புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10 
60 Posts - 48%
heezulia
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 21, 2014 10:41 pm

செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...

நன்றி: முகநூல்.



சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 21, 2014 10:59 pm

சாரி விமந்தனி............................எனக்குத்தெரிந்த வரை நிறைய தவறுகள் இருக்கு நீங்க மேலே சொன்னதில்........நாளை வந்து என் கருத்தை போடுகிறேன் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 22, 2014 10:36 am

ரொம்ப நன்றி கிருஷ்ணாம்மா! லிஸ்ட் போடுங்கள் அதை அப்படியே முகநூளுக்கு ரிப்ளை செய்து விடுகிறேன். ஜாலி



சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 22, 2014 1:57 pm

பிரிட்ஜில் உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. wrote:

நான் ஃப்ரிட்ஜில் தான் வைப்பேன். இல்லனா சுருங்கிப் போயிடுது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 2:39 pm

நான் வெங்காயம் மம்ற்றும் தக்காளியை ஒன்றாகத்தான் தாளிப்பேன்.

ஒன்றாக ஏன் தாளிக்க கூடாது???
தெரிந்தால் பதில் கூறுங்களேன்...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 11:14 pm

விமந்தனி wrote:செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

விளாவின பிறகு ரொம்ப கொதிக்காமல் ஒரு கொதி இல் இறக்கிடலாம் , ஆனால் அதற்கு முன் நன்கு கொதிக்கணும், புளி வாசனை மற்றும் ரசப்பொடி வாசனை போகும்வரை கொதிக்கணுமே புன்னகை

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

பால் 'நன்றாக காயக்கூடாது'.....என்றால் புரியலை........எப்பவும் போல பாலை காய்ச்சித்தான் காபி போடணும்..............இதில் 'நன்றாக காயக்கூடாது' என்றால் புரியலை............சோகம்

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

எந்த குழம்போ, ரசமோ எதுவானாலும் சூடாக இருக்கும்போது முடக்கூடாது தான்......அவர் வேர்த்து சொட்டிவிடும்.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

பொதுவாக சமைத்த கீரை, 'பச்சையாக இருக்கணும்' என்றால் மூடி சமைக்க சொல்லுவா புன்னகை


* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

ரொம்ப சரி புன்னகை

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

மேலுள்ள வரி இல் 'ரசம்' என்று கூட சேர்க்கணும் புன்னகை

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

அப்படீஏதும் இருப்பதாக எனக்கு தெரியலை.....பொதுவாக எந்த வட இந்திய சமையல் என்றாலும் இவை இரண்டும் சேர்ந்தே இருக்கும்..............நாங்க சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப விரும்புவது 'தக்காளி வெங்காய வதக்கலைத்தான் புன்னகை

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

வாழைப்பழம் வைத்தால் கருத்துவிடும், வாழைக்காய் வைப்பதாக இருந்தால் வைக்கலாம், காம்பை நறுக்கி விட்டு வைத்தால் முத்தாமல் இருக்கும் . உருளைக்கிழங்கு வைத்தால் வாடாமல் இருக்கும், முளைக்காமல் இருக்கும் புன்னகை  

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

எண்ணை நன்றாக காய்ந்தால் தான் பெருங்காயம் பொறியும்......................

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

ஆமாம் புன்னகை

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

நிஜம், ............எண்ணையோ நெய்யோ எதானாலும் அடுப்பு நிதானமாய் எரியணும் புன்னகை


* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

அப்படி ஒன்றும் இல்லை புன்னகை


நன்றி: முகநூல்.

எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 11:23 pm

செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

அப்படி ஏதும் ரூல் இல்லை புன்னகை........சப்பாத்தி மாவு போல இது ஊறவேண்டிய அவசியம் இல்லை, அவ்வளவு தான் புன்னகை

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

அப்படி கரைத்தால், கொதிக்கும் நேரம் குறையும் அவ்வளவு தான் புன்னகை

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

ரொம்ப சரி...............எந்த வத்தலுக்குமே உப்பு குறைவாகத்தான் போடணும், இல்லாவிட்டால் காய்ந்ததும் உப்பு கரிக்கும்

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

வெக்கலாம்........ஒரு 2 மணி நேரம் கூட போறும் புன்னகை

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

எப்பவேண்டுமானாலும் சேர்க்கலாம் புன்னகை

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

நான் கேள்விப்பட்டது இல்லை புன்னகை

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

இதுவும் அவசியம் இல்லை, மாவு கலக்கும்போது வெது வெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் கலந்தாலோ, எண்ணெய் விட்டு கலந்தாலோ உடனே செய்யலாம், soft ஆக வரும் .....நாங்க டெய்லி செய்கிறோம் புன்னகை

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

தண்ணிரில் அல்ல , மோர் கலந்த தண்ணிரில் போடணும், அப்போதான் அது கருக்காது புன்னகை

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

ஆமாம்.....................கமர்கட்டு பாகு புன்னகை

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்.

அவசியம் இல்லை புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 22, 2014 11:55 pm

முதலில் முகநூலில் பார்ப்பதை நம்பி சமைக்கக் கூடாது
அது தெரிந்தும் தப்பித்தவறி கூட சாப்பிடவே கூடாது




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 23, 2014 5:51 pm

யினியவன் wrote:முதலில் முகநூலில் பார்ப்பதை நம்பி சமைக்கக் கூடாது
அது தெரிந்தும் தப்பித்தவறி கூட சாப்பிடவே கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1105648

நல்ல, கரெக்ட் ஆன் அட்வைஸ் புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 24, 2014 2:57 pm

எப்படியெல்லாம் பொய் சொல்லுறாங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக