தபோதும் சரி, தற்காலத்தில் கர்நாடக அரசில் முக்கியப் பங்கு வகித்துக் கொண்டிருக்கும்போதும் சரி, உற்சாகத் தின் உறைவிடமாக (உறங்குமிடமாக என்று தூக்கக் கலக்கத்தில் படித்துவிட வேண்டாம்) இருப்பதற்குக் காரணமே அவரது ஒக்காண்டே தூங்கும் வழக்கம்தான் என்கிறார்கள்.

விகடன்.காம்

உட்கார்ந்து தூங்கும் பழக்கம் நாட்டில் பரவினால், இன்னும் சில பொது நன்மைகளும்கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசியல் கூட்டங்களில் கலாட்டாக்களும், கலவரங்களும் குறையும்.

ஆகவே, உட்கார்ந்துண்டே தூங்குகிறவர்களை யாரும் கேலி பண்ண வேண்டாம். வாயை ரொம்பவும் அகலமாகத் திறந்து கொண்டோ, அக்கம்பக்கம் அதிர்வுகள் ஏற்படுமாறு ஹை-டெஸிபலில் குறட்டை விட்டுக்கொண்டோ தூங்க வேண்டாம்என ஒரே ஒரு சின்ன வேண்டுகோளை வேண்டு மானால், அவர்களுக்கு விடுக்கலாம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 9:37 pm

புன்னகை ரொம்ப நல்லா இருக்கு நேசன் ! சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக