புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானெழுதிய கவிதை...............
Page 1 of 1 •
- விஸ்வ_32புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011
எனக்கும் இந்த கவிதைக்கும்
எந்த பேதமுமில்லை ..
என்னை போலவே இருக்கும் ,,
பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் ..
தன்னை எழுதி
தொலைந்து போக வைத்த
கவிஞனை தேடி அலையும்
ஓர் கவிதையின் கதை.....
------------------------------------- **------------------------------------
மறதி வரம் தான்
அவள் ஞாபகம் வராத வரை ...
------------------------------------- **------------------------------------
நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , ,
கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய
பாடலின்
"முதல் வரியாக "........
------------------------------------- **------------------------------------
கவலைபடாதே
உன்னை பற்றியும் , என்னை பற்றியும்
இல்லை இந்த வரிகள் ...
அவனை பற்றியும் அவளை பற்றியும் ... ஆனால்
இங்கே நீயும், நானும்
அவள், அவனாய்
------------------------------------- **------------------------------------
இயங்கும் படிக்கட்டில் (escalator )
நம் முதல் பயணத்தில்
நீ தடுமாறி என் கையை பிடித்த படியில்
தடுமாறி போனேன் நான்..
இன்னுமும் பிடித்திருகிறது , அந்த பிடி என் இதயத்தை ....
------------------------------------- **------------------------------------
ஓர் இரவு உணவு வேளையில்
உனக்காக சைவமான நான்,
இன்னுமும் அசைந்து கொடுக்கவில்லை அசைவமாக....
------------------------------------- **------------------------------------
உன்னை பற்றி மட்டும் ஓர் கவிதை கேட்டாய்,
நீ காதலை வெளிபடுத்திய விதம்
அழகாய் இருந்தது உன்னையும் விட ......
------------------------------------- **------------------------------------
காதல்
சொல்வதில் , எற்றுகொள்வதில்
மட்டுமில்லை
விலகி செல்வதிலும் இருக்கிறது வலுவாக வலியாக ...
நான் விரும்பியும் விலகிசென்றேன்
நான் விரும்பியே விலகிசென்றேன் ...
------------------------------------- **------------------------------------
ஒரு வேளை நீ கேட்டதும்,,
அந்த கவிதையை
எழுதி கொடுதிருந்தால்,, இல்லை
விலகி சென்றவுடன்
உனக்காய் "உன்னை மட்டும் பற்றி "
எழுதியதை கொடுத்திருந்தால்...
அவள் வாழ்க்கையும் , அவன் வாழ்க்கையும்
நம் வாழ்கை ஆகி இருக்குமோ !!
------------------------------------- **------------------------------------
அவன் எழுதாமல் தொலைத்த கவிதை அது
எனை எழுத வைத்து "தொலைந்த " கவிதை நீ
அந்த கவிதையை எழுதி தொலைத்தக் கவிஞன் நான்
------------------------------------- **------------------------------------
இன்னுமும் என் கவிதைப் பட்டறையில்
துரு ஏறாமல் இருக்கிறது
"அந்த கவிதை "
இல்லை இல்லை
இன்னுமும் என் கவிதைப் பட்டறையை
துரு ஏற்றாமல் வைத்திருக்கிறது
"அந்த கவிதை "
------------------------------------- **------------------------------------
நீ வந்த சுவடுமில்லை,
போன வடுவுமில்லை ,,
வலி மட்டும் இருக்கிறது, வலிக்கிறது
------------------------------------- **------------------------------------
நாம் விலகியவுடன்,
இல்லவே இல்லை
நான் விலகியதும்,
வளரவும் இல்லை,
சிதையவும் இல்லை ,
புதையவும் இல்லை ,
அப்படியே இருக்கிறது ....உன் மீதான
"என் காதல் கரு "
------------------------------------- **------------------------------------
உன் திருமண அழைப்பிதழாய்
எனக்கு அனுப்பிய அந்த பாடல் ....
பார்த்ததும் , கேட்டதும் புரிந்து கொண்டேன்
அவளாய் இருந்து
நீயாய்
மாற தயாரகிவிட்டாய் என ,....
------------------------------------- **------------------------------------
உன் திருமணத்திற்கு பின்
நாம் சந்தித்த ஓர் சந்திப்பில்
நலம் விசாரித்தாய்
என்னை பற்றி ..
முன்பு உனக்கு என்னிடம் பிடித்த ,
பின்பு பிடிக்காமல் போன
அதே குறுஞ்சிரிப்பு உனக்கு பதிலாய்...
------------------------------------- **------------------------------------
இந்த கவிதையை நீ எங்கேனும் , என்றேனும்
படிக்கச் நேரலாம்,
உன் மனம் நொந்தால் மன்னித்து விடு ...
என்னிடம்
மன்னிப்பும் கேட்டு விடு,,
என்னிடம் கவிதை கேட்டு சென்றதிற்கும்,,
நான் கவிதை எழுதும் முன் சென்றதிற்கும் ...
------------------------------------------------------ **--------------------------------------
எனக்கும் புரியும்
இனி நீ அவளாகமுடியது
நான் அவனாகமுடியாது ....
அனால் , நான் அவனோடுதான் ....
உன் ஞாபகம் "மறந்து போகும் " வரை , அல்லது
உன் ஞாபகம் "மறுத்து போகும் " வரை ,அல்லது
உன் ஞாபகம் "மரத்து போகும் " வரை ..
------------------------------------- **------------------------------------
இதுதான்,,
நான் உனை வைத்து
எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...
நீயன்றி எழுதினால்,,
அது எப்படி கவிதையாகும்?!!
அநேகமாக,,
இதுவே
என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....
------------------------------------- **------------------------------------
கருவில் கலைந்த குழத்தை போல் தான்
என் காதல்..மீள்வது கடினம்தான்,
நான் மீண்டு கொண்டிருக்கின்றேன்
------------------------------------- **------------------------------------
நான் அவனை முழுதாய் மீட்டுக்கொண்டிருகிறேன்,,
அவன் மீண்டு கொண்டிருக்கும்போது
நீ மீண்டும் வந்திராதே இப்பிடி
எனக்கு நீ அனுப்பிய பாடலின்
"முதல் வரியாக "....
------------------------------------- **------------------------------------
manathaittholaitthavan.blogspot.in
எந்த பேதமுமில்லை ..
என்னை போலவே இருக்கும் ,,
பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் ..
தன்னை எழுதி
தொலைந்து போக வைத்த
கவிஞனை தேடி அலையும்
ஓர் கவிதையின் கதை.....
------------------------------------- **------------------------------------
மறதி வரம் தான்
அவள் ஞாபகம் வராத வரை ...
------------------------------------- **------------------------------------
நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , ,
கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய
பாடலின்
"முதல் வரியாக "........
------------------------------------- **------------------------------------
கவலைபடாதே
உன்னை பற்றியும் , என்னை பற்றியும்
இல்லை இந்த வரிகள் ...
அவனை பற்றியும் அவளை பற்றியும் ... ஆனால்
இங்கே நீயும், நானும்
அவள், அவனாய்
------------------------------------- **------------------------------------
இயங்கும் படிக்கட்டில் (escalator )
நம் முதல் பயணத்தில்
நீ தடுமாறி என் கையை பிடித்த படியில்
தடுமாறி போனேன் நான்..
இன்னுமும் பிடித்திருகிறது , அந்த பிடி என் இதயத்தை ....
------------------------------------- **------------------------------------
ஓர் இரவு உணவு வேளையில்
உனக்காக சைவமான நான்,
இன்னுமும் அசைந்து கொடுக்கவில்லை அசைவமாக....
------------------------------------- **------------------------------------
உன்னை பற்றி மட்டும் ஓர் கவிதை கேட்டாய்,
நீ காதலை வெளிபடுத்திய விதம்
அழகாய் இருந்தது உன்னையும் விட ......
------------------------------------- **------------------------------------
காதல்
சொல்வதில் , எற்றுகொள்வதில்
மட்டுமில்லை
விலகி செல்வதிலும் இருக்கிறது வலுவாக வலியாக ...
நான் விரும்பியும் விலகிசென்றேன்
நான் விரும்பியே விலகிசென்றேன் ...
------------------------------------- **------------------------------------
ஒரு வேளை நீ கேட்டதும்,,
அந்த கவிதையை
எழுதி கொடுதிருந்தால்,, இல்லை
விலகி சென்றவுடன்
உனக்காய் "உன்னை மட்டும் பற்றி "
எழுதியதை கொடுத்திருந்தால்...
அவள் வாழ்க்கையும் , அவன் வாழ்க்கையும்
நம் வாழ்கை ஆகி இருக்குமோ !!
------------------------------------- **------------------------------------
அவன் எழுதாமல் தொலைத்த கவிதை அது
எனை எழுத வைத்து "தொலைந்த " கவிதை நீ
அந்த கவிதையை எழுதி தொலைத்தக் கவிஞன் நான்
------------------------------------- **------------------------------------
இன்னுமும் என் கவிதைப் பட்டறையில்
துரு ஏறாமல் இருக்கிறது
"அந்த கவிதை "
இல்லை இல்லை
இன்னுமும் என் கவிதைப் பட்டறையை
துரு ஏற்றாமல் வைத்திருக்கிறது
"அந்த கவிதை "
------------------------------------- **------------------------------------
நீ வந்த சுவடுமில்லை,
போன வடுவுமில்லை ,,
வலி மட்டும் இருக்கிறது, வலிக்கிறது
------------------------------------- **------------------------------------
நாம் விலகியவுடன்,
இல்லவே இல்லை
நான் விலகியதும்,
வளரவும் இல்லை,
சிதையவும் இல்லை ,
புதையவும் இல்லை ,
அப்படியே இருக்கிறது ....உன் மீதான
"என் காதல் கரு "
------------------------------------- **------------------------------------
உன் திருமண அழைப்பிதழாய்
எனக்கு அனுப்பிய அந்த பாடல் ....
பார்த்ததும் , கேட்டதும் புரிந்து கொண்டேன்
அவளாய் இருந்து
நீயாய்
மாற தயாரகிவிட்டாய் என ,....
------------------------------------- **------------------------------------
உன் திருமணத்திற்கு பின்
நாம் சந்தித்த ஓர் சந்திப்பில்
நலம் விசாரித்தாய்
என்னை பற்றி ..
முன்பு உனக்கு என்னிடம் பிடித்த ,
பின்பு பிடிக்காமல் போன
அதே குறுஞ்சிரிப்பு உனக்கு பதிலாய்...
------------------------------------- **------------------------------------
இந்த கவிதையை நீ எங்கேனும் , என்றேனும்
படிக்கச் நேரலாம்,
உன் மனம் நொந்தால் மன்னித்து விடு ...
என்னிடம்
மன்னிப்பும் கேட்டு விடு,,
என்னிடம் கவிதை கேட்டு சென்றதிற்கும்,,
நான் கவிதை எழுதும் முன் சென்றதிற்கும் ...
------------------------------------------------------ **--------------------------------------
எனக்கும் புரியும்
இனி நீ அவளாகமுடியது
நான் அவனாகமுடியாது ....
அனால் , நான் அவனோடுதான் ....
உன் ஞாபகம் "மறந்து போகும் " வரை , அல்லது
உன் ஞாபகம் "மறுத்து போகும் " வரை ,அல்லது
உன் ஞாபகம் "மரத்து போகும் " வரை ..
------------------------------------- **------------------------------------
இதுதான்,,
நான் உனை வைத்து
எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...
நீயன்றி எழுதினால்,,
அது எப்படி கவிதையாகும்?!!
அநேகமாக,,
இதுவே
என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....
------------------------------------- **------------------------------------
கருவில் கலைந்த குழத்தை போல் தான்
என் காதல்..மீள்வது கடினம்தான்,
நான் மீண்டு கொண்டிருக்கின்றேன்
------------------------------------- **------------------------------------
நான் அவனை முழுதாய் மீட்டுக்கொண்டிருகிறேன்,,
அவன் மீண்டு கொண்டிருக்கும்போது
நீ மீண்டும் வந்திராதே இப்பிடி
எனக்கு நீ அனுப்பிய பாடலின்
"முதல் வரியாக "....
------------------------------------- **------------------------------------
manathaittholaitthavan.blogspot.in
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவிதை வரிகள் மிக அருமை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்லா இருக்கு .........விஸ்வ .............சாயங்காலமே படித்தேன்.............'என்னவர் ' வந்து விட்டதால்............. பின்னுட்டம் போடாமல் சென்றுவிட்டேன் .....................
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கவிதை மிக அருமை. கொண்டு சென்ற விதம் அதைவிட அருமை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
கவிதைகள் அனைத்தும் அருமை! கவிதைகளில் காதல் நிரம்பி வழிகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010
தன்னை எழுதி
தொலைந்து போக வைத்த
கவிஞனை தேடி அலையும்
ஓர் கவிதையின் கதை.....
ஆரம்பமே வெகு தூர சிக்சர் !
இதுதான்,,
நான் உனை வைத்து
எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...
நீயன்றி எழுதினால்,,
அது எப்படி கவிதையாகும்?!!
அநேகமாக,,
இதுவே
என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....
ஃ பினிஷிங் டச் ----பிரமாதம்
நேற்றைய இந்தியா--தென்னாப்பிரிக்கா கிரிக்கட்டு போட்டிப் பார்த்த உணர்வு .
வாழ்த்துக்கள் , விஸ்வ அவர்களே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான காதல் கவிதை.....
தங்கள் கவிதையில்
கவிதை வளர்ந்தது...
ஆனால் காதல் உதிர்ந்தது.
தங்கள் கவிதையில்
கவிதை வளர்ந்தது...
ஆனால் காதல் உதிர்ந்தது.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- விஸ்வ_32புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011
பின்னுட்டம் செய்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி...
வேலை பளுவால் காலதாமதமாக நன்றி சொல்வதற்க்கு மன்னிக்கவும்...
மீண்டும் நன்றி...
வேலை பளுவால் காலதாமதமாக நன்றி சொல்வதற்க்கு மன்னிக்கவும்...
மீண்டும் நன்றி...
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|