புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
17 Posts - 4%
prajai
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
8 Posts - 2%
Jenila
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
4 Posts - 1%
jairam
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் எப்போது ஆரம்பமானது..?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 04, 2015 11:28 am

ஊழல் எப்போது ஆரம்பமானது..?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 11:42 am

ayyasamy ram wrote:ஊழல் எப்போது ஆரம்பமானது..?

ராம் அண்ணா கேள்வி கேட்கிறீர்களா? ....அப்போ கேள்வி பதில் பகுதி இல் போடுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 2:11 pm

ஊழல் அரசர்கள் இருந்த காலத்திலேயே
ஆரம்பிக்கப்பட்டு விட்டதாம்...!
-
பாக்யாரஜ் சொன்ன பதிலை படியுங்கள்:
-
ஊழல் எப்போது ஆரம்பமானது..? FgLUS58oTWSsCXdZ5N7N+20150104_121131

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 2:28 pm

சுதந்திர இந்தியாவில், ஊழல் அரசல் புரசலாக ஓரிரு இடங்களில் இருந்தாலும் ,
ஊழல் , பெருமளவில் பூதாகாரம் ஆகி , செய்கின்ற முறையில் செய்தால் , விசாரிக்கிற நீதிபதியே ,
தலையை பிய்த்துக்கொண்டு , ஒரு ரூபாய்க்கு ரெண்டு வாழைப்பழம் , ஒரு வாழைப்பழ கதையாக , மாறி ,
விக்ஞான முறை என்று ஒரு புதுச்சொல்லை , உண்டாக்க வைத்த பெருமை , ஹிஹி , நம்ம தமிழனுக்கே சொந்தம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 2:49 pm

எனக்குத் தெரிந்த வரை,  ஊழல்  ஆரம்பிப்பது நம் வீடுகளில் தான்..............அதுவும் ஒருவரின்  7 - 8  வயது களிலேயே ...........................அந்த பையனோ பெண்ணோ அம்மா சொல்லும் வேலையை  செய்ய  சோம்பல் பட்டால், ......

உடனே அம்மா, "கண்ணா , நீ போய் இதை கடை இல் வாங்கிட்டு வா, அம்மா உனக்கு 4 அணா தருவேனாம், என்றோ ,

அல்லது உனக்கு பிடிச்ச குழம்பு வெச்சிருக்கேன் உனக்கே அதிகமாய் போடறேன் என்றோ சொல்வா........

இந்த குழந்தைக்கும் ....ஒ..............நாம் பிடித்தது செய்தால் அது கடமை......கொஞ்சம் அலட்டி விட்டு  அல்லது 'பிகு' பண்ணிட்டு செய்தால் பலன் டபுள் என்று மனதில் படிந்து விடுகிறது........

இது தான் ஊழல்  இன் ஆரம்ப புள்ளி...................சரிதானா ? புன்னகை
.
.
இன்னொன்றும் சொல்கிறேன் , அம்மாவே குழந்தைகள் எதிரில் அப்பாவிடம்.................பசங்களுக்கு பென்சில் தீர்ந்து போச்சு, கொஞ்சம் ஆபீஸ் லேருந்து கொண்டு வாங்கோ" என்பாள்...........அதுகளும் ஏதோ ஆபீஸ் தான் தங்களுக்கு   பென்சில் ரப்பர் supplier  என்று நினைக்கும் முதலில்..............பிறகு தான் தெரியும் இது திருட்டு என்று....பட் அது காலம் காலமாய் பழகி விட்டதால்...................அவர்களும் அதையே செய்ய தலைப்படுவார்கள் சோகம்
.
.
அப்படி கொண்டு போய் தனியாய் கடை  வைக்காதவன்......."லூசு.....ஏமாளி....பிழைக்கத்தெரியாதவன்"..என்றெல்லாம் சொல்லி தங்களின் ஊழலை நியாயப்படுத்தறா என்பது வேறு கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 2:53 pm

சுத்தம் ---------------ஆனாலும் உண்மை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 2:58 pm

T.N.Balasubramanian wrote:சுத்தம் ---------------ஆனாலும் உண்மை .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113548

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 05, 2015 3:16 pm

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா....

மக்களாகிய நாம் தான் ஊழலை விதைத்தோம் .....
அது அரசியல்,அரசு துறை ,தனியார் துறை என பல விழுது விட்டு வேரூன்றி விட்டது நம் நாட்டில்....
சோகம் சோகம் சோகம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஊழல் எப்போது ஆரம்பமானது..? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 05, 2015 3:28 pm

T.N.Balasubramanian wrote:சுதந்திர இந்தியாவில், ஊழல் அரசல் புரசலாக ஓரிரு இடங்களில் இருந்தாலும் ,
ஊழல் , பெருமளவில் பூதாகாரம் ஆகி , செய்கின்ற முறையில் செய்தால் , விசாரிக்கிற நீதிபதியே ,
தலையை பிய்த்துக்கொண்டு , ஒரு ரூபாய்க்கு ரெண்டு வாழைப்பழம் , ஒரு வாழைப்பழ கதையாக , மாறி ,
விக்ஞான முறை என்று ஒரு புதுச்சொல்லை , உண்டாக்க வைத்த பெருமை , ஹிஹி , நம்ம தமிழனுக்கே சொந்தம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113543

உண்மை உண்மை .....

நீங்க யாரை சொல்லுறிங்க ஐயா , நம்ம கட்டுமரத்தையா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 3:36 pm

M.Saranya wrote:நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா....

மக்களாகிய நாம் தான் ஊழலை விதைத்தோம் .....
அது அரசியல்,அரசு துறை ,தனியார் துறை என பல விழுது விட்டு வேரூன்றி விட்டது நம் நாட்டில்....
சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1113557

நன்றி சரண்யா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக