புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
7 Posts - 4%
prajai
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
7 Posts - 4%
jairam
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
2 Posts - 1%
Barushree
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
2 Posts - 1%
Jenila
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
11 Posts - 4%
prajai
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
9 Posts - 4%
Jenila
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
4 Posts - 2%
Rutu
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
2 Posts - 1%
Barushree
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 07, 2015 8:55 pm


சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று
பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப்
பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி
நிறுவனத்தில் கேன்டீன் எப்படி?
-எம்.பரிமளா, சென்னை.

-
கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி
ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.
-
---------------------------------

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன ‌சார்
தொடர்பு?
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர்.

-
இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு
‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை
‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு
யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும்.

இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும்.
மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால்
வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.
-
-------------------------------------

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால்
‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை,
பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும்
அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம்.
திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்?
-வி.மகேஸ்வரன், காரைக்குடி.

-
திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
-
--------------------------------------

‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும்
இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே;
‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும்.
சிவனுக்கு எப்படி? -டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை.

-

சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி
கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு
மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள
வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற
பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா?

உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து
கொள்ளுங்களேன்.
-
--------------------------------------

தற்போ‌தைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
-என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.

-
கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக்
கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன்
போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள்
சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான
பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச்
சிரிக்கின்றன.
-
--------------------------------------

லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக்
கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும்
ஒற்றுமை உண்டா? -வி.அம்பிகை, சென்னை.

-
உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார்.
இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை;
அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில்
இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.
-
------------------------------------------


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 07, 2015 9:15 pm

அருமையான சிந்தனை தூண்டும் பதில்களில் ,
சிலேடையும் இருக்கிறது , சிறப்பான கருத்துகளும் இருக்கின்றன .
நான் விரும்பி படித்தவை இவரது எழுத்துக்களை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sat Feb 07, 2015 9:37 pm

ayyasamy ram wrote:
சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று
பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப்
பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி
நிறுவனத்தில் கேன்டீன் எப்படி?
-எம்.பரிமளா, சென்னை.

-
கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி
ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.
-
---------------------------------

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன ‌சார்
தொடர்பு?
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர்.

-
இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு
‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை
‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு
யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும்.

இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும்.
மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால்
வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.
-
-------------------------------------

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால்
‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை,
பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும்
அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம்.
திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்?
-வி.மகேஸ்வரன், காரைக்குடி.

-
திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
-
--------------------------------------

‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும்
இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே;
‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும்.
சிவனுக்கு எப்படி? -டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை.

-

சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி
கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு
மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள
வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற
பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா?

உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து
கொள்ளுங்களேன்.
-
--------------------------------------

தற்போ‌தைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
-என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.

-
கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக்
கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன்
போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள்
சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான
பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச்
சிரிக்கின்றன.
-
--------------------------------------

லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக்
கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும்
ஒற்றுமை உண்டா? -வி.அம்பிகை, சென்னை.

-
உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார்.
இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை;
அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில்
இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.
-
------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1119542

சுஜாதாவின் கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், ஹைக்கூக்கள் மட்டுமல்ல அவரது பதில்களும் நம்மை மகிழ்விப்பவைதான் என்பதை இவையும் நிரூபித்து விட்டன. அவரை அடித்துக் கொள்ள இதுவரை வேறு ஆள் இல்லை. எல்லா களத்திலும் புகுந்து விளையாடியவர் அவரைப்போல் வேறு எவருமில்லை. பதிவிற்கு நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 08, 2015 11:14 am

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால்
‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை,
பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும்
அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம்.
திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்?
-வி.மகேஸ்வரன், காரைக்குடி.
-
திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - 3838410834 மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக