புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 1:06 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 7:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:30 am

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 7:29 am

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 7:29 am

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 6:16 am

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 11:59 am

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 10:19 am

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 10:14 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:12 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 10:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:08 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 7:28 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:10 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:53 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:46 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:41 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:47 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:25 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:49 am

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 12:16 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Wed Jun 05, 2024 11:56 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Wed Jun 05, 2024 11:53 pm

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Wed Jun 05, 2024 11:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 11:15 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Tue Jun 04, 2024 9:52 pm

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 04, 2024 9:48 pm

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Tue Jun 04, 2024 9:44 pm

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:01 am

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:28 pm

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:27 pm

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:04 pm

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:49 pm

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:49 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:36 pm

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 2:10 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:27 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:25 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
69 Posts - 58%
heezulia
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
107 Posts - 58%
heezulia
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பு பெறுவோம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jul 13, 2013 1:03 pm

இன்றைய நாளில் நம் விரல் நுனியில் அன்றாட உலக செய்திகளை, அறிவியல் வளர்ச்சிக்கான தகவல்களை ஊடகங்கள் மூலம் நொடிக்கு நொடி தெரிந்து கொள்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். அச்செய்திகள் மூலம் நமது அறிவை வளர்த்துக்கொள்ளவும், அதற்கேற்ப நமது வாழ்க்கை அமைப்பை மாற்றிக்கொள்ளவும் முனைகின்றோம். ஆனால் உலகு சார்ந்த அந்தச் செய்திகளினால் மனித வாழ்வுக்கு நிலை வாழ்வைப் பெற்றுத் தர இயலாது.

திருவிவிலியத்தின் புதிய ஏற்பாடு நூலில் ""உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்(லூக் 1:19)'' என்று வானதூதர் அன்னை மரியாளிடம் கூறுகின்றார். அதன் பிறகு பத்து மாதங்கள் கடந்த பின்பு இடையர்களுக்கு ""எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக்கா 2:10)'' என்றும் கூறுகின்றார். மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும் "நற்செய்தி' என்ற "சொல்' கையாளப்பட்டுள்ளது. அச்சொல் "இயேசு' என்ற இறைமகனைப் பற்றியதே ஆகும்.

நற்செய்தி இயேசுவைப் பற்றியதாகவே இருந்தாலும் ஏன் அறிவிக்கப்பட வேண்டும்? நாம் அனைவரும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே. நாம் அனைவரும் பாவிகளா? அதற்கு... ""பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம் (1 யோவான் 1:8)'' என்று திருத்தூதர் யோவான் விடையளிக்கின்றார்.

மனிதர்களாகிய நாம் நன்மைகளைச் செய்து கடவுளின் மக்களாக வாழ வேண்டியவர்கள். மாறாக நாம் பல வேளைகளில் தீமைக்கு பதில் தீமை செய்து அவருக்கு எதிராளியாகின்றோம். இறைமகன் இயேசு ""உங்கள் உள்ளங்கள் குடிவெறியாலும், களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்வுக்குரிய கவலைகளினாலும் மந்தம் அடையாதவாறு காத்துக் கொள்ளுங்கள்( லூக் 21:34)'' என்று நம்மை எச்சரிக்கிறார். அவ்வாறு சீரழியாமல் இருக்கவே மண்ணுலக வாழ்வின் சாட்சியாக இறைவனின் பிள்ளையாக ஒரு மனிதனாகி "பாவம் செய்யாது' இயேசு வாழ்ந்து காட்டினார்.

ஏனெனில், ""தீயோரை எச்சரிக்காவிட்டால் அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர் (எசே 3:18)'' என்று இறை வாக்கினர் எசேக்கியர் அழுத்தமாக பதிவு செய்கின்றார். அந்த எச்சரிக்கையின் உருவம்தான் இயேசு கிறிஸ்து என்ற நற்செய்தி. அவர் நம் பாவங்களை களைய அவற்றிலிருந்து மீட்க தந்தையினால் அனுப்பப்பட்டவர்.

"கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள் வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். இந்த மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்பு பெறுகிறோம் (எபே 1:7)''. ஆம்! ""உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருந்தாலும் அதை நான் உறைபனிபோல் வெண்மையாக்குவேன்(எசா1:18)'' என்று இறைவாக்கினர் எசாயா மூலமாகவும் உறுதி அளித்திருந்தார். எபேசியருக்கு எழுதிய தூய பவுலடியாரும், எசாயாவும் நமது பாவம் இரத்தப் பழியாக (சிவப்பாக) இருந்தாலும் அவற்றை மன்னிப்பின் மூலம் உறைபனிபோல் வெண்மையாக்குபவர் நமது மீட்பின் கடவுள் என்று வாக்குறுதி அளிக்கின்றார்கள். மேலும் ""அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார் (திரு.பா. 103:3)'' அதற்கு ""நான் உன் மீது சினம் கொள்ள மாட்டேன்; உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டாலே போதும்(எரே 3:12)'' ஏனெனில் ""மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:7)'' என்று நமக்காக தந்தையாம் கடவுளிடம் பரிந்து பேசுகின்ற இயேசு உறுதியாகக் கூறுகின்றார்.

மேலும்,""கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் குடிகொள்வதாக (கொலோ 3:16)''என்று கூறும் திருத்தூதர் பவுலடியாரின் இறைவாக்கிற்கு செவிமடுப்போம். இறைவனின் மன்னிப்பைப் பெறுவோம்.

வெள்ளிமணி





நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 31, 2014 7:49 pm

மன்னிப்பு பெறுவோம்! 103459460
-

இறைவனின் அன்பு, மன்னிப்பு நம்மைச்சுற்றி எப்போதும்
கொட்டிக் கொண்டிருப்பதை உணர்வோம். நம் மனங்களை
அந்த அருவிக்கடியில் திறந்து வைப்போம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக