புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும்
Page 1 of 1 •
’ஹலோ நான் படம் பண்ணப் போறேங்க…குட்டிப் புலி படத்துல உங்க கேரக்டர் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். நீங்கதான் என் படத்தோட வில்லன். உங்ககிட்ட எப்ப கதை சொல்லலாம்’’னு ஒரு போன் வர, நம்ம படத்தை கூட பாக்காமலே…. வெறும் ’கேள்விப்பட்டேன்’னு சொல்லி போன் பண்றாருனா..இவரு பெரிய டைரக்டரா இருப்பாருன்னு நினைச்சு, சரிங்க சார் எங்க வரணும்…எப்ப வரணும்னு கேட்டுட்டு போனை வச்சுட்டேன்…
-
அதுக்கப்புறம் என்னாச்சுங்கிறது தான் இப்ப நான் சொல்ல போறது’’ என சுவாரஸ்யம் கூட்டி பேச ஆரம்பித்தார் நடிகர் குட்டிப்புலி ராஜசிம்மன்.
-
-
போன்ல பேசுன அந்த டைரக்டரை எப்படியாவது சந்திக்கணும்னு பவானியில் இருந்தவரை கோயம்புத்தூர்க்கு வர சொன்னேன். அவரை நான் இதுக்கு முன்னாடி பார்த்தது கூட இல்ல. ஒரு பஸ் ஸ்டாப்ல இருக்குறதா சொல்லி என்னை வரச் சொன்னார். நானும் அவர் சொன்ன பஸ் ஸ்டாப்புக்கு போனேன். அங்க நாலஞ்சு பொண்ணுங்களும் பார்வையில்லாத ஒருவர் கண்ணாடி போட்டுட்டும் உட்கார்ந்துட்டு இருந்தாங்க.
-
இவர் மட்டும் அந்த இடத்துல இல்ல… ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தேன். அவர் வரலை… சரி… எதுக்கும் இன்னொரு தரம் அவருக்கு போன் பண்ணி பாப்போம்னு போன் பண்ணதும் பக்கதுல இருந்தவர் போன்ல ரிங் டோன் கேட்டுச்சு. அதை நான் கண்டுக்காம லைன் ஆன் ஆனதும் ஹலோன்னு சொல்றேன்… அவரும் ஹலோன்னு சொல்றார்.. திரும்ப திரும்ப நம்ப முடியாம ஹலோ சொல்லி பாக்குறேன். அது அவரே தான். போனை கட் பண்ணிட்டு அவர் பக்கதுல போயி நிக்குறேன். அவருக்கு நான் நிக்குறது தெரியல. அந்த பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்த பார்வையில்லாதவர் தான் நான் தேடி வந்த டைரக்டர்.” கொஞ்சமாய் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறார் ராஜசிம்மன்.
’’என் பேரு ஸ்ரீதர் சார். எனக்கு சொந்த ஊர் பவானி. சினிமாவுல டைரக்டர் ஆகணும். அதான் என் ஆசை’’ன்னு சொன்னார். என்னால ஆச்சரியத்தை அடக்கவே முடியலை. எப்படிங்க பிறவியிலேயே உங்களுக்கு பார்வை இல்லையான்னு கேட்டதும் கண்ணாடியை கழட்டினார். அப்படியே நான் அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டேன்.
-
ஒரு கண் சுத்தமாவே இல்லாம கண் இருக்குற இடத்துல வெறும் பள்ளம் மட்டும் தான் இருந்துச்சு. இன்னொரு கண்ணுல சுத்தமா பார்வை இல்ல. எப்படி ஆச்சுன்னு கேட்டப்ப, 2 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஆக்ஸிடண்ட்ல கண்ணே பிதுங்கி வெளிய வந்துருச்சு. இன்னொரு கண்ணுலயும் பார்வை போயிடுச்சு. நான் உயிர் பொழச்சத்தே பெரிய விசயம்’னு அவர் சொன்னப்ப நான் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
-
-
பார்வையில்லாத நிலையிலும் உதவி இயக்குனர்கள் உதவியோட படம் பண்ணிடுவேன்னு சொன்ன அவரோட தன்னம்பிக்கைக்கு ஏதாவது பண்ணனும்னு தோனிச்சு. அவருக்கு கண் பார்வை கொண்டு வர அளவுக்கு என் கிட்டயும் பணம் இல்ல. அவருக்காகவே ‘ஆஹனா’ங்கிற பேர்ல ஒரு பவுண்டேஷன் ஆரம்பிச்சு அவருக்கு கண் பார்வை கிடைக்க தொடர்ந்து ரெண்டு மூணு மருத்துவமனைகளுக்கு கூட்டிட்டுப் போனேன்.
-
இப்போ 2 தடவை அவருக்கு ஆபரேஷன் செய்த பிறகு அவரோட ஒரு கண்ணுல மட்டும் 40 சதவீத அளவுக்கு பார்வை கிடைச்சது. இந்த சம்பவம் நடந்து சரியா ஒரு வருஷம் ஆகுது.
இப்பவும் அவர் அதே வெறியோட டைரக்டர் ஆகணும்னு தீவிரமா இயங்கிட்டு இருக்குறார். அவருக்கு பார்வை இல்லாத சமயத்துலயே படம் எடுத்து ரிலீஸ் பண்ணியிருந்தார்னா ’பார்வை இல்லாத முதல் மாற்றுத்திறனாளி இயக்குநர்’ங்குற பேரு அவருக்கு கிடைச்சிருக்கும். அந்த அளவுக்கு அவர் திறமையானவர்னு சொல்றதுக்காக இதை நான் சொல்றேன். எங்கேயோ சென்னையில இருந்த நான் கோயம்புத்தூர் போயி எதுக்கு அவரை சந்திச்சிருக்கணும்…
-
யோசிச்சப்ப ஒரு விஷயம்தான் தோணுச்சு. இவர் மூலமா ஆரம்பிச்ச பவுண்டேஷனுக்கும் ஒரு வருசம் ஆகுது. அது மூலமா நாலு பேருக்கு நல்லது செய்ய முடியுது. என்னால முடிஞ்ச வரைக்கும் அவரோட பார்வையை ஓரளவுக்கு கொண்டு வந்துட்டேன். ஆண்டவன்தான் மீதி கண்ணை திறக்கணும்.’’ நெஞ்சத்தில் கை வைத்து விடை பெறுகிறார் ராஜசிம்மன்!
-பொன்.விமலா
நன்றி: நியூஸ் விகடன்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான பதிவு...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஆண்டவன்தான் மீதி கண்ணை திறக்கணும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
ஆஹானு சொல்லற அளவிற்கு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்க காரணமாக இருந்தவருக்கும் ,
ஆரம்பித்தவருக்கும் ஆஹா ஓஹோன்னு ஒரு பெரியப் பாராட்டு
ரமணியன்
ஆரம்பித்தவருக்கும் ஆஹா ஓஹோன்னு ஒரு பெரியப் பாராட்டு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
குட்டிப்புலி படத்துல அவரோட நடிப்பு, பார்வை எனக்கு பிடித்திருந்தது. இப்போ
உதவி செய்யும் குணம் பற்றி தெரிந்ததும் மனிதர் மேலும் முன்னேறி உதவிகள் பல
புரிய ஆண்டவர் அருள் புரிய வேண்டும்.
உதவி செய்யும் குணம் பற்றி தெரிந்ததும் மனிதர் மேலும் முன்னேறி உதவிகள் பல
புரிய ஆண்டவர் அருள் புரிய வேண்டும்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஆண்டவன் அருள் புரிய வேண்டும்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மிக, மிக பாராட்டப்பட வேண்டியவர்கள் இருவருமே... தன் குறையை, ஒரு குறையாய் எண்ணாமல் சாதிக்க வேண்டும் என்று வெறி கொண்ட அந்த கண் பார்வையற்ற இளைஞரும், அவருக்காய் தொண்டுள்ளம் ஆரம்பித்த ராஜசிம்மனுக்கும் இறைவன் எப்போதும் உடன் இருந்து காக்கட்டும்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|