புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
48 Posts - 45%
heezulia
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
3 Posts - 3%
jairam
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
2 Posts - 2%
சிவா
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
1 Post - 1%
Manimegala
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
14 Posts - 4%
prajai
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
6 Posts - 2%
Jenila
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
4 Posts - 1%
jairam
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
4 Posts - 1%
Rutu
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 29, 2014 4:15 pm

முஹரம் - ஒரு விளக்கம்.
வாழ்த்து சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் பல நண்பர்களிடம் தெரிவதால் இந்த சிறு விளக்கம்.
இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி என்று அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரத் என்பதற்கு இடம் பெயர்தல் என்று பெயர். முதல் நபி ஆதம் (அலை) அவர்க‌ள்தான் முதன்முதலில் ஹிஜ்ரத் சென்றவர்க‌ள்.
கடைசி நபி முகம்மது (ஸல்) அவர்களும் மதினாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்னர்தான் இஸ்லாம் வளர்ந்தது.

முகம்மது நபி அவ‌ர்க‌ள் ஹிஜ்ரத் சென்றதை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய ஆண்டுக்கு ஹிஜ்ரி என்று பெயரிட்டப்பட்டது. மேலும் முகம்மது நபி அவர்க‌ள் ஹிஜ்ரத் பயணம் (கி.பி.622) மேற்கொண்ட ஆண்டையே ஹிஜ்ரி முதல் ஆண்டாகக் கணக்கிடப்பட்டது.

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் தான் முகரம். மற்றவை முறையே ஷஃபர், ரஃபியுல் அவ்வல், ரபியுல் ஆஹிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்ஹதா, துல்ஹஜ் ஆகும்.

முகரம் மாதம் என்பது இஸ்லாமியர்களின் புத்தாண்டு துவக்கமாகும். மேலும் இந்த மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றின் பெருமைக்குரிய நிகழ்வுகளும் நடந்‌து‌ள்ளது. ஒரு துக்கச் சம்பவமும் நடந்து‌ள்ளது.

இந்த துக்கச் சம்பவம் ஹுசைன் (ரலி) அவர்களின் மரணம்தான். நபிகளாரின் மக‌ள் பாத்திமாவுக்கும், அலி(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்க‌ள் அசன், ஹுசைன். இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். இரண்டாவது மகன் ஹுசைன் ஹர்பலா யுத்தத்தின் போது வெட்டிக் கொல்லப்பட்டார்.

து‌க்க ‌தினமாக அனு‌ஷ்டி‌ப்பு !

இவரது கொலை நிகழ்வே சோகச் சம்பவமாக முகரம் பிறை 10 அன்று ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஆஷுரா தினம் என்று அழைக்கப்படுகிறது.

அரபியில் அசரா என்றால் 10 என்று பொரு‌ள். இந்நாளில் தங்களது உடல்களில் ரத்தக்கீற்றை உருவாக்கும் வகையில் இவர்க‌ள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொ‌ள்கிறார்க‌ள்.

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்நிகழ்வு பிரதானமாக உ‌ள்ளது. தமிழகத்திலும் சில இடங்களில் இந்த உடல் வருத்தல் சடங்கை நடத்துகிறார்க‌ள். மேலும் இறந்தவர்களின் நினைவாக துஆக்க‌ள்
ஒதப்படுகின்றன.

நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்த முகரம் தினத்தையொட்டி 'பஞ்சா' எடுக்கப்படுகிறது. 40 நாட்க‌ள் நோன்பிருந்த சிறுவனை ஒரு குதிரையில் ஏற்றி வைத்து ஊர்முழுவது சுற்றி வந்து கடைசியில் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று வரும் நிகழ்வே 'பஞ்சா' எனப்படுகிறது.

இந்த முகரம் மாதத்தில்தான் அல்லாஹ் பல்வேறு நபிமார்களுக்கு அதிசயங்களை நிகழ்த்தியு‌ள்ளான். வானம், பூமியைப் படைத்தது, இஸ்லாமின் முதல் மனிதர்களான ஆதம் (அலை), ஹவ்வா(அலை) ஆகியோரைப் படைத்தது, மீன் வயிற்றிலிருந்து யூனுஸ் (அலை) அவர்களை
மீட்டது, நெருப்புக் குண்டத்திலிருந்து இஸ்மாயிலை(அலை) காப்பாற்றியது உ‌ள்பட பல்வேறு நிகழ்வுக‌ள் இந்தமாதத்தில் நடைபெற்று‌ள்ளது.

இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆஷூரா நோமுழைக்கப்படுகிறதுன்பு வைக்கப்படுவதன் காரணம்…
முஹர்ரம் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, ஃபிர்அவ்னின் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காகவைக்கப்படுவதாகும்.
பொதுவாக ரம்ஜான் & பக்ரீத் இரண்டு பெருநாட்கள் மட்டுமே கொண்டாடப்படுவதுவழக்கம்.
நன்றி......



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 29, 2014 4:27 pm

"து‌க்க ‌தினமாக அனு‌ஷ்டி‌ப்பு !

இவரது கொலை நிகழ்வே சோகச் சம்பவமாக முகரம் பிறை 10 அன்று ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஆஷுரா தினம் என்று அழைக்கப்படுகிறது.

அரபியில் அசரா என்றால் 10 என்று பொரு‌ள். இந்நாளில் தங்களது உடல்களில் ரத்தக்கீற்றை உருவாக்கும் வகையில் இவர்க‌ள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொ‌ள்கிறார்க‌ள். "


மேற்கண்ட விஷயம் தான் எனக்கு நினைவில் வந்தது .
அதனால் எந்தன் கேள்வியும் .
மற்ற விஷயங்கள் அறிய தந்தமைக்கு நன்றி , பானு 
ரமணியன் 
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 29, 2014 4:39 pm

புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 29, 2014 6:03 pm

ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 24, 2014 11:13 am

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 103459460

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 24, 2014 12:20 pm

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 103459460 முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 1571444738

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 24, 2014 12:24 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100362


மிக்க நன்றிமா புன்னகை இப்போது தான் பார்க்கிறேன்....

இங்கேயும் உருது பேசும் முஸ்லீம்கள் தான் அதிகம் கொண்டாடுவார்கள். அதுவும் அறியாமையால் தான். நிறைய பேர் திருந்தி விட்டார்கள். பழையதையே பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் இன்னும் திருந்தவில்லை.


// சன்னி பிரிவு முஸ்லிம்கள் முகமது நபியவர்களை பின்பற்றுவர்கள்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் நபியவர்களின் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள்.//





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 24, 2014 1:06 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100362


மிக்க நன்றிமா புன்னகை இப்போது தான் பார்க்கிறேன்....

இங்கேயும் உருது பேசும் முஸ்லீம்கள் தான் அதிகம் கொண்டாடுவார்கள். அதுவும் அறியாமையால் தான். நிறைய பேர் திருந்தி விட்டார்கள். பழையதையே பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் இன்னும் திருந்தவில்லை.
// சன்னி பிரிவு முஸ்லிம்கள் முகமது நபியவர்களை பின்பற்றுவர்கள்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் நபியவர்களின் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள்.//


மேற்கோள் செய்த பதிவு: 1105788

விவரத்துக்கு நன்றி பானு புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக