புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
Page 1 of 1 •
திராவிடக் கழகம் சார்பில் இன்று பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதாக கி.வீரமணி அறிவித்திருந்தார். இதற்கு சென்னை போலீசார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமைதியான முறையில் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி அளித்தது.
இதனால் இன்று தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பெரியார் திடல் முன் அதிக அளவு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இதில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அக்னி கோத்ரி, வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். -maalaimalar
இதனால் இன்று தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பெரியார் திடல் முன் அதிக அளவு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இதில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அக்னி கோத்ரி, வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். -maalaimalar
இந்த செய்திக்கு வந்த கருத்துக்கள் இவை
கருத்து
Tuesday, April 14,2015 11:48 AM, சுப வீரபாண்டியன் said: 0 2
ஒருவனுக்கு ஒருத்தி என்று உள்ளவர்கள் தாலி அகற்றவில்லை ,இது ஒருவளுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ள பெண்கள் சையும் நிகழ்ச்சியே தாலி அறுப்பு ,இது தி க பெண்களின் தனி உரிமை ,இதில் தி க கணவன்களும் ஆதரித்து தாலி அகற்றுகிறார்கள்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Tuesday, April 14,2015 11:44 AM, karuna said: 0 3
ஓடி போன மனைவி ,மருமகளின் நடத்தை கேவலம் போன்ற செயல்களால் வீரமணி விரக்தி அடைந்து தாலி மீது கோபம் கொண்டு உள்ள வீரமணியின் செயலை மற்றவர்கள் தடுப்பது சரி இல்லை,இது அவரது குடம்ப சூழ்நிலை
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
தாலியை கழற்றி கையில் கொடுத்த பெண்கள்...!! தி.க.வின் தாலி அகற்றும் போராட்டம்!!
-
சென்னை:
மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள்
தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடை
போட்டனர் பெண்கள்.
இது என்ன அதிசயமாக இருக்கிறதே...
தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா
என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர்
நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற
சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத்
தேவையில்லை.
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி,
திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும்
நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும்
நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை 7.20 மணிக்கு பெரியாரி
திடலில் திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி
தலைமையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.
காலை 10 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த
இந்த நிகழ்ச்சி காலை 7 மணிக்கே தொடங்கி நடைபெற்று
வருகிறது. தாலியை அகற்றி அக்னி சாட்சியாக
உறவினர்கள் புடைசூழ மேள தாளம் முழங்க கண்ணீர்
மல்க கணவர் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்ட
பெண்கள் இன்று பெரியார் திடலில் சட்டென்று க
ழற்றி சந்தோசமாக கையில் கொடுத்தனர்.
அப்போது ஏராளமானோர் உற்சாமாக கைகள் தட்டி
வரவேற்பு கொடுத்தனர். நீதிமன்றம் உத்தரவு தாலி
அகற்றும் விழாவிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான
மனு இரவு 9 மணிவரை விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்
நடத்தவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ்
கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
மனுதாரர், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும்
அது தொடர்பான நிகழ்ச்சியை ஏப்ரல் 14ஆம்தேதி நடத்திக்
கொள்ளலாம். அதேநேரம், இந்த நிகழ்ச்சிகளை மனுதாரர்
அமைப்பு அமைதியான முறையில் நடத்த வேண்டும்.
இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெறும்
விதமாக, தேவையான அனைத்து பாதுகாப்பினையும்
போலீசார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தாலியகற்றும் போராட்டம் நடைபெற்று
வருகிறது. மாட்டுக்கறி இதனைத் தொடர்ந்து இன்று
பிற்பகலில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற
உள்ளது. இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை
எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை
அடுத்து அவசரம் அவசரமாக காலை 7.30 மணிக்கே
தாலியகற்றும் போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்
தக்கது.
-
------------------------------
தமிழ் ஒன் இந்தியா
-
சென்னை:
மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள்
தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடை
போட்டனர் பெண்கள்.
இது என்ன அதிசயமாக இருக்கிறதே...
தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா
என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர்
நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற
சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத்
தேவையில்லை.
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி,
திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும்
நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும்
நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை 7.20 மணிக்கு பெரியாரி
திடலில் திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி
தலைமையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.
காலை 10 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த
இந்த நிகழ்ச்சி காலை 7 மணிக்கே தொடங்கி நடைபெற்று
வருகிறது. தாலியை அகற்றி அக்னி சாட்சியாக
உறவினர்கள் புடைசூழ மேள தாளம் முழங்க கண்ணீர்
மல்க கணவர் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்ட
பெண்கள் இன்று பெரியார் திடலில் சட்டென்று க
ழற்றி சந்தோசமாக கையில் கொடுத்தனர்.
அப்போது ஏராளமானோர் உற்சாமாக கைகள் தட்டி
வரவேற்பு கொடுத்தனர். நீதிமன்றம் உத்தரவு தாலி
அகற்றும் விழாவிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான
மனு இரவு 9 மணிவரை விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்
நடத்தவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ்
கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
மனுதாரர், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும்
அது தொடர்பான நிகழ்ச்சியை ஏப்ரல் 14ஆம்தேதி நடத்திக்
கொள்ளலாம். அதேநேரம், இந்த நிகழ்ச்சிகளை மனுதாரர்
அமைப்பு அமைதியான முறையில் நடத்த வேண்டும்.
இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெறும்
விதமாக, தேவையான அனைத்து பாதுகாப்பினையும்
போலீசார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தாலியகற்றும் போராட்டம் நடைபெற்று
வருகிறது. மாட்டுக்கறி இதனைத் தொடர்ந்து இன்று
பிற்பகலில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற
உள்ளது. இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை
எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை
அடுத்து அவசரம் அவசரமாக காலை 7.30 மணிக்கே
தாலியகற்றும் போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்
தக்கது.
-
------------------------------
தமிழ் ஒன் இந்தியா
- Sponsored content
Similar topics
» தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
» பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» வெள்ள பாதிப்பு: தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
» பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» வெள்ள பாதிப்பு: தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|