புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_m10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_m10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_m10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_m10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_m10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_m10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_m10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_m10தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 31, 2015 4:48 pm


புதுடில்லி: தமிழகத்தில், ஒரு ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வரை வாக்காளருக்கு கொடுக்கப்படுகிறது என, சட்டக் கமிஷன் தலைவர் ஏ.பி. ஷா தெரிவித்து உள்ளனர்.

கருத்தரங்கம்:

டில்லியில், 'அரசியல், நிதி மற்றும் தேர்தல் சீர்திருத்தம் குறித்த சட்டக் கமிஷன் பரிந்துரைகள்' என்ற தலைப்பில், நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், தலைமை தேர்தல் கமிஷனர் பிரம்மா பேசியதாவது: சமீபகாலமாக, தேர்தல்களில் பண பலம் அதிகமாக விளையாடுகிறது. குறிப்பாக, கறுப்பு பணம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பண பலத்துடன், ஆள் பலமும் சேருவதால், ஜனநாயக நடவடிக்கைககள் கேலிக் கூத்தாகின்றன. தேர்தல் போட்டி, சமநிலையற்றதாக ஆகி விடுகிறது. பணம் படைத்த அரசியல் கட்சிகளுடன், பணம் இல்லாத கட்சிகள் போட்டி போட முடியாத நிலை உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது, வேட்பாளர்கள் தொகுதிக்கு, 15 கோடி ரூபாய் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகின. இந்த பணம் எங்கிருந்து வந்தது; எப்படி செலவிடப்பட்டது என்ற விவரம் யாருக்குமே தெரியாது. அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், தேர்தல்களில் பண பலம் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்து உள்ளனர். இதை தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தேர்தல்களில் பண பலத்தை பயன்படுத்துவோருக்கு எதிராக, கடுமையான சட்டங்கள் தேவை. அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உள்ள உறவு, கணவன் - மனைவி உறவு போல் சுமுகமாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், தேர்தல் நடைமுறைகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே, பொதுவான நோக்கமாக இருக்க வேண்டும். அரசியலில் பெரிய நிறுவனங்களின் தலையீடு அதிகரித்துள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்கள், இப்போது, பத்திரிகை, 'டிவி' சேனல் போன்ற மீடியா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.

சட்டக் கமிஷன் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஏ.பி.ஷா பேசியதாவது: தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ஜோராக நடக்கிறது; டிராக்டர்களில் பணத்தை ஏற்றி வந்து பட்டுவாடா செய்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில், ஒரு ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வரை வாக்காளருக்கு கொடுக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய பரிந்துரைகள்:

தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தலை நேர்மையாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில், சில புதிய பரிந்துரைகளை அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி, வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவுக் கணக்கை, குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்க தவறினால், அவர்கள், ஐந்தாண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.





தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 31, 2015 5:55 pm

ஊர்ஜிதம் செய்யாத தகவலை
சட்டக் கமிஷன் தலைவர் ஏ.பி. ஷா தெரிவித்துள்ளார்....
-
பணம் கொடுப்பதை தடுக்க
இயலாது என ஒப்புக் கொள்கிறாரா...?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக