புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.
எனது அவதாரில் இருப்பது நானே.
நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.
அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.
எனது அவதாரில் இருப்பது நானே.
நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
திரு அகிலன் அவர்களே, அவதாரில் முகத்தை பதியவில்லை என்றால் உண்மைத்தன்மை சந்தேகிக்க காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை... இங்கு உள்ள அனைத்து உறவுகளும் உண்மை தன்மையோடுதானே பழகி வருகிறோம்...
மேலும், முகத்தை காட்டும் முகநூலில் அனைத்து முகங்களும் உண்மை என்று சொல்ல முடியாது அல்லவா? மேலும் இங்கே முகம் ஒரு முக்கியம் அல்ல, ஒரு படைப்பாளியை தட்டி கொடுப்பதும், துவண்டு போனால் எழுத்துக்களால் ஆறுதல் சொல்லி மனதை தேற்றுவதும் நடக்கிறது அல்லவா?
எனவே அவதாரில் அவரவர் முகத்தை பதிந்தால்தான் உண்மைத்தன்மை உண்டாகும் என்று நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
எனது இந்த பின்னூட்டம் உங்களை பாதித்திருந்தால், என்னை மன்னிக்கவும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
திரு அகிலன் அவர்களே, அவதாரில் முகத்தை பதியவில்லை என்றால் உண்மைத்தன்மை சந்தேகிக்க காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை... இங்கு உள்ள அனைத்து உறவுகளும் உண்மை தன்மையோடுதானே பழகி வருகிறோம்...
மேலும், முகத்தை காட்டும் முகநூலில் அனைத்து முகங்களும் உண்மை என்று சொல்ல முடியாது அல்லவா? மேலும் இங்கே முகம் ஒரு முக்கியம் அல்ல, ஒரு படைப்பாளியை தட்டி கொடுப்பதும், துவண்டு போனால் எழுத்துக்களால் ஆறுதல் சொல்லி மனதை தேற்றுவதும் நடக்கிறது அல்லவா?
எனவே அவதாரில் அவரவர் முகத்தை பதிந்தால்தான் உண்மைத்தன்மை உண்டாகும் என்று நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
எனது இந்த பின்னூட்டம் உங்களை பாதித்திருந்தால், என்னை மன்னிக்கவும்
நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.//
அதென்ன பழைய அழகான படங்கள்? அகிலன், நான் இப்பவும் அழகாய்த்தான் இருக்கேன் .இதி, உங்களது இந்த கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன் ...................
.
.
.
சும்மா கலாட்டக்குத்தன் அகிலன், உங்களுக்கே தெரியும் எங்கள் குடும்பமே இங்கு தான் இருக்கு என்று, எனவே நான் சொல்லி உண்மைத்தன்மையை நீங்க புரிந்து கொள்ளணும் என்று இல்லை.சரிதானே? ........ அதனால் எனக்கு தோன்றும்போது கண்டிப்பாக என் படத்தை அவதாரில் போடுவேன். .ஆனால் , இங்கு முன்பே கூட எங்க எல்லோர் போட்டோவும் போட்டிருக்கேன் போட்டிருக்கேன்.
.
.
உங்களின் போட்டோ பகிர்வுக்கு நன்றி...மேலும், போட்டோவை தினமும் பார்த்து பதிவு போடுவதால் நட்பின் நெருக்கம் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இலலவேயில்லை எனக்கு
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.//
அதென்ன பழைய அழகான படங்கள்? அகிலன், நான் இப்பவும் அழகாய்த்தான் இருக்கேன் .இதி, உங்களது இந்த கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன் ...................
.
.
.
சும்மா கலாட்டக்குத்தன் அகிலன், உங்களுக்கே தெரியும் எங்கள் குடும்பமே இங்கு தான் இருக்கு என்று, எனவே நான் சொல்லி உண்மைத்தன்மையை நீங்க புரிந்து கொள்ளணும் என்று இல்லை.சரிதானே? ........ அதனால் எனக்கு தோன்றும்போது கண்டிப்பாக என் படத்தை அவதாரில் போடுவேன். .ஆனால் , இங்கு முன்பே கூட எங்க எல்லோர் போட்டோவும் போட்டிருக்கேன் போட்டிருக்கேன்.
.
.
உங்களின் போட்டோ பகிர்வுக்கு நன்றி...மேலும், போட்டோவை தினமும் பார்த்து பதிவு போடுவதால் நட்பின் நெருக்கம் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இலலவேயில்லை எனக்கு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
பெண் ஈகரை உறவுகளின் படத்தை , அவர்களின் நலன் கருதியும் ,
மற்றவர்கள் அதை தப்பாக கையாளக்கூடாது என்ற நல்லெண்ணத்திலே தான்
அவதாராக பதிவிடுவது இல்லை .
ஈகரை முதலாம் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட பெண்மணிகளின் படங்களும்
இதை மனதில் கொண்டே , ஈகரையில் பதிவிடவில்லை .
தலைமை நடத்துனர்கள் என் எண்ணம் சரிதானா , என்று வழிமொழிவர் என நினைக்கிறேன் .
ரமணியன்
மற்றவர்கள் அதை தப்பாக கையாளக்கூடாது என்ற நல்லெண்ணத்திலே தான்
அவதாராக பதிவிடுவது இல்லை .
ஈகரை முதலாம் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட பெண்மணிகளின் படங்களும்
இதை மனதில் கொண்டே , ஈகரையில் பதிவிடவில்லை .
தலைமை நடத்துனர்கள் என் எண்ணம் சரிதானா , என்று வழிமொழிவர் என நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote://பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.//
அதென்ன பழைய அழகான படங்கள்? அகிலன், நான் இப்பவும் அழகாய்த்தான் இருக்கேன் .இதி, உங்களது இந்த கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன் ...................
.
.
.
சும்மா கலாட்டக்குத்தன் அகிலன், உங்களுக்கே தெரியும் எங்கள் குடும்பமே இங்கு தான் இருக்கு என்று, எனவே நான் சொல்லி உண்மைத்தன்மையை நீங்க புரிந்து கொள்ளணும் என்று இல்லை.சரிதானே? ........ அதனால் எனக்கு தோன்றும்போது கண்டிப்பாக என் படத்தை அவதாரில் போடுவேன். .ஆனால் , இங்கு முன்பே கூட எங்க எல்லோர் போட்டோவும் போட்டிருக்கேன் போட்டிருக்கேன்.
.
.
உங்களின் போட்டோ பகிர்வுக்கு நன்றி...மேலும், போட்டோவை தினமும் பார்த்து பதிவு போடுவதால் நட்பின் நெருக்கம் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இலலவேயில்லை எனக்கு
அம்மா கிருஷ்ணம்மா,
நீங்கள் முன்பைவிட இப்போதுதான் அழகாயிருக்கிறீர்கள்,
அதனால் முன்பைவிட இப்பொழுது அதிகமாக வெட்கப்படுவீர்கள்.
அதனால்தான் அப்படி சொன்னேன்.
முகத்தை காட்டி பழகுவது நட்பை பலப்படுத்தும் என்பதை ஏற்றுக்கொண்டீர்கள். நல்லது.
முகத்தை காட்டாமல் கருத்து சொல்லவது மொட்டைக்கடிதம் போடுவது போன்றது என்று நினைக்கிறேன்.
அதுதான் இந்த பதிவை பதிந்தேன்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
முகத்தை காட்டாமல் கருத்து சொல்லவது மொட்டைக்கடிதம் போடுவது போன்றது என்று நினைக்கிறேன்.
அதுதான் இந்த பதிவை பதிந்தேன்.[/quote] [You must be registered and logged in to see this link.]
இதை நான் மறுக்கிறேன் நண்பரே ...
கருத்து சொல்ல முகம் தேவையா? தேவையில்லை என்பது என் கருத்து....
மற்றவர்களின் கருத்துக்களை விமர்சிக்கலாம் ஆனால் உங்களின் எண்ணத்தை மற்றவர்கள் ஏற்காவிடின் அவர்களை குறை பேசுவது நாகரிகம் அல்ல.
தாங்களும் இப்போது தான் உங்கள் புகைப்படத்தை போட்டுள்ளீர்கள்..பெண்களின் புகைப்படங்கள் இதுபோன்ற வலைத்தளங்களில் போடாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து....
அதுதான் இந்த பதிவை பதிந்தேன்.[/quote] [You must be registered and logged in to see this link.]
இதை நான் மறுக்கிறேன் நண்பரே ...
கருத்து சொல்ல முகம் தேவையா? தேவையில்லை என்பது என் கருத்து....
மற்றவர்களின் கருத்துக்களை விமர்சிக்கலாம் ஆனால் உங்களின் எண்ணத்தை மற்றவர்கள் ஏற்காவிடின் அவர்களை குறை பேசுவது நாகரிகம் அல்ல.
தாங்களும் இப்போது தான் உங்கள் புகைப்படத்தை போட்டுள்ளீர்கள்..பெண்களின் புகைப்படங்கள் இதுபோன்ற வலைத்தளங்களில் போடாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
[You must be registered and logged in to see this image.]
அகிலன் wrote:ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
அவதாரில் புகைப்படங்களை போடாததால் முகத்தை மறைத்து பழகுகிறோம் என்று என்றும் நாங்கள் நினைத்ததில்லை , ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் உங்கள் புகைப்படம் போடாததின் காரணம் இதுவாக இருந்தால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தவிர சகோதரர் செந்தில் சொல்வது போல இங்கு அனைவரும் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் தான் பழகி வருகிறோம். இதற்கு புகைப்படம் போட்டு தான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
என்ன இப்படி சொல்லிட்டீங்க , இங்கு அவதாரில் புகைப்படம் போடாதவர்கள் எல்லோரும் அப்ப கள்ளம் கபடத்துடன் தான் பழகிவருகிறார்களா ?! இங்கு உள்ள உறுப்பினர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் , எத்தனை பேரை நீங்கள் பார்த்துள்ளீர்கள் ?! எத்தனை பேரிடம் நீங்கள் பேசியுள்ளீர்கள் ?!எதை வைத்து இப்படி ஒரு வரியை எழுதினீர்கள் ?
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
முகநூல் இணைய உலகில் அறிமுகவாவதற்கு முன்பிருந்தே தகவல் தொழில்நுட்பதுறையில் வேலை பார்ப்பவன் நான் , முகநூலை ஈகரையுடன் compare செய்யாதீர்கள். இதற்கும் செந்தில் பதில் சொல்லியுள்ளார் “அங்கு காட்டும் அனைத்து முகங்களும் உண்மையான முகங்களும் அல்ல , இங்கு முகத்தை காமிக்காதவர்கள் அனைவரும் பொய்யானவர்களும் அல்ல”
ஈகரையில் புகைப்படம் பதியாதவர்களின் உண்மை தன்மை சந்தேகிக்க வைக்கிறது என்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இங்கு முகம் முக்கியமல்ல நாம் சொல்லும் கருத்துக்களும், சக படைப்பாளிகளின் படைப்புகளை தட்டி கொடுத்து ஊக்கபடுத்குவதும், குறை இருந்தால் எடுத்து சொல்வதும் தான் முக்கியம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
இணையத்தில் பெண்களின் புகைபடங்கள் வெளியிட்டால் அதன் விளைவு என்ன ஆகும் என்பது அறியாதவரா நீங்கள் , இல்லை தெரிந்தும் இப்படி கேட்கிறீர்களா ?!
.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அகிலன் wrote:ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
அவதாரில் புகைப்படங்களை போடாததால் முகத்தை மறைத்து பழகுகிறோம் என்று என்றும் நாங்கள் நினைத்ததில்லை , ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் உங்கள் புகைப்படம் போடாததின் காரணம் இதுவாக இருந்தால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தவிர சகோதரர் செந்தில் சொல்வது போல இங்கு அனைவரும் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் தான் பழகி வருகிறோம். இதற்கு புகைப்படம் போட்டு தான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
என்ன இப்படி சொல்லிட்டீங்க , இங்கு அவதாரில் புகைப்படம் போடாதவர்கள் எல்லோரும் அப்ப கள்ளம் கபடத்துடன் தான் பழகிவருகிறார்களா ?! இங்கு உள்ள உறுப்பினர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் , எத்தனை பேரை நீங்கள் பார்த்துள்ளீர்கள் ?! எத்தனை பேரிடம் நீங்கள் பேசியுள்ளீர்கள் ?!எதை வைத்து இப்படி ஒரு வரியை எழுதினீர்கள் ?
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
முகநூல் இணைய உலகில் அறிமுகவாவதற்கு முன்பிருந்தே தகவல் தொழில்நுட்பதுறையில் வேலை பார்ப்பவன் நான் , முகநூலை ஈகரையுடன் compare செய்யாதீர்கள். இதற்கும் செந்தில் பதில் சொல்லியுள்ளார் “அங்கு காட்டும் அனைத்து முகங்களும் உண்மையான முகங்களும் அல்ல , இங்கு முகத்தை காமிக்காதவர்கள் அனைவரும் பொய்யானவர்களும் அல்ல”
ஈகரையில் புகைப்படம் பதியாதவர்களின் உண்மை தன்மை சந்தேகிக்க வைக்கிறது என்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இங்கு முகம் முக்கியமல்ல நாம் சொல்லும் கருத்துக்களும், சக படைப்பாளிகளின் படைப்புகளை தட்டி கொடுத்து ஊக்கபடுத்குவதும், குறை இருந்தால் எடுத்து சொல்வதும் தான் முக்கியம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
இணையத்தில் பெண்களின் புகைபடங்கள் வெளியிட்டால் அதன் விளைவு என்ன ஆகும் என்பது அறியாதவரா நீங்கள் , இல்லை தெரிந்தும் இப்படி கேட்கிறீர்களா ?!
.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:
நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
நண்பரே இங்கே முகம் முக்கியமாகபடவில்லை எனக்கு... சரி இப்போது என் முகத்தை காட்டுகிறேன் என்ற பேச்சில் என் தம்பியின் படத்தை இங்கே பதிவிட்டால், இந்த செந்தில் உண்மையானவன் ஆகிவிடுவேன் அல்லவா உங்கள் மனதில்..
சிரிப்புதான் வருகிறது.. மேலும் திடீரென அவதாரில் தங்கள் முகத்தை காட்டி உள்ளீர்கள் சரி, நன்றி... ஆனால் கிட்டத்தட்ட 1289 பதிவுகள் நீங்கள் உண்மைத்தன்மை இல்லாமல்தான் பதிவிட்டீர்களா?
நண்பரே, முகம் முக்கியமல்ல
முகம் சுழிக்கா வண்ணம் பதிவுகள் முக்கியம்
பின்னூட்டங்கள் முக்கியம்
இது இருந்தால் போதும் உறவுகள் மேம்படும்...
இல்லை, அவதாரில் முகம் முக்கியமே என்பது உங்கள் கருத்தானால் உலக நாயகன் நானே
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|