புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
2 Posts - 2%
prajai
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
1 Post - 1%
Rutu
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
231 Posts - 22%
sugumaran
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
18 Posts - 2%
prajai
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
8 Posts - 1%
Rutu
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_m10    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81644
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 08, 2015 6:16 pm


சி.பி.மாசிலாமணி முதலியார் எழுதிய பழைய
நூல் ஒன்றிலிருந்து:

ஆறுமுக நாவலருக்கும், ராமலிங்க சுவாமிகளுக்கும்
நடைபெற்று வந்த போராட்டம், கடைசியில் நீதி
மன்றத்தில் நிறுத்தி விட்டது.

நாவலர் தம் கல்வி புலமைக்கு அத்தாட்சியாக,
பிரபல வித்வான்களின் புகழ் மாலைகளும், பெரிய
பெரிய பிரபுக்களின் நற்சாட்சிப் பத்திரங்களும்,
அவருடைய பலவித நூலாராய்ச்சி புத்தகங்களும்,
ரிக்கார்டுகளும், மஞ்சகுப்பம் கோர்ட்டில் தாக்கல்
செய்யப்பட்டன.

சுவாமிகள் சார்பாக, தாக்கல் செய்ய அருட்பா
தவிர வேறொன்றும் இல்லை.

அக்காலத்தில் விசாரணை நீதிபதியாக இருந்த
கலெக்டர் துரை, இங்கிலாந்திலிருந்து உத்தியோகம்
பார்ப்பதற்காக முதன் முதலாக சென்னை வந்தவர்.
மிகவும் நற்குணமுடையவர். விசாரணையன்று
கோர்ட் வாயிற்படியருகே, ஏராளமான கூட்டம்;
உள்ளேயும் கும்பல். ஆறுமுகநாவலர் முன்னமே
வந்து ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

‘மணியாகிறது, இன்னும் ராமலிங்க சுவாமிகளை
காணோமே…’ என, ஒருவருக்கொருவர் பேசிக்
கொண்டிருந்தனர். நாவலரின் ரிக்கார்டுகளை
எல்லாம் கவனித்துப் பார்த்தார் கலெக்டர்.
சுவாமிகளின் பாடல் களையும் தமிழ் பண்டிதர்
ஒருவர் மூலம் கேட்டு அறிந்தார்.

கூட்டத்தில் யாரோ, ‘சுவாமிகள் வந்து விட்டார்…’
என்று கூறினர். அவ்வளவு தான்; கோர்ட்டில் நிசப்தம்
குடி கொண்டது. முக்காடிட்ட வண்ணம் வாசற் படியில்
நுழைந்தார் வள்ளலார்.

அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து, அவரை
வணங்கினர். அச்சமயம், நாவலரும் தன்னையறியாமல்
எழுந்தார். இது தான் யோகிகளின், ஞானிகளின்,
பெரியோர்களின் அற்புத சக்தி.

பின், சுவாமிகள் இருக்கையில் அமர்ந்தார்.
கலெக்டர் முதலில் பேச வேண்டியதைப் பேசிவிட்டு,
‘பெரும் புலவர்கள் சண்டையிட்டுக் கொள்வது தவறு.
நம் அனைவருக்கும் தெரியும், உலகில் காவியமே,
அதாவது பாடலே சிறந்தது. கவி பாடுவோருக்குத் தான்
அதிக புகழும், மதிப்பும். எங்கள் நாட்டில் மில்டன்,
ஷேக்ஸ்பியர், வோர்ட்ஸ் வொர்த், கீட்ஸ், ஷெல்லி,
பைரன் முதலானோர் கீர்த்தியடைந்தது அவர்களின்
கவிதை நூல்களால் தான்…’ என்றவர்,

‘இப்போது நீங்கள் இருவரும், நீங்கள் வழிபடும்
இறைவனைக் குறித்து, இவ்விடத்தில் பாடுங்கள்;
எல்லாரும் கேட்போம்…’ என்றார்.

அதற்கு நாவலர், ‘வசன மாலையாகத் தொடுப்போம்…’
என்றார். சுவாமிகள், ஸ்நானம் செய்து வர அனுமதி
கேட்டார்.

குளித்து முடித்து கோர்ட்டுக்குள் பிரவேசித்த சுவாமிகள்,
சிறிதும் தடுமாற்றம் இல்லாமல், நீரோட்டம் போல சில
பாடல்களைப் பாடினார். அதைக் கேட்டதும்,
அங்கிருந்தோர் ஆனந்த பரவசத்தில் மூழ்கினர். கலெக்டர்
உள்ளம் பூரிக்க, சுவாமிகளை வாழ்த்தி, ‘அவரது பாடல்கள்
அருட்பா தான்; மருட்பா அல்ல…’ என்றார். வழக்கு தள்ளு
படியாயிற்று.

—————————————-
நன்றி: திண்ணை – வாரமலர்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Mar 08, 2015 6:25 pm

அருமையான நிகழ்ச்சி நன்றி ...



    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !     வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல 599303
    வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !     வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல 102564

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 08, 2015 7:47 pm

அருள்பா .....மிக சுவையான அற்புத நிகழ்ச்சி................. தீர்ப்பு..... நல்லபதிவு அன்பரே.....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக