புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
32 Posts - 56%
heezulia
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
17 Posts - 3%
prajai
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
9 Posts - 1%
jairam
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் என்ற தீர்க்கதரிசி:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 11, 2014 7:30 am

பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  98e3hnHcT8a6CJJISdDK+Tamil_News_large_1135034
-
-
தொலைநோக்குப் பார்வை உடைய கவிஞரே சிறந்த
கவிஞராக முடியும். பாரதி எதிர்கால இந்தியா வளமிக்க
நாடாக வேண்டும் என்று அன்றே தேசிய நிர்மாணத்
திட்டம் வகுத்தவர்.

-
''சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்''

-
என்று பாடி நதிநீர் இணைப்புத் திட்டம், சேது சமுத்திரத்
திட்டத்திற்கும் அன்றே பாதை வகுத்தார். வணிகம்,
அறிவியல், வளர்துறை அனைத்தையும் காவியம்,
ஓவியம் காண்பவை அனைத்தையும் ஒருமைப்பாட்டை
உருவாக்கினால் நல் கருவிகளாக காண்போம் என்றே
கவிகளை இயற்றினார்.

-
பெண்மையைப் போற்றிய பெருங்கவி:

-
அலங்கார பதுமையாகவும், அடிமைப் பொருளாகவும்,
அடங்கிக் கிடந்த பெண்மைக்கு உரிமைக்குரல் கொடுத்தவர்
பாரதி. அவர் காலத்திலும், அதற்கு முன்பும் வாழ்ந்த மற்ற
கவிஞர்களும் பெண்களின் கண்ணீரைத் தொட்டுத்தான்
கவிதை எழுதினார்கள். ஆனால் பாரதி பெண்களின்
கண்ணீரைத் துடைக்கக் கவிதைப் படைத்தவர்.
மாதருக்கும் இங்கே மா தருக்கு உண்டு என்று பெண்மையை
உச்சிக்கு உயர்த்தி பெருமை சேர்த்தார்.
-

'பூணு நல்லறத்தோடு இங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்'

-
என்று பாடிப் பெண்மையைத் தெய்வநிலைக்கு உயர்த்தினார்

பாரதி.
பாரதியின் புதிய பார்வைக்குச் சான்று கண்ணன் பாட்டு.
கண்ணனைப் பெண்ணாக மாற்றி காதல் செய்தார்.
கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக,
அரசனாக, சீடனாக, குருவாக, குழந்தையாக, குல தெய்வமாக
பார்த்து ரசித்துக் கவிதை செய்த பெருமை பாரதியை சேரும்.
-

பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியாக பாரதி கண்டது தெய்வ
பாரத தேவி. அன்று கண்ணீர் விட்டு அழுதது பாஞ்சாலி
அல்ல பாரதம் என்கிறார் பாரதி.
மண்ணை மீட்க மறப்போர் நிகழ்த்திய கண்ணனே எனக்குக்
காதலன் என்கிறார் பாரதி.

-
'' இது பொறுப்பதில்லை தம்பி
எரிதழல் வைத்திழந்தான் அண்ணன்
கையை எரித்திடுவோம்''
என்று வீமன் பொங்கியதைப் போல,
தாயகப் பற்றிலா மக்களைத் தமது தமிழால் எரிக்கத் தாவினார்.
பறவை இனத்தில் காதல் வெறியில் ஆண்குயில் தான்
அழகாகக் கூவும். பெண்குயில் இங்கே கூவியதாகப் பண்குயில்
பாரதியார் குயில்பாட்டு பாடியிருக்கிறார்.
ஆன்மா அனைத்தும் இறைவனையே நாட வேண்டும் என்பதை
வேதாந்தமாக கூறினார். தத்துவ மறைபொருளை கத்தும்
குயிலின் குரலிலே சேர்த்து உரைத்தார் பாரதி.

-
புதிய ஆத்திசூடி தந்த புரட்சிக் கவிஞர்:

-
அவ்வைப் பாட்டியின் பழந்தமிழைப் பாங்காய் திருத்தி
நீட்டிய பாரதியாரது நீதிநூலில் ஈட்டியாய் சொற்கள் எதிர்
வருகின்றன. நாளும் வறுமையில் வாடும் மக்களைப் பார்த்து
அவ்வைப் பாட்டி நமக்கு மீதூண் அதுவும் வேண்டாம் என்கிறாள்.
ஆனால் உக்கிரம் கொண்ட பாரதியாரோ உணர்ச்சி மேலோங்க
'ஊண்மிக விரும்பு' என்றார்.


நலிவை எதிர்த்த பாரதி 'கோல் கை கொண்டு வாழ்க' என்றும்
'நையப்புடை' எனவும் சொல்கிறார். 'கேட்பிலும் துணிந்து நில்'
என்று பாட்டையேத் தீப்பந்தம் ஆக்கினார்.


நாட்டு வெடி போல நாவிலும் பழமைப் பாட்டு வெடியால்
தகர்த்தவர் பாரதி. தான் கண்ட எல்லாவற்றிலும் புதுமையை,
புரட்சியை வளர்த்த மகாகவிஞனை வணங்கி மகிழ்வோம்.
-

=============================
-
- முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியர்,
செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. 94437 28028.
நன்றி: தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக