புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் எப்போது ஆரம்பமானது..?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82368
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Jan 2015 - 12:58

ஊழல் எப்போது ஆரம்பமானது..?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 4 Jan 2015 - 13:12

ayyasamy ram wrote:ஊழல் எப்போது ஆரம்பமானது..?

ராம் அண்ணா கேள்வி கேட்கிறீர்களா? ....அப்போ கேள்வி பதில் பகுதி இல் போடுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82368
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 5 Jan 2015 - 15:41

ஊழல் அரசர்கள் இருந்த காலத்திலேயே
ஆரம்பிக்கப்பட்டு விட்டதாம்...!
-
பாக்யாரஜ் சொன்ன பதிலை படியுங்கள்:
-
ஊழல் எப்போது ஆரம்பமானது..? FgLUS58oTWSsCXdZ5N7N+20150104_121131

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 5 Jan 2015 - 15:58

சுதந்திர இந்தியாவில், ஊழல் அரசல் புரசலாக ஓரிரு இடங்களில் இருந்தாலும் ,
ஊழல் , பெருமளவில் பூதாகாரம் ஆகி , செய்கின்ற முறையில் செய்தால் , விசாரிக்கிற நீதிபதியே ,
தலையை பிய்த்துக்கொண்டு , ஒரு ரூபாய்க்கு ரெண்டு வாழைப்பழம் , ஒரு வாழைப்பழ கதையாக , மாறி ,
விக்ஞான முறை என்று ஒரு புதுச்சொல்லை , உண்டாக்க வைத்த பெருமை , ஹிஹி , நம்ம தமிழனுக்கே சொந்தம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 5 Jan 2015 - 16:19

எனக்குத் தெரிந்த வரை,  ஊழல்  ஆரம்பிப்பது நம் வீடுகளில் தான்..............அதுவும் ஒருவரின்  7 - 8  வயது களிலேயே ...........................அந்த பையனோ பெண்ணோ அம்மா சொல்லும் வேலையை  செய்ய  சோம்பல் பட்டால், ......

உடனே அம்மா, "கண்ணா , நீ போய் இதை கடை இல் வாங்கிட்டு வா, அம்மா உனக்கு 4 அணா தருவேனாம், என்றோ ,

அல்லது உனக்கு பிடிச்ச குழம்பு வெச்சிருக்கேன் உனக்கே அதிகமாய் போடறேன் என்றோ சொல்வா........

இந்த குழந்தைக்கும் ....ஒ..............நாம் பிடித்தது செய்தால் அது கடமை......கொஞ்சம் அலட்டி விட்டு  அல்லது 'பிகு' பண்ணிட்டு செய்தால் பலன் டபுள் என்று மனதில் படிந்து விடுகிறது........

இது தான் ஊழல்  இன் ஆரம்ப புள்ளி...................சரிதானா ? புன்னகை
.
.
இன்னொன்றும் சொல்கிறேன் , அம்மாவே குழந்தைகள் எதிரில் அப்பாவிடம்.................பசங்களுக்கு பென்சில் தீர்ந்து போச்சு, கொஞ்சம் ஆபீஸ் லேருந்து கொண்டு வாங்கோ" என்பாள்...........அதுகளும் ஏதோ ஆபீஸ் தான் தங்களுக்கு   பென்சில் ரப்பர் supplier  என்று நினைக்கும் முதலில்..............பிறகு தான் தெரியும் இது திருட்டு என்று....பட் அது காலம் காலமாய் பழகி விட்டதால்...................அவர்களும் அதையே செய்ய தலைப்படுவார்கள் சோகம்
.
.
அப்படி கொண்டு போய் தனியாய் கடை  வைக்காதவன்......."லூசு.....ஏமாளி....பிழைக்கத்தெரியாதவன்"..என்றெல்லாம் சொல்லி தங்களின் ஊழலை நியாயப்படுத்தறா என்பது வேறு கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 5 Jan 2015 - 16:23

சுத்தம் ---------------ஆனாலும் உண்மை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 5 Jan 2015 - 16:28

T.N.Balasubramanian wrote:சுத்தம் ---------------ஆனாலும் உண்மை .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113548

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon 5 Jan 2015 - 16:46

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா....

மக்களாகிய நாம் தான் ஊழலை விதைத்தோம் .....
அது அரசியல்,அரசு துறை ,தனியார் துறை என பல விழுது விட்டு வேரூன்றி விட்டது நம் நாட்டில்....
சோகம் சோகம் சோகம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஊழல் எப்போது ஆரம்பமானது..? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 5 Jan 2015 - 16:58

T.N.Balasubramanian wrote:சுதந்திர இந்தியாவில், ஊழல் அரசல் புரசலாக ஓரிரு இடங்களில் இருந்தாலும் ,
ஊழல் , பெருமளவில் பூதாகாரம் ஆகி , செய்கின்ற முறையில் செய்தால் , விசாரிக்கிற நீதிபதியே ,
தலையை பிய்த்துக்கொண்டு , ஒரு ரூபாய்க்கு ரெண்டு வாழைப்பழம் , ஒரு வாழைப்பழ கதையாக , மாறி ,
விக்ஞான முறை என்று ஒரு புதுச்சொல்லை , உண்டாக்க வைத்த பெருமை , ஹிஹி , நம்ம தமிழனுக்கே சொந்தம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113543

உண்மை உண்மை .....

நீங்க யாரை சொல்லுறிங்க ஐயா , நம்ம கட்டுமரத்தையா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 5 Jan 2015 - 17:06

M.Saranya wrote:நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா....

மக்களாகிய நாம் தான் ஊழலை விதைத்தோம் .....
அது அரசியல்,அரசு துறை ,தனியார் துறை என பல விழுது விட்டு வேரூன்றி விட்டது நம் நாட்டில்....
சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1113557

நன்றி சரண்யா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக