புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
3 Posts - 2%
jairam
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
15 Posts - 4%
prajai
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
7 Posts - 2%
Jenila
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_m10 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 20, 2015 11:09 pm

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Untitled%209%28255%29

கடந்த ஜனவரி 27 ஆம் தேதி கரூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர், மது போதையில் பள்ளி உடையோடு போதையில் மயங்கி கிடந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருச்சி ஜங்ஷன் பகுதியில் நேற்று மாலை போதையில் ஒரு பெண் ரோட்டில் மயங்கி கிடந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய கரூர் மாணவர், கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றபோது போதையின் உச்சத்தால் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். பள்ளி சீருடையில் மாணவர் ஒருவர் போதையில் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த மாணவனை தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் அவரால் எழ முடியவில்லை. இதையடுத்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து அந்த மாணவனை அழைத்துச் சென்றனர்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதும், உடனே அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த அந்த மாணவரிடமும், அவரது பெற்றோரிடமும், பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். அத்தோடு, பள்ளிக்கு ஒழுங்காக வராமை, பள்ளிச் சீருடையில் மது அருந்தி போதையில் மயங்கி கிடந்தது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியில் இருந்து அந்த மாணவரை நீக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருச்சி ஜங்சன் பகுதிகளில் நேற்று மாலை சிவகாமி என்ற பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போதையில் நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்து கிடந்தார். போலீஸாரும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர். நீண்ட நேரத்திற்கு பின் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண், கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் சரக்கு வாங்கி குடிப்பது வழக்கமாம். நேற்று காசு அதிகமாக கிடைத்ததால் கொஞ்சம் ஓவராக போயிடுச்சு என்று போதை தெளியாமல் உளறி இருக்கிறார். சமூகத்தின் அடித்தளமாக விளங்கும் பெண்களும் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்களே என்று அங்கிருந்தவர்கள் கூறிச் சென்றனர்.

புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது...

இந்தியாவில் 1950-60களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் 19.5 சதவீதம். இதுவே, 1981-86-க்கு இடையே பிறந்தவர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோர் 74.3 சதவீதம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மேலும் மது மட்டுமல்லாமல், எந்தவொரு கெட்டப் பழக்கமும் வீட்டிலிருந்தே துவங்குகிறது என்கிறார்கள் ஆய்வர்கள்.

தற்போதெல்லாம் பிறந்த நாள், திருமணம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு என எதற்கெடுத்தாலும் நண்பர்களுக்கு 'பார்ட்டி' கொடுப்பது என்பது ஒரு கட்டாய நிகழ்வாகவே உள்ளது. அதிலும் அந்த பார்ட்டிகளில் முக்கிய இடம் பிடித்திருப்பது மதுபானம்தான்.

மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மதுக்கடைகளின் விற்பனை மற்ற நாட்களைவிட நான்கு மடங்கு அதிகரிக்கிறது. போதைப் பழக்கத்துக்கு அடிமையாவோர் பணிபுரியும் இடம், வீடு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், சுற்றத்தாரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

உலக அளவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றும், இவர்களில் 12-25 வயதில் உள்ளோர் அதிகம் உள்ளனர் என்றும், நகர்ப்புறங்களிலேயே இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில், இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, போக்குவரத்து பணியில் ஈடுபடுவோர், தெருவோரங்களில் வசிக்கும் சிறுவர்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

உலக அளவில் போதை பொருட்களை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சமாம் (15 முதல் 64 வயது). இதுமட்டுமல்லாமல், 25 கோடியே 10 லட்சம் பேர் வாழ்க்கையில் ஒருமுறையாவது போதை மருந்து பயன்படுத்தி இருக்கிறார்களாம். கடந்த 2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 439 கோடியே 60 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சகத்தின் நேஷ்னல் சர்வே நிறுவனம் 4,648 பெண்களிடம் நடத்திய ஆய்வில் 8 சதவிகித பெண்கள் போதையால் சீரழிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தோராயமாக, 6.25 கோடி பெண்களில் 10 லட்சம் பெண்கள் நாடுமுழுக்க குடி பழக்கத்திற்கு அடிமையாக ஆரமித்துள்ளார்கள் என எச்சரித்துள்ளது. உலக அளவில் நடைபெறும் தற்கொலைகளில் 50 விழுக்காடு மது குடிப்பதனாலோ அல்லது போதைப்பொருட்களாலோ ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்கள். இதில், இளம் வயது தற்கொலைகளே அதிகமாக காணப்படுகிறது.

மது பழக்கம் நமது சமூகத்தையே சீரழித்து வருகிறது. மதுவினால் தங்களது தாலிக்கு ஆபத்து வருகிறது என்று மதுக்கடைகளை மூட போராட்டம் நடத்தும் பெண்களில் ஒரு பிரிவினரே, தற்போது தாராளமாக மது அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று போதையில் தள்ளாடும் பெண்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.

அரசாங்கம் தனது வருமானத்திற்காக மதுக்கடைகளை தாராளமாக திறந்து வைத்துள்ளதால் முதலில் ஆண்கள் மதுவிற்கு அடிமையானார்கள். அது வேகமாக வளர்ந்து தற்போது மாணவர்கள் மற்றும் பெண்களிடமும் பரவி அவர்களையும் சீரழிக்க ஆரம்பித்துள்ளது. விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவருவதே இதற்கான தீர்வாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சி.ஆனந்தகுமார் @ விகடன்



 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 20, 2015 11:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 'அம்மா' ஆட்சி சூப்பர் ...வேற என்னத்த சொல்றது?.............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 20, 2015 11:16 pm

அநியாயம் அநியாயம்
-
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! JpKvHdmwRDGO73rE8Dg2+Indian-Wines-1024x668

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 20, 2015 11:17 pm

ஐயகோ....  இழிந்த தமிழகமே..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 20, 2015 11:19 pm

krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 'அம்மா' ஆட்சி சூப்பர் ...வேற என்னத்த சொல்றது?.............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1121741
-
குஜராத், மணிப்பூர், மிசோரம்,
நாகாலாந்து மாநிலங்களில்
மட்டும்தான் மதுவிலக்கு அமுலில் உள்ளது
-
நம் அண்டை மாநிலங்களில்
நிலைமை எப்படி என்று ஆராய வேண்டும்...!!!


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 21, 2015 1:18 pm

லக்க்ஷனாவின் வகுப்பு தோழியின் பெற்றோர் குஜராத்தை சேர்ந்தவர்கள் , அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு மதுவிலக்கு அமுலில் இருப்பதால் மது விற்பனை கிடையாது. ஆனாலும் கள்ளசந்தையில் கிடைக்கும் மாட்டிகொண்டால் தண்டனை அதிகம் என்பதால் வாங்குபவர் கூட மற்றவர்களுக்கு தெரியாமல் வீட்டிற்குக் கொண்டு சென்று குடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் உறங்கி விடுவர் என்று சொன்னார்.

இது போல தான் நான் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் இருந்த போது நடக்கும், இப்ப பள்ளி மாணவர்களே குடித்துவிட்டு மயங்கி கிடக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது தமிழகம்

rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Sat Feb 21, 2015 2:15 pm



மது கடைகளில் வரும் வருமானத்தில்தான் அரசாங்கம் ஓடுவதை போல
மது கடைகளை எடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

தற்போது வரும் சினிமாக்களில் 95% படங்களில் மதுவும், மது கடையும் இல்லாத படமே இல்லை. ஏன் சினிமா துறையினரும், தணிக்கை குழுவினரும் இதை யோசனை செய்வதில்லை.

முன்பும் தற்பொழுதும் நல்ல படங்கள் வந்தன, வந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால் மது இல்லாமல் சினிமா இல்லை என்ற நிலை வந்து விட்டது. இதை பார்க்கும் மாணவர்கள் சந்தோசத்திற்காக ஒரு நாள் குடித்து விட்டு பிறகு அதையே வழக்கமாக செய்கிறார்கள்.

அனைவரும் தவறு செய்து அதை பல்கி பெருகி பழக்கத்திற்கு கொண்டு வந்துவிட்டு மாணவனையும், பெண்களையும் குற்றம் கூறி என்ன பயன்.

அரசாங்கம் தனது வருமானத்திற்கு வேறு திட்டத்தில் அந்த வருமானத்தை ஈட்ட யோசனை செய்ய வேண்டும்.

அணைத்து மது கடைகளையும் மூட வேண்டும். இதை செய்யுமா அரசாங்கம்.

முக்குக்கு 3 கடைகளை திறந்து வைத்துவிட்டு வாகனங்களில் வருபவர்களை சோதனை செய்து அதற்கு அபராதம் விதிப்பது, மாணவன் விழுந்து கிடக்கிறான், பெண் விழுந்து கிடக்கிறாள் என்று கூறுவதால் இந்த பிரசனை தீர்ந்து விடுவதில்லை.

இதை அனைவரும் யோசனை செய்வார்களா, அவரவர் தங்களுக்கு பிடித்திருக்கும் பணம், பதவி என்னும் போதை தெளிய செய்தாலே மது என்னும் போதை ஓடி விடும்.
ராஜி ராணி

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sat Feb 21, 2015 2:23 pm

தனி மனித ஒழுக்கம் வேண்டும். அதுவே இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 21, 2015 3:38 pm

கலைஞர் ஆட்சியும் சரி அம்மா ஆட்சியும் சரி மது கடைகளை மூட எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை... போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

அவருக்கு குடும்ப பிரச்சனை சோகம் சோகம் சோகம் ..இவருக்கு சொத்து பிரச்சனை அழுகை அழுகை அழுகை ....ஆனால் நம் மக்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியவில்லை, மது கடையே கதி என்று இருக்கின்றனர்.... அழுகை அழுகை அழுகை

மது கடைகளை எந்த அரசு முதலில் மூட உத்தரவு இடுகிறதோ அப்போது தான் நமக்கு ஒரு நல்ல அரசாங்கம் கிடைக்கும், நம் மக்களின் வாழ்வு தெளியும் .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Feb 22, 2015 7:41 pm

rajirani wrote:

மது கடைகளில் வரும் வருமானத்தில்தான் அரசாங்கம் ஓடுவதை போல
மது கடைகளை எடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

தற்போது வரும் சினிமாக்களில் 95% படங்களில் மதுவும், மது கடையும் இல்லாத படமே இல்லை. ஏன் சினிமா துறையினரும், தணிக்கை குழுவினரும் இதை யோசனை செய்வதில்லை.

முன்பும் தற்பொழுதும் நல்ல படங்கள் வந்தன, வந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால் மது இல்லாமல் சினிமா இல்லை என்ற நிலை வந்து விட்டது. இதை பார்க்கும் மாணவர்கள் சந்தோசத்திற்காக ஒரு நாள் குடித்து விட்டு பிறகு அதையே வழக்கமாக செய்கிறார்கள்.

அனைவரும் தவறு செய்து அதை பல்கி பெருகி பழக்கத்திற்கு கொண்டு வந்துவிட்டு மாணவனையும், பெண்களையும் குற்றம் கூறி என்ன பயன்.

அரசாங்கம் தனது வருமானத்திற்கு வேறு திட்டத்தில் அந்த வருமானத்தை ஈட்ட யோசனை செய்ய வேண்டும்.

அணைத்து மது கடைகளையும் மூட வேண்டும். இதை செய்யுமா அரசாங்கம்.

முக்குக்கு 3 கடைகளை திறந்து வைத்துவிட்டு வாகனங்களில் வருபவர்களை சோதனை செய்து அதற்கு அபராதம் விதிப்பது, மாணவன் விழுந்து கிடக்கிறான், பெண் விழுந்து கிடக்கிறாள் என்று கூறுவதால் இந்த பிரசனை தீர்ந்து விடுவதில்லை.

இதை அனைவரும் யோசனை செய்வார்களா, அவரவர் தங்களுக்கு பிடித்திருக்கும் பணம், பதவி என்னும் போதை தெளிய செய்தாலே மது என்னும் போதை ஓடி விடும்.
ராஜி ராணி
மேற்கோள் செய்த பதிவு: 1121904

உண்மை...உண்மை...உண்மை...உண்மை...உண்மை...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக