புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம்
Page 1 of 1 •
-
18-2-15 அன்று எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க
ஆன்லைனில் என் பெயரில் மனு செய்யப்பட்டது.
-
மனுவை ஏற்றுக்கொண்டதாகவும் ரூ 1500- கட்டணம்
செலுத்தும்படி உடனே தகவல் பெறப்பட்டது
-
அதன்படி அன்றே ஆன்லைனில் தொகை செலுத்தினோம்.
-
உடனே நேர்முக ஆய்வுக்கு வருமாறு மூன்று சென்டர்கள்
பெயரும், ஆய்வுக்கான நாள் காலியாக இருக்கும் விபரமும்
வந்தது.
-
அவற்றில் சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில்
24-2-15 அன்று வருவதற்கு விருப்பம் தெரிவித்து, அதுவுஉம்
உடனடியாக ஏற்றுக கொள்ளப்பட்டதாக தகவல் அன்றே
18-2-15ல் பெறப்பட்டு விட்டது
-
24-2-15 அன்று குறித்த நேரத்தில் அலுவலகத்தின் உள்ளே
சென்று, 30 நிமிட இடைவெளியில், கோரிக்கை
பரிசீலிக்கப்பட்டதற்கான அத்தாட்சியுடன் வெளியே
வந்தேன்.
-
கிண்டி மடுவங்கரையில் இருக்கும் எனது மகன் வீட்டுக்கு
சென்று தங்கினேன்...
-
25-2-15 அன்று புதிய பாஸ்போர்ட் பிரிண்டிங் நிலையில்
இருப்பதாக ஒரு மெசேஜ் வநதது.
-
ஆக விரைவாக செயல் படும் விதம் கண்டு மகிழ்ந்தேன்.
-
அடுத்த இன்ப அதிர்ச்சியாக 25-2-15 இரவில், நான்
கொடுத்திருந்த முகவரிக்கு புதிய பாஸ்போர்ட் ஸ்பீடு
போஸ்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்
டிராக்கிங் நெம்பர் விபரமும் மெசேஜாக வந்து
விட்டது...!
-
----------------------------------------
ஆக 24 மணி நேரத்தில் ஒரு அலுவகத்தில் பணி
முடிந்து விட்டது...
-
இப்படி எல்லா அரசு அலுவலகத்திலும் பணிகள்
நடந்தால்....எப்படி இருக்கும்..
-
-
18-2-15 அன்று எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க
ஆன்லைனில் என் பெயரில் மனு செய்யப்பட்டது.
-
மனுவை ஏற்றுக்கொண்டதாகவும் ரூ 1500- கட்டணம்
செலுத்தும்படி உடனே தகவல் பெறப்பட்டது
-
அதன்படி அன்றே ஆன்லைனில் தொகை செலுத்தினோம்.
-
உடனே நேர்முக ஆய்வுக்கு வருமாறு மூன்று சென்டர்கள்
பெயரும், ஆய்வுக்கான நாள் காலியாக இருக்கும் விபரமும்
வந்தது.
-
அவற்றில் சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில்
24-2-15 அன்று வருவதற்கு விருப்பம் தெரிவித்து, அதுவுஉம்
உடனடியாக ஏற்றுக கொள்ளப்பட்டதாக தகவல் அன்றே
18-2-15ல் பெறப்பட்டு விட்டது
-
24-2-15 அன்று குறித்த நேரத்தில் அலுவலகத்தின் உள்ளே
சென்று, 30 நிமிட இடைவெளியில், கோரிக்கை
பரிசீலிக்கப்பட்டதற்கான அத்தாட்சியுடன் வெளியே
வந்தேன்.
-
கிண்டி மடுவங்கரையில் இருக்கும் எனது மகன் வீட்டுக்கு
சென்று தங்கினேன்...
-
25-2-15 அன்று புதிய பாஸ்போர்ட் பிரிண்டிங் நிலையில்
இருப்பதாக ஒரு மெசேஜ் வநதது.
-
ஆக விரைவாக செயல் படும் விதம் கண்டு மகிழ்ந்தேன்.
-
அடுத்த இன்ப அதிர்ச்சியாக 25-2-15 இரவில், நான்
கொடுத்திருந்த முகவரிக்கு புதிய பாஸ்போர்ட் ஸ்பீடு
போஸ்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்
டிராக்கிங் நெம்பர் விபரமும் மெசேஜாக வந்து
விட்டது...!
-
----------------------------------------
ஆக 24 மணி நேரத்தில் ஒரு அலுவகத்தில் பணி
முடிந்து விட்டது...
-
இப்படி எல்லா அரசு அலுவலகத்திலும் பணிகள்
நடந்தால்....எப்படி இருக்கும்..
-
-
.
அங்கு இருப்பவர்களில் ஒரு சிலரே அரசு ஊழியர்கள், மற்ற அனைவரும் தனியார் கான்ட்ராக்ட் ஊழியர்கள்
அங்கு இருப்பவர்களில் ஒரு சிலரே அரசு ஊழியர்கள், மற்ற அனைவரும் தனியார் கான்ட்ராக்ட் ஊழியர்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
நன்றி ayyasami ram .
நல்லத் தகவல் . நான் சாளிக்ரம் ஆபீசிற்கே போய் விசாரிப்பதாக இருந்தேன் .
நல்ல செய்தி .
இது போல் இன்ப அதிர்ச்சிகள் ,
தாங்கிக் கொள்ள பலமான இதயம் தாருங்கள் , இறைவனே !
ரமணியன்
நல்லத் தகவல் . நான் சாளிக்ரம் ஆபீசிற்கே போய் விசாரிப்பதாக இருந்தேன் .
நல்ல செய்தி .
இது போல் இன்ப அதிர்ச்சிகள் ,
தாங்கிக் கொள்ள பலமான இதயம் தாருங்கள் , இறைவனே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தாம்பரம், சாலிகிராமம், அமிஞ்சிக்கரை -
ஆகிய மூன்று இடங்களில் உள்ள கிளைகளில்
ஒன்றை தேர்வு செய்யலாம்
-
ஆன்லைனில் பதிந்தால் போதுமானது....
-
சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஏதும் எடுத்துச்
செல்ல வேண்டியதில்லை
-
பதிவாளர் அலுவகங்களில் எடுப்பது போல்
புகைப்படம் மற்றும் கைரேகைளை கணினி மூலம்
எடுத்துக் கொள்கிறார்கள்
-
10-45 க்கு எனக்கு அப்பாயின்மென்ட்
போட்டிருந்தார்கள்
நான் 9-45 க்கு அங்கு சென்றேன்.
சீனியர் சிட்டிசன் என்பதால் உடனே உள்ளே
செல்ல அனுமதித்தார்கள்
10-15 க்கு வேலை முடித்து வெளியே
வந்து விட்டேன்
-
ஆகிய மூன்று இடங்களில் உள்ள கிளைகளில்
ஒன்றை தேர்வு செய்யலாம்
-
ஆன்லைனில் பதிந்தால் போதுமானது....
-
சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஏதும் எடுத்துச்
செல்ல வேண்டியதில்லை
-
பதிவாளர் அலுவகங்களில் எடுப்பது போல்
புகைப்படம் மற்றும் கைரேகைளை கணினி மூலம்
எடுத்துக் கொள்கிறார்கள்
-
10-45 க்கு எனக்கு அப்பாயின்மென்ட்
போட்டிருந்தார்கள்
நான் 9-45 க்கு அங்கு சென்றேன்.
சீனியர் சிட்டிசன் என்பதால் உடனே உள்ளே
செல்ல அனுமதித்தார்கள்
10-15 க்கு வேலை முடித்து வெளியே
வந்து விட்டேன்
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல, அவசியமான பகிர்வு ராம் அண்ணா ..............ஐயா சொல்வதுபோல இது இன்ப அதிர்ச்சிதான் ............இங்கு பெங்களூரில் கூட நீங்கள் சொன்னதுபோலத்தான்..online இல் apply செய்து பணமும் online இல் pay பண்ணோம்.............. குறிப்பிட்ட நாளில் சென்று வந்தோம்.எல்லாம் சீக்கிரம் ஆச்சு ....ஆனால் எங்களுடையது மெட்ராஸ் அட்ரஸ் லிருந்து பெங்களுருக்கு மாற்றுவதால் 15 நாள் ஆகும் என்று சொல்லி விட்டார்கள். அப்புறம் போலீஸ் verification முடிந்து தான் பாஸ்போர்ட் வந்தது. ......என்றாலும் அதுவும் சீக்கிரம் தான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
நன்றி ராம் , மேலதிகச் செய்திகளுக்கு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது
குறுகிய காலத்தில் கிடைக்கிறது passport
11/3/2015 -10 pm / 11 pm -on line இல் id பெற்று , புதுப்பிக்க அப்ளிகேசன் கொடுத்து பணம் கட்டி ,
18/3/2015 மாலை 3-15 மணிக்கு appointment .
18 தேதி, 2 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி , பாஸ்போர்ட் ஆபீசில் 2-15 இக்கு சென்று ,
3 மணி முதல் 4 வெவேறு கவுண்டர்களில் பெபர்களை கொடுத்து , போட்டோ , கைவிரல் பதிவெடுத்து
4 pm வீடு வந்து சேர்ந்தேன் .
அன்று இரவே ஒரு sms -உங்கள் பாஸ்போர்ட் பிரிண்டிங்கில் இருக்கிறது என்று .
நேற்று இரவு ஒரு sms --speedpost இல் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டுவிட்டதாக .
இன்று மதியம் 230 மணிக்கு தூங்கிக்கொண்டு இருந்த என்னை எழுப்பி , கையில் பாஸ்போர்ட்
கொடுத்து விட்டு சென்றது speedpost .
கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது
ரமணியன்
குறுகிய காலத்தில் கிடைக்கிறது passport
11/3/2015 -10 pm / 11 pm -on line இல் id பெற்று , புதுப்பிக்க அப்ளிகேசன் கொடுத்து பணம் கட்டி ,
18/3/2015 மாலை 3-15 மணிக்கு appointment .
18 தேதி, 2 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி , பாஸ்போர்ட் ஆபீசில் 2-15 இக்கு சென்று ,
3 மணி முதல் 4 வெவேறு கவுண்டர்களில் பெபர்களை கொடுத்து , போட்டோ , கைவிரல் பதிவெடுத்து
4 pm வீடு வந்து சேர்ந்தேன் .
அன்று இரவே ஒரு sms -உங்கள் பாஸ்போர்ட் பிரிண்டிங்கில் இருக்கிறது என்று .
நேற்று இரவு ஒரு sms --speedpost இல் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டுவிட்டதாக .
இன்று மதியம் 230 மணிக்கு தூங்கிக்கொண்டு இருந்த என்னை எழுப்பி , கையில் பாஸ்போர்ட்
கொடுத்து விட்டு சென்றது speedpost .
கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அஞ்சல் துறையும் பாராட்டத் தக்க அளவில் பணி புரிகிறது..!
-
எனக்கு வந்த (பாஸ்போர்ட்) அடங்கிய ஸ்பீடு போஸ்ட்
கவர் சிதம்பரம் முகவரிக்கு
பிப்ரவரி 26 ந் தேதி டெலிவரிக்கு வந்து விட்டது.
-
நான் சென்னையில் இருந்தேன். எனது குடும்ப நண்பர்
நான் வர இயலாத நிலையில் இருப்பதை
சிதம்பரம் அஞ்சலக போஸ்ட்மேனிடம் விளக்கியுள்ளார்.
-
நானும் கைபேசியில் மார்ச் 5 ந்தேதி தான் நான் வர இயலும்
என்பதை போஸ்ட் மேனுக்கு தெரிவித்தேன்.
-
ஆனால் பாஸ் போர்ட் என்பதால்
அதற்கான உரியவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று
கூறி, மார்ச் 5 ந்தேதி நீங்களே வந்து
வாங்கிக் கொள்ளுங்கள், அது வரை இங்கு அலுவகத்தில்
விபரம் எழுதி நிறுத்தி வைக்கிறேன் என்று சொன்னார்
அந்த போஸ்ட் மேன்
-
அதே போல் மார்ச் 5-ந் தேதி
சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு சோழன் விரைவு
ரயிலில் பயணித்த போது, அது விழுப்புரம் வந்த
நேரத்தில், போஸ்ட் மேன் தொடர்பு கொண்டார்...
-
சொன்னபடி நான் வந்து கொண்டிருக்கிறேனா என்பதை
உறுதி செய்து கொண்டார்
-
அன்று அஞ்சலகத்திற்கு மதியம் 2 மணிக்கு நேரில் சென்று
ஸ்பீடு போஸ்ட் கவரைப் பெற்றுக் கொண்டேன்
--
இந்த அளவுக்கு அஞ்சல் துறை ஒத்துழைத்ததும் ஒரு
இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு...!!
-
-
எனக்கு வந்த (பாஸ்போர்ட்) அடங்கிய ஸ்பீடு போஸ்ட்
கவர் சிதம்பரம் முகவரிக்கு
பிப்ரவரி 26 ந் தேதி டெலிவரிக்கு வந்து விட்டது.
-
நான் சென்னையில் இருந்தேன். எனது குடும்ப நண்பர்
நான் வர இயலாத நிலையில் இருப்பதை
சிதம்பரம் அஞ்சலக போஸ்ட்மேனிடம் விளக்கியுள்ளார்.
-
நானும் கைபேசியில் மார்ச் 5 ந்தேதி தான் நான் வர இயலும்
என்பதை போஸ்ட் மேனுக்கு தெரிவித்தேன்.
-
ஆனால் பாஸ் போர்ட் என்பதால்
அதற்கான உரியவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று
கூறி, மார்ச் 5 ந்தேதி நீங்களே வந்து
வாங்கிக் கொள்ளுங்கள், அது வரை இங்கு அலுவகத்தில்
விபரம் எழுதி நிறுத்தி வைக்கிறேன் என்று சொன்னார்
அந்த போஸ்ட் மேன்
-
அதே போல் மார்ச் 5-ந் தேதி
சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு சோழன் விரைவு
ரயிலில் பயணித்த போது, அது விழுப்புரம் வந்த
நேரத்தில், போஸ்ட் மேன் தொடர்பு கொண்டார்...
-
சொன்னபடி நான் வந்து கொண்டிருக்கிறேனா என்பதை
உறுதி செய்து கொண்டார்
-
அன்று அஞ்சலகத்திற்கு மதியம் 2 மணிக்கு நேரில் சென்று
ஸ்பீடு போஸ்ட் கவரைப் பெற்றுக் கொண்டேன்
--
இந்த அளவுக்கு அஞ்சல் துறை ஒத்துழைத்ததும் ஒரு
இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு...!!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது
குறுகிய காலத்தில் கிடைக்கிறது passport
11/3/2015 -10 pm / 11 pm -on line இல் id பெற்று , புதுப்பிக்க அப்ளிகேசன் கொடுத்து பணம் கட்டி ,
18/3/2015 மாலை 3-15 மணிக்கு appointment .
18 தேதி, 2 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி , பாஸ்போர்ட் ஆபீசில் 2-15 இக்கு சென்று ,
3 மணி முதல் 4 வெவேறு கவுண்டர்களில் பெபர்களை கொடுத்து , போட்டோ , கைவிரல் பதிவெடுத்து
4 pm வீடு வந்து சேர்ந்தேன் .
அன்று இரவே ஒரு sms -உங்கள் பாஸ்போர்ட் பிரிண்டிங்கில் இருக்கிறது என்று .
நேற்று இரவு ஒரு sms --speedpost இல் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டுவிட்டதாக .
இன்று மதியம் 230 மணிக்கு தூங்கிக்கொண்டு இருந்த என்னை எழுப்பி , கையில் பாஸ்போர்ட்
கொடுத்து விட்டு சென்றது speedpost .
கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:அஞ்சல் துறையும் பாராட்டத் தக்க அளவில் பணி புரிகிறது..!
-
எனக்கு வந்த (பாஸ்போர்ட்) அடங்கிய ஸ்பீடு போஸ்ட்
கவர் சிதம்பரம் முகவரிக்கு
பிப்ரவரி 26 ந் தேதி டெலிவரிக்கு வந்து விட்டது.
-
நான் சென்னையில் இருந்தேன். எனது குடும்ப நண்பர்
நான் வர இயலாத நிலையில் இருப்பதை
சிதம்பரம் அஞ்சலக போஸ்ட்மேனிடம் விளக்கியுள்ளார்.
-
நானும் கைபேசியில் மார்ச் 5 ந்தேதி தான் நான் வர இயலும்
என்பதை போஸ்ட் மேனுக்கு தெரிவித்தேன்.
-
ஆனால் பாஸ் போர்ட் என்பதால்
அதற்கான உரியவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று
கூறி, மார்ச் 5 ந்தேதி நீங்களே வந்து
வாங்கிக் கொள்ளுங்கள், அது வரை இங்கு அலுவகத்தில்
விபரம் எழுதி நிறுத்தி வைக்கிறேன் என்று சொன்னார்
அந்த போஸ்ட் மேன்
-
அதே போல் மார்ச் 5-ந் தேதி
சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு சோழன் விரைவு
ரயிலில் பயணித்த போது, அது விழுப்புரம் வந்த
நேரத்தில், போஸ்ட் மேன் தொடர்பு கொண்டார்...
-
சொன்னபடி நான் வந்து கொண்டிருக்கிறேனா என்பதை
உறுதி செய்து கொண்டார்
-
அன்று அஞ்சலகத்திற்கு மதியம் 2 மணிக்கு நேரில் சென்று
ஸ்பீடு போஸ்ட் கவரைப் பெற்றுக் கொண்டேன்
--
இந்த அளவுக்கு அஞ்சல் துறை ஒத்துழைத்ததும் ஒரு
இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு...!!
-
இதுவும் இன்ப அதிர்ச்சிதான் ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|