புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
306 Posts - 42%
heezulia
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
6 Posts - 1%
prajai
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
5 Posts - 1%
manikavi
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 10, 2014 2:03 pm

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் FuC43yZDQmpZpCBTNtbf+rajaji
-
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் YG0GRKoTuaM9LqULvDGt+rajaji11
-

சி. ராஜகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 – 25 டிசம்பர் 1972),
-
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
(அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில்
உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.

சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர்.
வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம்
கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு
வகித்தவர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும்
நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில்
தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டார்,

இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர்.
கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின்
முதலமைச்சராகப் பணியாற்றினார்.
விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக
பொறுப்பாற்றினார்.

பிற்காலத்தில் ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து
வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் தொடங்கினார்.
இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக்
கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள்
கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது
கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல்
போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்.
-
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப்
போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில்
அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது
உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில்
அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது.
மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு
அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம்
என்று பெயர் சூட்டியுள்ளது.
-
————————————————
–விக்கிபீடியா


-


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Dec 10, 2014 5:35 pm

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 11, 2014 2:09 pm

நல்ல பதிவு /பகிர்வு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 11, 2014 3:14 pm

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 103459460 சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834 சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 103459460 சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
md.gani79
md.gani79
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 10/11/2012

Postmd.gani79 Thu Feb 26, 2015 12:57 am

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Feb 26, 2015 8:23 am

சேலத்து மாம்மழம், அப்பழத்துக்கு அப்படி என்ன சிறப்பு, யாராவது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 26, 2015 8:51 am

மாணிக்கம் நடேசன் wrote:சேலத்து மாம்மழம், அப்பழத்துக்கு அப்படி என்ன சிறப்பு, யாராவது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1122744

சேலம் குண்டு என்று கூறப்படும்
மல்கோவா என்கிற மாம்பழம்
குண்டாகவும் , பச்சை நிறத்தில் இருக்கும் .
வாசனை ஊரையே தூக்கும் .
தனி ருசி .
மல்கோவா,நீலம், பீதர் , இமாம் பசந் இவைகள் தான் அந்தக் காலத்தில்
தமிழ்நாட்டு பிரபல மாம்பழங்கள் . அதற்கு பிறகு தான் ,பங்கனப்பள்ளி ,
மல்லிகே ,லங்கடா எல்லாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Feb 26, 2015 8:52 am

விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 10:12 am

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834 சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 14, 2015 7:03 pm

ஐயாசமி அவர்களே !

நல்ல நேரத்தில் சேலத்து மாம்பழத்தைத் தந்துள்ளீர் !

மாம்பழத்தை வைத்து எதுவும் விளையாட்டைத் தொடங்க உள்ளீரோ ?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக