புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
48 Posts - 45%
heezulia
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
3 Posts - 3%
jairam
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
2 Posts - 2%
சிவா
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%
Manimegala
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
14 Posts - 4%
prajai
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
6 Posts - 2%
Jenila
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
4 Posts - 1%
jairam
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
3 Posts - 1%
Rutu
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானெழுதிய கவிதை...............


   
   
விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Sun Feb 22, 2015 7:49 pm

எனக்கும் இந்த கவிதைக்கும்

எந்த பேதமுமில்லை ..

என்னை போலவே இருக்கும் ,,

பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் ..



தன்னை எழுதி

தொலைந்து போக வைத்த

கவிஞனை தேடி அலையும்

ஓர் கவிதையின் கதை.....

------------------------------------- **------------------------------------



மறதி வரம் தான்

அவள் ஞாபகம் வராத  வரை ...


------------------------------------- **------------------------------------


நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , ,

கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய

பாடலின்

"முதல் வரியாக "........

------------------------------------- **------------------------------------

கவலைபடாதே

உன்னை பற்றியும் , என்னை பற்றியும்

இல்லை இந்த வரிகள் ...

அவனை பற்றியும் அவளை பற்றியும் ... ஆனால்

இங்கே நீயும், நானும்  

அவள், அவனாய்

------------------------------------- **------------------------------------

இயங்கும் படிக்கட்டில் (escalator )

நம் முதல் பயணத்தில்

நீ தடுமாறி என் கையை பிடித்த படியில்

தடுமாறி போனேன் நான்..

இன்னுமும் பிடித்திருகிறது , அந்த பிடி என் இதயத்தை ....

------------------------------------- **------------------------------------

ஓர் இரவு உணவு வேளையில்

உனக்காக சைவமான நான்,

இன்னுமும் அசைந்து கொடுக்கவில்லை அசைவமாக....

------------------------------------- **------------------------------------

உன்னை பற்றி மட்டும் ஓர் கவிதை கேட்டாய்,

நீ காதலை வெளிபடுத்திய விதம்

அழகாய் இருந்தது  உன்னையும் விட ......

------------------------------------- **------------------------------------

காதல்

சொல்வதில் , எற்றுகொள்வதில்

மட்டுமில்லை

விலகி செல்வதிலும் இருக்கிறது வலுவாக வலியாக  ...

நான் விரும்பியும் விலகிசென்றேன்

நான் விரும்பியே விலகிசென்றேன் ...

------------------------------------- **------------------------------------

ஒரு வேளை நீ கேட்டதும்,,

அந்த கவிதையை

எழுதி கொடுதிருந்தால்,, இல்லை

விலகி சென்றவுடன்

உனக்காய் "உன்னை மட்டும் பற்றி "

எழுதியதை கொடுத்திருந்தால்...



அவள் வாழ்க்கையும் , அவன் வாழ்க்கையும்

நம் வாழ்கை ஆகி இருக்குமோ  !!

------------------------------------- **------------------------------------

அவன் எழுதாமல் தொலைத்த கவிதை  அது

எனை எழுத வைத்து "தொலைந்த " கவிதை  நீ

அந்த கவிதையை எழுதி தொலைத்தக் கவிஞன் நான்

------------------------------------- **------------------------------------

இன்னுமும் என் கவிதைப் பட்டறையில்

        துரு ஏறாமல் இருக்கிறது

                  "அந்த கவிதை "

                இல்லை இல்லை

இன்னுமும் என் கவிதைப் பட்டறையை

  துரு ஏற்றாமல் வைத்திருக்கிறது

                    "அந்த கவிதை "

------------------------------------- **------------------------------------

நீ வந்த சுவடுமில்லை,

போன வடுவுமில்லை ,,

வலி மட்டும் இருக்கிறது, வலிக்கிறது

------------------------------------- **------------------------------------

நாம் விலகியவுடன்,

இல்லவே  இல்லை

நான் விலகியதும்,

வளரவும் இல்லை,

சிதையவும் இல்லை ,

புதையவும் இல்லை ,

அப்படியே இருக்கிறது ....உன் மீதான

              "என் காதல் கரு "

------------------------------------- **------------------------------------

உன் திருமண அழைப்பிதழாய்

எனக்கு அனுப்பிய அந்த பாடல் ....

பார்த்ததும் , கேட்டதும் புரிந்து கொண்டேன்

அவளாய்  இருந்து

நீயாய்

மாற தயாரகிவிட்டாய் என ,....

------------------------------------- **------------------------------------

உன் திருமணத்திற்கு பின்

நாம் சந்தித்த ஓர் சந்திப்பில்

நலம் விசாரித்தாய்

 என்னை பற்றி ..

முன்பு உனக்கு என்னிடம் பிடித்த ,

பின்பு பிடிக்காமல் போன

அதே குறுஞ்சிரிப்பு உனக்கு பதிலாய்...

------------------------------------- **------------------------------------

இந்த கவிதையை நீ எங்கேனும் , என்றேனும்

படிக்கச் நேரலாம்,

உன் மனம் நொந்தால் மன்னித்து விடு ...


என்னிடம்

மன்னிப்பும் கேட்டு விடு,,

என்னிடம் கவிதை கேட்டு சென்றதிற்கும்,,

நான் கவிதை எழுதும் முன் சென்றதிற்கும் ...

------------------------------------------------------ **--------------------------------------

எனக்கும்  புரியும்

      இனி  நீ அவளாகமுடியது

                    நான் அவனாகமுடியாது ....

அனால் , நான் அவனோடுதான் ....


உன் ஞாபகம்  "மறந்து போகும் " வரை , அல்லது

உன் ஞாபகம்  "மறுத்து போகும் " வரை ,அல்லது

உன் ஞாபகம்  "மரத்து போகும் " வரை ..

------------------------------------- **------------------------------------

இதுதான்,,

நான் உனை வைத்து

எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...

நீயன்றி எழுதினால்,,

அது எப்படி கவிதையாகும்?!!

அநேகமாக,,

இதுவே

என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....

------------------------------------- **------------------------------------

கருவில் கலைந்த குழத்தை போல் தான்

என் காதல்..மீள்வது கடினம்தான்,

நான் மீண்டு கொண்டிருக்கின்றேன்

------------------------------------- **------------------------------------

நான் அவனை முழுதாய் மீட்டுக்கொண்டிருகிறேன்,,

அவன் மீண்டு கொண்டிருக்கும்போது

நீ மீண்டும் வந்திராதே  இப்பிடி

எனக்கு நீ அனுப்பிய பாடலின்

"முதல் வரியாக "....

------------------------------------- **------------------------------------

manathaittholaitthavan.blogspot.in

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Feb 22, 2015 11:43 pm

நானெழுதிய கவிதை...............  3838410834 நானெழுதிய கவிதை...............  3838410834 நானெழுதிய கவிதை...............  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை வரிகள் மிக அருமை



நானெழுதிய கவிதை...............  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநானெழுதிய கவிதை...............  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நானெழுதிய கவிதை...............  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 11:53 pm

ரொம்ப நல்லா இருக்கு .........விஸ்வ .............சாயங்காலமே படித்தேன்.............'என்னவர் ' வந்து விட்டதால்............. பின்னுட்டம் போடாமல் சென்றுவிட்டேன் புன்னகை..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 23, 2015 12:12 am

கவிதை மிக அருமை. கொண்டு சென்ற விதம் அதைவிட அருமை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2015 12:31 am

கவிதைகள் அனைத்தும் அருமை! கவிதைகளில் காதல் நிரம்பி வழிகிறது!



நானெழுதிய கவிதை...............  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 23, 2015 7:44 am

தன்னை எழுதி

தொலைந்து போக வைத்த

கவிஞனை தேடி அலையும்

ஓர் கவிதையின் கதை.....

ஆரம்பமே வெகு தூர சிக்சர் !

இதுதான்,,

நான் உனை வைத்து

எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...

நீயன்றி எழுதினால்,,

அது எப்படி கவிதையாகும்?!!

அநேகமாக,,

இதுவே

என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....

ஃ பினிஷிங் டச் ----பிரமாதம்

நேற்றைய இந்தியா--தென்னாப்பிரிக்கா கிரிக்கட்டு போட்டிப் பார்த்த உணர்வு .

வாழ்த்துக்கள் , விஸ்வ அவர்களே அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 23, 2015 12:52 pm

அருமையான காதல் கவிதை.....

தங்கள் கவிதையில்

கவிதை வளர்ந்தது...
ஆனால் காதல் உதிர்ந்தது.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நானெழுதிய கவிதை...............  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Thu Feb 26, 2015 9:26 pm

பின்னுட்டம் செய்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி...
வேலை பளுவால் காலதாமதமாக நன்றி சொல்வதற்க்கு மன்னிக்கவும்...

மீண்டும் நன்றி... நானெழுதிய கவிதை...............  1757813334 நானெழுதிய கவிதை...............  1571444738

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 28, 2015 1:31 pm

அனைத்தும் அருமை விஷ்வா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 28, 2015 2:11 pm

நானெழுதிய கவிதை...............  3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக