புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை
Page 1 of 1 •
புதுடெல்லி, மார்ச் 21 – கருப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 30 சதவீத வரியும், 90 சதவீத அபராதமும் விதிக்கப்படும் என இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட கருப்பு பண தடுப்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை, ஒரு ரூபாய் கூட விடாமல் மீட்போம் என்று, பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கருப்பு பணத்தை தடுக்கும் முக்கிய மசோதாவை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
‘கணக்கில் வராத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் மசோதா, 2015‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, வெளிநாட்டில் கருப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கவும், 30 சதவீத வரியும் 90 சதவீத அபராதம் விதிக்கவும் வழி செய்துள்ளது.
இது நிறைவேற்றப்பட்டு சட்டமானால், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இதன்படி, கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துக்களுக்கு தனியாக வரி விதிக்கப்படும்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “கருப்பு பண தடுப்பு மசோதா குறித்து அடுத்த கூட்டத் தொடரின்போது விவாதிக்கப்படும். வரி ஏய்ப்பு செய்யப்படுவதால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது”.
“இதனால், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிக கவனம் எடுத்து, வரி ஏய்ப்பு செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். வரி ஏய்ப்பு செய்யப்படும் நிதி, தீவிரவாதத்தை ஊக்குவித்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்”.
“பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். சர்வதேச அளவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் ஒரு வடிவம் பெற்று வருகின்றன. அவற்றில், இந்தியாதான் முன்னிலையில் உள்ளது.“ என்றார்.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை, ஒரு ரூபாய் கூட விடாமல் மீட்போம் என்று, பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கருப்பு பணத்தை தடுக்கும் முக்கிய மசோதாவை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
‘கணக்கில் வராத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் மசோதா, 2015‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, வெளிநாட்டில் கருப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கவும், 30 சதவீத வரியும் 90 சதவீத அபராதம் விதிக்கவும் வழி செய்துள்ளது.
இது நிறைவேற்றப்பட்டு சட்டமானால், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இதன்படி, கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துக்களுக்கு தனியாக வரி விதிக்கப்படும்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “கருப்பு பண தடுப்பு மசோதா குறித்து அடுத்த கூட்டத் தொடரின்போது விவாதிக்கப்படும். வரி ஏய்ப்பு செய்யப்படுவதால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது”.
“இதனால், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிக கவனம் எடுத்து, வரி ஏய்ப்பு செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். வரி ஏய்ப்பு செய்யப்படும் நிதி, தீவிரவாதத்தை ஊக்குவித்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்”.
“பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். சர்வதேச அளவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் ஒரு வடிவம் பெற்று வருகின்றன. அவற்றில், இந்தியாதான் முன்னிலையில் உள்ளது.“ என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதெல்லாம் வெறும் கண் துடைப்பு சிவா...............யாராவது ஏமார்ந்தவர்களைத்தான் இவர்கள் பிடிப்பார்கள்....எப்போதும் போல ஏய்ப்பவர்கள் தொடர்ந்து ஏய்ப்பார்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வட நாட்டில் கட்சிகள் ரொம்ப ஒற்றுமை .மாற்றான் உழலை அதிகம் வெளியிடமாட்டார்கள் . 80 :20 தத்துவம் .
பதவியில் இருப்பவர்கள் 80 % இல்லாதவர்கள் 20 % ரொம்ப ரொம்ப நிலைமை மோசமாகி, ஒன்றும் சமாளிக்க முடியாது என்கிற ஸ்டேஜில் CBI முதலியவை வரும் .
தமிழ்நாட்டில் 100%கபளீகரம் . மற்றவனை எப்பிடி குத்தலாம் என்ற ஒரே தத்துவம் .
கடவுள் கண் முன் தோன்றி , உனக்கு என்ன வேண்டுமோ அதை உமக்கு தருகிறேன் . கேட்காமலேயே உன் எதிரிக்கு இரு மடங்கு கிடைக்கும் என்று கூறினால் , தமிழ்நாட்டு கட்சி தலைமை ,இப்பிடி கேட்கும்
" எனக்கு 50% ஹார்ட் அட்டாக் கும் , ஒரு கிட்னி செயல் இழக்க வேண்டும் , ஒரு கண் பார்வை இழக்கவேண்டும் " என்றே வேண்டுவர் .
ரமணியன்
பதவியில் இருப்பவர்கள் 80 % இல்லாதவர்கள் 20 % ரொம்ப ரொம்ப நிலைமை மோசமாகி, ஒன்றும் சமாளிக்க முடியாது என்கிற ஸ்டேஜில் CBI முதலியவை வரும் .
தமிழ்நாட்டில் 100%கபளீகரம் . மற்றவனை எப்பிடி குத்தலாம் என்ற ஒரே தத்துவம் .
கடவுள் கண் முன் தோன்றி , உனக்கு என்ன வேண்டுமோ அதை உமக்கு தருகிறேன் . கேட்காமலேயே உன் எதிரிக்கு இரு மடங்கு கிடைக்கும் என்று கூறினால் , தமிழ்நாட்டு கட்சி தலைமை ,இப்பிடி கேட்கும்
" எனக்கு 50% ஹார்ட் அட்டாக் கும் , ஒரு கிட்னி செயல் இழக்க வேண்டும் , ஒரு கண் பார்வை இழக்கவேண்டும் " என்றே வேண்டுவர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|