புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
306 Posts - 42%
heezulia
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தடி அதிகாரிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2015 8:58 am



சுற்றிலும் வயல்வெளி, சில்லென்று மலையோரக்
காற்று, அரசமரத்தடியில் கரும்பலகையில் ஆசிரியர்
எழுதுவதை கவனமாகக் கேட்டு, அக்கறையாக
எழுதும் ஆயிரக்கணக்கானவர்கள்…

எல்லோருமே எம்.எஸ்.சி., எம்.ஃபில் படித்தவர்கள்.
இவர்கள்தான் நாளைய தமிழகத்தின் கிராமங்களை
நிர்வகிக்கப் போகிறவர்கள். காவல்துறையில்,
ஆசிரியப் பணியில், மற்ற பணிகளிலும் அதிகாரிகளாய்
பதவி வகிக்கப் போகிறவர்கள்.

ஆயக்குடியை அடுத்த அந்த இலவச மரத்தடி பயிற்சி
கூடத்தில் பயிற்சி எடுத்தவர்கள்தான் கடந்த முறை
நடந்த தேர்வில் தமிழகத்திலேயே அதிகளவில் வெற்றி
பெற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனார்கள்.

அவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த
ஆசிரியர்களை சந்தித்தபோது,

“கிராமங்களிலிருந்து சென்னைக்கு வரும் மாணவ,
மாணவியரை நாங்கள் பட்ட வேதனைகளை அனுபவிக்க
விடுவதில்லையென்று, நாங்கள் உறுதி எடுத்துக்
கொண்டோம்.

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசுத் தறைத்
தேர்வுகள் எழுத பயிற்சி தருவதென்று மையம்
தொடங்கினோம்.

இதுவரை 3300 பேர் எங்களிடம் பயிற்சி பெற்று அரசு
வேலையில் சேர்ந்துள்ளனர். அவர்கள் எல்லோருமே
கிராமங்களைச் சேர்ந்தவர்கள்தான். அதிலும்
பெரும்பாலானோர். முதுநிலை படிப்பு முடித்தவர்கள்’
என்றனர்.

இவர்களிடம் பயிற்சி பெற்று, தற்போது அரசுப் பள்ளியில்
ஆசிரியையாக இருக்கும் ராஜேஸ்வரி, “எங்கள் ஊர்
மாரப்ப கவுண்டன் வலசு. ஒரு சிறு கிராமம். இங்கு,
பெண்கள் உயர்கல்வி பெறுவதே அபூர்வம்.

நான் படித்தபோது எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். அதிலும்
அரசு வேலையில் சேர்ந்தது. பெரிய திருப்பத்தையே
ஏற்படுத்தியது’ என்கிறார்.

இவரைப் போல் கிராமத்தில் – குடிசையில், வருங்காலம்
கேள்விக்குறியாய் இருந்தவர்களையும் அரசு வேலையில்
அமர வைத்து அழகு பார்க்கும் இந்த ஆயக்குடி மையத்தில்
சேர எந்தக் கட்டணமும் இல்லை

ஆனால் அவர்கள் பிரதிபலனாக கேட்பதெல்லாம்
ஒரேயொரு உறுதி மொழியைத்தான் “நான் அரசு
வேலையில் சேர்ந்த பிறகு, லஞ்சம் வாங்க மாட்டேன்’
என்பதே அது.

—————————————–

– வீரகேரளம் சரவணன் – கல்கி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 30, 2015 5:27 pm

மரத்தடி அதிகாரிகள்! 3838410834 மரத்தடி அதிகாரிகள்! 3838410834
ஆச்சர்யமாக உள்ளது..........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மரத்தடி அதிகாரிகள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக