புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
by mohamed nizamudeen Today at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ராகவேந்திரர் சென்ற யாத்திரைகள்
Page 1 of 1 •
ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் தமது ஆச்சாரியரின் எல்லா நூல்களையும் மாணவர்களுக்குக் கற்பிக்கத் துவங்கினார். அவர் சரியான அறிவை மக்களிடம் பரப்பத் துவங்கினார். தர்ம மார்க்கத்திற்கு எதிரானவர்களைத் தோற்கடித்தார். அறிவுப் பிரச்சாரம், மாணவர்களுக்கு வழி காட்டுதல் இவற்றுடன் பின் வரும் சந்ததிகளுக்காக அநேக நூல்களையும் இயற்றினார்.
பீடாதிபதியாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் ஸ்ரீ சுவாமிகள் வெவ்வேறு ஊர்களுக்குத் தலயாத்திரையை மேற்கொண்டார். ‘த்யுபுரி’க்கும்,’பரிபூரணதேவநகர’ என்ற இடங்களுக்கும் சென்ற பின்னர் 'மணிஸ்ருங்க’ என்ற இடத்தில் பொது மக்களின் நலன் கருதிப் ‘பிரமாண பத்ததி’ போன்ற நூல்களைக் கற்பித்தார். இப்பெரும் நூல்களுக்குத் துணை விளக்க உரைகள் எழுதினால் மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்து இங்கு பிரமாண பத்ததி, பிரமாண லஷண, வாதாவளி போன்ற நூல்களுக்கு ‘பவதீபங்கள்’ என்று அழைக்கப்படும் சிறு விளக்கங்களை எழுதினார்.
சுவாமிகள் ராமேஸ்வரத்திற்கும், மதுரைக்கும் தல யாத்திரை மேற்கொண்டார். அந்நாளில் மதுரை கல்வியின் கேந்திரப் பிந்துவாக விளங்கிற்று. அங்கு நீலகண்ட தீக்ஷ¢தர் என்ற பேரறிஞர் இருந்தார். ஸ்ரீ சுவாமிகள் தெளிவாகவும், வலுவாகவும் வாதித்த முறையைக் கேட்டு சுவாமிகளின் ஆசிரியர் உண்மையிலேயே பிரம்ம ஞானி என்று செவ்வனே உணர்ந்து கொண்டார். நீலகண்ட தீக்ஷ¢தர் ஸ்ரீ சுவாமிகளைப் பல்வேறு சூத்திரங்களைக் குறித்து வினவிய பொழுது ஸ்ரீ சுவாமிகள் தான் அப்பொழுதே முடித்திருந்த ‘பட்ட சங்கிரஹா’ என்ற நூலைக் காண்பித்தார். ஸ்ரீ மத்வாச்சாரியாரின் வேதாந்தத்தை மிகத் தெளிவாக விளக்கும் அந்த நூலின் ஆழத்தைக் கண்டு மிகவும் வியந்த அவர் அந்த நூலை யானையின் மீது வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பித்தார். ஸ்ரீ ரங்கத்தில் உபநிஷத்துகளைப் பற்றி, குறிப்பாக ‘ஈசாவாஸ்ய உபநிஷத்’தைப் பற்றி சிறப்பான விரிவுரைகளை ஆற்றினார். அவருடைய சீடர்கள் அவரிடம் எல்லா உபநிஷத்துக்களின் (மந்திரங்களின் பொருள்) பொருளுடன், விளக்கவுரையையும், சிறப்புரையையும் எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அவர் ஈசாவாஸ்ய, தலவாகார, காடகா, ஷட்ப்ரஷ்ண, முண்டக, தைத்ரிய பிருஹதாரண்யக, சாண்டோக்ய உபநிஷத்துகளின் மீது விசேஷ உரைகளை எழுதினார். அயித்ரேய உபநிஷத்தின் மீதும் விசேஷ உரையை எழுத நினைத்திருந்தார். அவருடைய சீடர் ’ஸ்மிருதி முக்தாவலி கிருஷ்ணாசார்யா’ என்பவர் அயித்ரேய உபநிஷத்தின் உரையை எழுதி முடித்து விட்ட படியால் அவரைக் கௌரவிக்கும் பொருட்டு சுவாமிகள் அவ்வுரையை எழுதும் எண்ணத்தைக் கை விட்டு விட்டார். ஆனால் ராகவேந்திர சுவாமிகள் எல்லா உபநிஷத்துகளின் மீதும் விசேஷ உரையை எழுதுவதாகத் தான் சொன்ன வாக்கை நிலை நிறுத்தும் பொருட்டு’அயித்ரேய உபநிஷத் சங்க்ரஹா’ என்னும் விசேஷ உரையை (அயித்ரேய உபந்நிஷத்தின் மந்திரப்பகுதியை மட்டும் கொண்டது) எழுதினார்.
பீடாதிபதியாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் ஸ்ரீ சுவாமிகள் வெவ்வேறு ஊர்களுக்குத் தலயாத்திரையை மேற்கொண்டார். ‘த்யுபுரி’க்கும்,’பரிபூரணதேவநகர’ என்ற இடங்களுக்கும் சென்ற பின்னர் 'மணிஸ்ருங்க’ என்ற இடத்தில் பொது மக்களின் நலன் கருதிப் ‘பிரமாண பத்ததி’ போன்ற நூல்களைக் கற்பித்தார். இப்பெரும் நூல்களுக்குத் துணை விளக்க உரைகள் எழுதினால் மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்து இங்கு பிரமாண பத்ததி, பிரமாண லஷண, வாதாவளி போன்ற நூல்களுக்கு ‘பவதீபங்கள்’ என்று அழைக்கப்படும் சிறு விளக்கங்களை எழுதினார்.
சுவாமிகள் ராமேஸ்வரத்திற்கும், மதுரைக்கும் தல யாத்திரை மேற்கொண்டார். அந்நாளில் மதுரை கல்வியின் கேந்திரப் பிந்துவாக விளங்கிற்று. அங்கு நீலகண்ட தீக்ஷ¢தர் என்ற பேரறிஞர் இருந்தார். ஸ்ரீ சுவாமிகள் தெளிவாகவும், வலுவாகவும் வாதித்த முறையைக் கேட்டு சுவாமிகளின் ஆசிரியர் உண்மையிலேயே பிரம்ம ஞானி என்று செவ்வனே உணர்ந்து கொண்டார். நீலகண்ட தீக்ஷ¢தர் ஸ்ரீ சுவாமிகளைப் பல்வேறு சூத்திரங்களைக் குறித்து வினவிய பொழுது ஸ்ரீ சுவாமிகள் தான் அப்பொழுதே முடித்திருந்த ‘பட்ட சங்கிரஹா’ என்ற நூலைக் காண்பித்தார். ஸ்ரீ மத்வாச்சாரியாரின் வேதாந்தத்தை மிகத் தெளிவாக விளக்கும் அந்த நூலின் ஆழத்தைக் கண்டு மிகவும் வியந்த அவர் அந்த நூலை யானையின் மீது வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பித்தார். ஸ்ரீ ரங்கத்தில் உபநிஷத்துகளைப் பற்றி, குறிப்பாக ‘ஈசாவாஸ்ய உபநிஷத்’தைப் பற்றி சிறப்பான விரிவுரைகளை ஆற்றினார். அவருடைய சீடர்கள் அவரிடம் எல்லா உபநிஷத்துக்களின் (மந்திரங்களின் பொருள்) பொருளுடன், விளக்கவுரையையும், சிறப்புரையையும் எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அவர் ஈசாவாஸ்ய, தலவாகார, காடகா, ஷட்ப்ரஷ்ண, முண்டக, தைத்ரிய பிருஹதாரண்யக, சாண்டோக்ய உபநிஷத்துகளின் மீது விசேஷ உரைகளை எழுதினார். அயித்ரேய உபநிஷத்தின் மீதும் விசேஷ உரையை எழுத நினைத்திருந்தார். அவருடைய சீடர் ’ஸ்மிருதி முக்தாவலி கிருஷ்ணாசார்யா’ என்பவர் அயித்ரேய உபநிஷத்தின் உரையை எழுதி முடித்து விட்ட படியால் அவரைக் கௌரவிக்கும் பொருட்டு சுவாமிகள் அவ்வுரையை எழுதும் எண்ணத்தைக் கை விட்டு விட்டார். ஆனால் ராகவேந்திர சுவாமிகள் எல்லா உபநிஷத்துகளின் மீதும் விசேஷ உரையை எழுதுவதாகத் தான் சொன்ன வாக்கை நிலை நிறுத்தும் பொருட்டு’அயித்ரேய உபநிஷத் சங்க்ரஹா’ என்னும் விசேஷ உரையை (அயித்ரேய உபந்நிஷத்தின் மந்திரப்பகுதியை மட்டும் கொண்டது) எழுதினார்.
சுவாமிகள் விஷ்ணு மங்களா என்ற ஊருக்குச் சென்றார். அங்கு திரிவிக்ரம பண்டிதாசாரியார் என்பவர் பதினைந்து நாட்கள் ஸ்ரீ மத்வாச்சாரியாருடன் வாதித்து இறுதியில் அவருடைய அபிமான சீடரானார். பின்னர் அவர் சுப்ரமண்யாவிற்கும், உடுப்பிக்கும் சென்றார். அங்கு ‘ஸர்வ மூல கிரந்தத்தின்’ மீது உபன்யாசம் நிகழ்த்தினார். அவர் ‘வியாசராய தாத்பர்ய சந்திரிகா’ என்னும் நூலுக்குச் ‘சந்திரிகா பிரகாஷா’ என்னும் விசேஷ உரையை எழுதினார். தன் மாணவர்கள் அந்த நூலின் கடினமான உரையைப் புரிந்துக் கொள்ளச் சிரமப்படுவதைக் கண்டு சூத்திரங்களின் பொருளைத் ‘தந்திர தீபிகா’ என்னும் நூலாகவும், அதிகரணங்களின் பொருளை ‘நியாய முக்தாவலி’ என்னும் நூலாகவும் எழுதினார். உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது ‘இந்து எனகே கோவிந்தா’ என்னும் புகழ் பெற்ற பாடலை இயற்றிப் பாடினார்.
பிடாரஹள்ளி என்ற ஊரில் இல்லறத்தில் இருந்து கொண்டே மிகச் சிறந்த கல்விமானாக விளங்கிய ஸ்ரீனிவாசாசார்யா என்னும் பேரறிஞரைச் சந்தித்தார். அவர் எழுதிய விசேஷ உரைகள் ஏற்கனவே மிகவும் சிறப்பானவை. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவருடைய படைப்புகளைப் பர்¢சோதனை செய்து பார்த்து மகிழ்ந்தார். இல்லறத்தில் இருந்தவாறு பேரறிவைப் பெருக்கிக் கொண்டும், வேண்டி வருவோருக்கு பகிர்ந்தளித்துக் கொண்டும் சிறப்பாகப் பணியாற்றிய அவரைப் பாராட்டி ஸ்ரீனிவாச தீர்த்தர் என்ற பெயரைச் சூட்டினார்.
பிடாரஹள்ளிக்குப் பிறகு சுவாமிகள் பண்டரிபுர், கோல்ஹாபுர், பீஜாப்புர் சென்று மாயாவாதிகளைத் தோற்கடித்துக் கொண்டும், தத்வ வாதத்தைப் பரப்பிக் கொண்டும், தேடி வரும் மக்களுக்குத் ‘தப்த முத்ரா தாரணம்’ என்னும் வைஷ்ணவ சம்பிரதாய தீஷை கொடுத்துக் கொண்டும் தல யாத்திரை மேற்கொண்டார். கிருஷ்ணா நதிக்கரையில் அவர் தங்கியிருந்த பொழுது ‘பவதிபா’ என்ற பெயரில் ‘தத்வ பிரகாஷிகா’ என்னும் நூலுக்கு விளக்க உரை எழுதினார். அவர் ‘அனுபாஷ்ய’த்திற்குத் ‘தத்வ மஞ்சரி ‘ என்னும் நேர்முக விளக்கவுரை எழுதினார்.
‘காகினி’ நதிக்கரையில் அமைந்துள்ள ‘மால்கேட்’ என்ற ஊரில் சுவாமி ஸ்ரீ ஜெய தீர்த்தரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இங்கு சுவாமிகள் தான் கற்பித்தவற்றிற்கும், தன்னுடைய சொற்பொழிவுகளுக்கென்றுமாகச் ‘சுத்த மங்களா’ என்ற விழாவைக் கொண்டாடச் செய்தார். ஸ்ரீ ராகவேந்திரர் எவ்வாறு காகினி நதியானது முதலில் பீமா நதியை அடைந்து, பிறகு கிருஷ்ணா நதியை அடைந்து, பின்னர் இறுதியாகச் சமுத்திரத்தை அடைகிறதோ, அதே போன்று ஜெயதீர்த்தரின் எழுத்துக்கள் மத்வாச்சாரியரின் ‘பாஷ்யங்களை’ விளக்குவதாகவும், அவருடைய பாஷ்யங்கள் சுத்த சத்வ குணக்கடலான ஸ்ரீ கிருஷ்ணரை வருணிப்பதாகவும் கூறுகிறார்.
சாலைகள் சிறப்பாக அமையாத, பயண வசதிகள் செவ்வனே இல்லாத அந்தக் கால கட்டத்திலும் திருப்பதி, கும்பகோணம், ஸ்ரீ சைலம் என்று அவருடைய பயணம் தொடர்ந்த பொழுதும், சாதகருக்குக் கற்பிப்பதையும், தாம் எழுதுவதையும் ஸ்ரீ சுவாமிகள் விடாது தொடர்ந்தார். ஸ்ரீ ஜெயதீர்த்தரின் 18 நூல்களுக்கும் விளக்கவுரை எழுதுவேன் என்று சபதம் செய்து கொண்ட அவர் பதினேழு நூல்களுக்கும் விளக்க உரையை எழுதி முடித்தார். அவர் தந்திர சாஸ்திரத்தின் மந்திரங்களுக்குப் பொருள் விளக்கமாக ‘மந்திரோத்தாரா’ என்னும் நூலை எழுதினார். தந்திர சாஸ்திரத்தின் படி ஸ்ரீ ஹரியின் கிருபைக்குப் பாத்திரமான தூய வாழ்க்கை வாழ்பவர்கள் மந்திரங்களின் பொருளை அறிந்து பல செயற்கரிய செயல்களைச் செய்யலாம். தத்வ வாதத்திற்குப் புத்துணர்வூட்ட அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. ஸ்ரீ லஷ்மி நாராயணனின்’ அருளால் அநேக அத்வைத பண்டிதர்களை அனைவரும் சிலாகிக்கும் முறையில் தோற்கடித்தார்.
http://ஈகரைகுரு.blogspot.com
பிடாரஹள்ளி என்ற ஊரில் இல்லறத்தில் இருந்து கொண்டே மிகச் சிறந்த கல்விமானாக விளங்கிய ஸ்ரீனிவாசாசார்யா என்னும் பேரறிஞரைச் சந்தித்தார். அவர் எழுதிய விசேஷ உரைகள் ஏற்கனவே மிகவும் சிறப்பானவை. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவருடைய படைப்புகளைப் பர்¢சோதனை செய்து பார்த்து மகிழ்ந்தார். இல்லறத்தில் இருந்தவாறு பேரறிவைப் பெருக்கிக் கொண்டும், வேண்டி வருவோருக்கு பகிர்ந்தளித்துக் கொண்டும் சிறப்பாகப் பணியாற்றிய அவரைப் பாராட்டி ஸ்ரீனிவாச தீர்த்தர் என்ற பெயரைச் சூட்டினார்.
பிடாரஹள்ளிக்குப் பிறகு சுவாமிகள் பண்டரிபுர், கோல்ஹாபுர், பீஜாப்புர் சென்று மாயாவாதிகளைத் தோற்கடித்துக் கொண்டும், தத்வ வாதத்தைப் பரப்பிக் கொண்டும், தேடி வரும் மக்களுக்குத் ‘தப்த முத்ரா தாரணம்’ என்னும் வைஷ்ணவ சம்பிரதாய தீஷை கொடுத்துக் கொண்டும் தல யாத்திரை மேற்கொண்டார். கிருஷ்ணா நதிக்கரையில் அவர் தங்கியிருந்த பொழுது ‘பவதிபா’ என்ற பெயரில் ‘தத்வ பிரகாஷிகா’ என்னும் நூலுக்கு விளக்க உரை எழுதினார். அவர் ‘அனுபாஷ்ய’த்திற்குத் ‘தத்வ மஞ்சரி ‘ என்னும் நேர்முக விளக்கவுரை எழுதினார்.
‘காகினி’ நதிக்கரையில் அமைந்துள்ள ‘மால்கேட்’ என்ற ஊரில் சுவாமி ஸ்ரீ ஜெய தீர்த்தரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இங்கு சுவாமிகள் தான் கற்பித்தவற்றிற்கும், தன்னுடைய சொற்பொழிவுகளுக்கென்றுமாகச் ‘சுத்த மங்களா’ என்ற விழாவைக் கொண்டாடச் செய்தார். ஸ்ரீ ராகவேந்திரர் எவ்வாறு காகினி நதியானது முதலில் பீமா நதியை அடைந்து, பிறகு கிருஷ்ணா நதியை அடைந்து, பின்னர் இறுதியாகச் சமுத்திரத்தை அடைகிறதோ, அதே போன்று ஜெயதீர்த்தரின் எழுத்துக்கள் மத்வாச்சாரியரின் ‘பாஷ்யங்களை’ விளக்குவதாகவும், அவருடைய பாஷ்யங்கள் சுத்த சத்வ குணக்கடலான ஸ்ரீ கிருஷ்ணரை வருணிப்பதாகவும் கூறுகிறார்.
சாலைகள் சிறப்பாக அமையாத, பயண வசதிகள் செவ்வனே இல்லாத அந்தக் கால கட்டத்திலும் திருப்பதி, கும்பகோணம், ஸ்ரீ சைலம் என்று அவருடைய பயணம் தொடர்ந்த பொழுதும், சாதகருக்குக் கற்பிப்பதையும், தாம் எழுதுவதையும் ஸ்ரீ சுவாமிகள் விடாது தொடர்ந்தார். ஸ்ரீ ஜெயதீர்த்தரின் 18 நூல்களுக்கும் விளக்கவுரை எழுதுவேன் என்று சபதம் செய்து கொண்ட அவர் பதினேழு நூல்களுக்கும் விளக்க உரையை எழுதி முடித்தார். அவர் தந்திர சாஸ்திரத்தின் மந்திரங்களுக்குப் பொருள் விளக்கமாக ‘மந்திரோத்தாரா’ என்னும் நூலை எழுதினார். தந்திர சாஸ்திரத்தின் படி ஸ்ரீ ஹரியின் கிருபைக்குப் பாத்திரமான தூய வாழ்க்கை வாழ்பவர்கள் மந்திரங்களின் பொருளை அறிந்து பல செயற்கரிய செயல்களைச் செய்யலாம். தத்வ வாதத்திற்குப் புத்துணர்வூட்ட அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. ஸ்ரீ லஷ்மி நாராயணனின்’ அருளால் அநேக அத்வைத பண்டிதர்களை அனைவரும் சிலாகிக்கும் முறையில் தோற்கடித்தார்.
http://ஈகரைகுரு.blogspot.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|