புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்போது கிடைப்பாள், என் மகள் ?
Page 1 of 1 •
எப்போது கிடைப்பாள், என் மகள் ?
-
கன்னம் சிவக்க முத்தமிட்டு
கால் கழுவி விட்டு
கைபிடித்து பள்ளிக்கு நடத்திச் சென்றுள்ளேன்!
கால்களை தோளில் போட்டு
கதை சொல்லி, தலை வாரி
பேன் எடுத்துள்ளேன்!
என் மடி அவளுக்கு இருக்கை
என் நெஞ்சு அவளின் படுக்கை
என் கைகளோ அவள் முகத்துக்கு மெத்தை!
அப்பாவுடன் தான் தூங்குவேன் என
அவள் அடம் பிடிக்க…
அவள் தூங்கிய பின் நான் தூங்க…
இப்படி சென்ற வாழ்க்கையில்
இயற்கை செய்தது மாற்றம்…
‘பெரிய மனுஷி’ ஆகிவிட்டாள்!
முகத்தில் முகம் முட்டி
மழலை பேசியவள்
இப்போது அப்பாவை தொடக் கூடாதாம்!
வெளியில் செல்லும் போது
அவள் கை பிடித்து நடக்கிறேன்…
மற்றவர்கள் பார்க்க, கை தானாக பிரிகிறது!
ஏற்றுக் கொள்ள மறுத்து மனம்
துடி துடித்து துவண்டு போகிறது
அவள் குழந்தையாகவே இருந்திருக்கலாமோ!
படிப்பு, படிப்பு, படிப்பு என
பறந்து போகிறாள் கல்லூரிக்கு
பார்த்து மகிழ்கிறேன் நான்!
கல்லூரியில் நடந்ததை சொல்வாள் என
மாலையில் காத்திருக்கும் வேளையில்
‘ஆஸ் யூஷுவல் அப்பா… தூக்கம் வருது!’
அம்மாவிடம் அதிகம் பேசுவதில்லை
அண்ணனிடம் அறவே இல்லை…
அப்பனான நான் பித்தனாகி நிற்கிறேன்!
அவளுக்கு வயது19; எனக்கு 48
காத்திருப்பேன் மகளே…
இன்னும் சில ஆண்டுகள்…
உன் மகள் என் குறை தீர்ப்பாள் என்று!
— ஏ.மீனாட்சி சுந்தரம், -சென்னை
நன்றி: வாரமலர்
படம்: இணையம்
-
கன்னம் சிவக்க முத்தமிட்டு
கால் கழுவி விட்டு
கைபிடித்து பள்ளிக்கு நடத்திச் சென்றுள்ளேன்!
கால்களை தோளில் போட்டு
கதை சொல்லி, தலை வாரி
பேன் எடுத்துள்ளேன்!
என் மடி அவளுக்கு இருக்கை
என் நெஞ்சு அவளின் படுக்கை
என் கைகளோ அவள் முகத்துக்கு மெத்தை!
அப்பாவுடன் தான் தூங்குவேன் என
அவள் அடம் பிடிக்க…
அவள் தூங்கிய பின் நான் தூங்க…
இப்படி சென்ற வாழ்க்கையில்
இயற்கை செய்தது மாற்றம்…
‘பெரிய மனுஷி’ ஆகிவிட்டாள்!
முகத்தில் முகம் முட்டி
மழலை பேசியவள்
இப்போது அப்பாவை தொடக் கூடாதாம்!
வெளியில் செல்லும் போது
அவள் கை பிடித்து நடக்கிறேன்…
மற்றவர்கள் பார்க்க, கை தானாக பிரிகிறது!
ஏற்றுக் கொள்ள மறுத்து மனம்
துடி துடித்து துவண்டு போகிறது
அவள் குழந்தையாகவே இருந்திருக்கலாமோ!
படிப்பு, படிப்பு, படிப்பு என
பறந்து போகிறாள் கல்லூரிக்கு
பார்த்து மகிழ்கிறேன் நான்!
கல்லூரியில் நடந்ததை சொல்வாள் என
மாலையில் காத்திருக்கும் வேளையில்
‘ஆஸ் யூஷுவல் அப்பா… தூக்கம் வருது!’
அம்மாவிடம் அதிகம் பேசுவதில்லை
அண்ணனிடம் அறவே இல்லை…
அப்பனான நான் பித்தனாகி நிற்கிறேன்!
அவளுக்கு வயது19; எனக்கு 48
காத்திருப்பேன் மகளே…
இன்னும் சில ஆண்டுகள்…
உன் மகள் என் குறை தீர்ப்பாள் என்று!
— ஏ.மீனாட்சி சுந்தரம், -சென்னை
நன்றி: வாரமலர்
படம்: இணையம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
ரசிக்கும் படியான கவிதையாக இருப்பினும் ,
தலைப்பு சம்பந்தம் இல்லாதது போல் தெரிகிறதே .
ரமணியன்
தலைப்பு சம்பந்தம் இல்லாதது போல் தெரிகிறதே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1109360T.N.Balasubramanian wrote:ரசிக்கும் படியான கவிதையாக இருப்பினும் ,
தலைப்பு சம்பந்தம் இல்லாதது போல் தெரிகிறதே .
ரமணியன்
-
பொருத்தமில்லாத தலைப்பாகத்தான் தெரிகிறது...
கவிஞர் கொடுத்த தலைப்பே அதுதானா என தெரியவில்லை...
-
-
காத்திருப்பேன் மகளே ..!
என தலைப்பை மாற்றுங்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
மாற்றிவிட்டேன் , ராம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அருமை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109377T.N.Balasubramanian wrote:மாற்றிவிட்டேன் , ராம் .
ரமணியன்
இன்னும் மாறி யது போல தெரியலையா ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவிதை ரொம்ப அருமை.......ரொம்ப உண்மை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109534krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109377T.N.Balasubramanian wrote:மாற்றிவிட்டேன் , ராம் .
ரமணியன்
இன்னும் மாறி யது போல தெரியலையா ஐயா
எப்போது கிடைப்பாள் என் மனைவி என்று இருந்தது .
மனைவிக்கு பதிலாக மகள் மாற்றப்பட்டது .
முழுதும் மாற்றக்கூடாது , மூல கவிஞர் விருப்பமின்றி .
மனைவி என்பதற்கு பதில் மகள் சரி எனப்பட்டது எனக்கும் .(ராம்மிற்கும்)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109622T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109534krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109377T.N.Balasubramanian wrote:மாற்றிவிட்டேன் , ராம் .
ரமணியன்
இன்னும் மாறி யது போல தெரியலையா ஐயா
எப்போது கிடைப்பாள் என் மனைவி என்று இருந்தது .
மனைவிக்கு பதிலாக மகள் மாற்றப்பட்டது .
முழுதும் மாற்றக்கூடாது , மூல கவிஞர் விருப்பமின்றி .
மனைவி என்பதற்கு பதில் மகள் சரி எனப்பட்டது எனக்கும் .(ராம்மிற்கும்)
ரமணியன்
இப்படி.........................
ayyasamy ram wrote:
காத்திருப்பேன் மகளே ..!
என தலைப்பை மாற்றுங்கள்
கொடுத்திருந்தார் இல்லையா ராம் அண்ணா........அதை பார்த்ததும் தான் கேட்டேன் ஐயா .................இப்போது உள்ள தலைப்பும் நல்லா இருக்கு
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|