புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைப் பற்றிய அறிமுகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கட்டாரிபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015
பெயர்: கட்டாரி (சரவணன் ஜெகநாதன் )
சொந்த ஊர்: பட்டுக்கோட்டை (தமிழ்நாடு ) இருப்பு : கோலாலம்பூர் (மலேசியா)
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் கவிதைகளுக்கான தளம் தேடி உலவியபோது கண்டுகொண்டேன்
பொழுதுபோக்கு: இசை ரசிப்பது. (இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாத பொழுதுகள் போவதில்லை.)
தொழில்: முதுநிலை மருந்தாக்கவியல் படித்திருக்கிறேன். கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறேன்.
மேலும் என்னைப் பற்றி:
1.தமிழை இலக்கண விதிகளின் படி கற்றுத் தேர்ந்தவன் அல்ல.பள்ளிக்கல்வியோடு தமிழ் படிப்பது நின்று போயிருந்தாலும் ஆர்வம் நிறைய உண்டு.
2. அழகியலில் லயித்து நின்றாலும் லயித்துக்கொண்டே நிற்பதற்கு விருப்பம் இல்லை. மனிதம், விவசாயம், சாதி ஒழிப்பு, மீட்டெடுப்பு, இம்மாதிரியான படைப்புகள் மீது நாட்டம். படிப்பதற்கும் படைப்பதற்கும்.
3. படைப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை எனினும்... என்றாவது ஒருநாள் எங்கேயாவது யாருக்கேனும் பயன்படக் கூடும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை உண்டு.
4. கண்டிப்பாக சராசரி மனிதனே.... நன்றி...
தாமத அறிமுகத்திற்கு வருந்துகிறேன். இத்தளத்திற்கு புதியவனாதலால் எப்படி அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமென்பது தெரியவில்லை. இன்றுதான் தெரிய வந்தது. இன்னும் கற்றுக்கொள்வேன்.
தமிழால் இணைவோம். நன்றி...!!
சொந்த ஊர்: பட்டுக்கோட்டை (தமிழ்நாடு ) இருப்பு : கோலாலம்பூர் (மலேசியா)
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் கவிதைகளுக்கான தளம் தேடி உலவியபோது கண்டுகொண்டேன்
பொழுதுபோக்கு: இசை ரசிப்பது. (இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாத பொழுதுகள் போவதில்லை.)
தொழில்: முதுநிலை மருந்தாக்கவியல் படித்திருக்கிறேன். கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறேன்.
மேலும் என்னைப் பற்றி:
1.தமிழை இலக்கண விதிகளின் படி கற்றுத் தேர்ந்தவன் அல்ல.பள்ளிக்கல்வியோடு தமிழ் படிப்பது நின்று போயிருந்தாலும் ஆர்வம் நிறைய உண்டு.
2. அழகியலில் லயித்து நின்றாலும் லயித்துக்கொண்டே நிற்பதற்கு விருப்பம் இல்லை. மனிதம், விவசாயம், சாதி ஒழிப்பு, மீட்டெடுப்பு, இம்மாதிரியான படைப்புகள் மீது நாட்டம். படிப்பதற்கும் படைப்பதற்கும்.
3. படைப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை எனினும்... என்றாவது ஒருநாள் எங்கேயாவது யாருக்கேனும் பயன்படக் கூடும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை உண்டு.
4. கண்டிப்பாக சராசரி மனிதனே.... நன்றி...
தாமத அறிமுகத்திற்கு வருந்துகிறேன். இத்தளத்திற்கு புதியவனாதலால் எப்படி அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமென்பது தெரியவில்லை. இன்றுதான் தெரிய வந்தது. இன்னும் கற்றுக்கொள்வேன்.
தமிழால் இணைவோம். நன்றி...!!
கட்டாரி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துக்கள் கட்டாரி
சரவணன்-ஜகன்னாதன் பெயரே அழகாய் இருக்கும் போது ,
கட்டாரி -புனைப்பெயர் வைத்துக்கொண்டதற்கு தக்கக் காரணம் இருக்குமே .
சுவையான செய்தி உண்டோ .!!
அதிகம் இணைந்து, அரிய செய்திகளை அறிய தாருங்கள் .
ரமணியன்
சரவணன்-ஜகன்னாதன் பெயரே அழகாய் இருக்கும் போது ,
கட்டாரி -புனைப்பெயர் வைத்துக்கொண்டதற்கு தக்கக் காரணம் இருக்குமே .
சுவையான செய்தி உண்டோ .!!
அதிகம் இணைந்து, அரிய செய்திகளை அறிய தாருங்கள் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கட்டாரிபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015
கட்டாரி....!! இது நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு கூர்வகை ஆயுதம் என்று அப்பா சொல்லிருக்காங்க... தவிர அந்தப் பேர்ல ஒரு கம்பீரம் .. தன்னம்பிக்கை.. போராட்ட குணம் இருப்பதாக உணர்கிறேன்...
நன்றி பாலசுப்பிரமணியன் ஐயா... அவர்களே..
நன்றி பாலசுப்பிரமணியன் ஐயா... அவர்களே..
கட்டாரி
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
வருக!வருக!இனியொரு விதியை இனியாவது செய்தற்கு உம்மை போன்றோர் சமுகத்திற்கு
கண்டிப்பாக தேவை!அன்பான வரவேற்புகள் தோழருக்கு.!
கண்டிப்பாக தேவை!அன்பான வரவேற்புகள் தோழருக்கு.!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வருக, வருக. ஈகரையின் சார்பாக உங்களுக்கு அன்பு வரவேற்புகள்.
- கட்டாரிபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015
[You must be registered and logged in to see this link.]monikaa sri wrote:வருக!வருக!இனியொரு விதியை இனியாவது செய்தற்கு உம்மை போன்றோர் சமுகத்திற்கு
கண்டிப்பாக தேவை!அன்பான வரவேற்புகள் தோழருக்கு.!
மிக்க நன்றி தோழமையே..... வரவேற்கப் பெற்றதில் மகிழ்ச்சி....!!
கட்டாரி
[You must be registered and logged in to see this image.]
இனிய வரவேற்புக்கள் கட்டாரி.
கோலாலம்பூரில் எங்குள்ளீர்கள், நான் பூச்சோங்கில் உள்ளேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- கட்டாரிபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:நல்வரவு கட்டாரி , அழகான அறிமுகம்
"கட்டாரி எப்படி வீசினாலும் எதிரியை நோக்கி கூரான முனையே செல்லும் என்று படித்துள்ளேன் " உண்மையா ?!
இருக்கலாம் தோழரே.... இருப்பினும் கூர்முனைகள் இங்கு தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
வரவேற்கப் பெற்றதில் மகிழ்ச்சி தோழரே..... நன்றிகள்
கட்டாரி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|