புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
56 Posts - 50%
heezulia
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
12 Posts - 2%
prajai
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
4 Posts - 1%
jairam
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவியும், குதிரையும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 16, 2015 2:31 am

பதவியும், குதிரையும்! E_1428644836ஆசை யாரை விட்டது? சாதாரணமானவர்களுக்கு, சாதாரண ஆசை. பெரிய பதவிகளில் உள்ளவர்களுக்கோ, பெரிய ஆசைகள். நாட்டை ஆளக்கூடியவர்கள், சாதாரண துறவியின் சொத்துக்கு ஆசைப்பட்டு, அவருடன் மோதிய வரலாறு இது:

நலன் (நளன் அல்ல) என்ற மன்னன், வேட்டையாடப் போனான். ஒரு மானைத் துரத்தி நெடுந்தூரம் போனதில், குதிரைகள் களைத்துப் போயின. அதனால், எவ்வாறு நாடு திரும்புவது என்று யோசித்த மன்னரின் பார்வையில், வாமதேவ முனிவர் அகப்பட்டார்.

முனிவரை வணங்கிய அரசர், 'மாமுனிவரே... உங்களிடம் உள்ள இரண்டு குதிரைகளைத் தந்தால், நான் நாடு திரும்பிய பின், குதிரைகளை திருப்பி அனுப்பி விடுவேன்...' என, வேண்டினான்.

முனிவரும் சம்மதித்து, குதிரைகளை கொடுத்தார். நாடு திரும்பிய மன்னனுக்கு, முனிவர் அளித்த குதிரைகளின் அழகு, கம்பீரம் மற்றும் வேகம் ஆகியவை மனதைக் கவர்ந்ததால், குதிரைகளை தானே சொந்தமாக்கி கொள்ள முடிவு செய்தான்.

நாட்கள் வாரமாகி, வாரங்கள் மாதங்களாகின. குதிரைகள் திரும்பாததால், வாமதேவர் தன் பணியாட்களை அனுப்பி, குதிரையை திரும்ப அழைத்து வரப் பணிந்தார். ஆனால், மன்னன் குதிரைகளைத் தர மறுத்து விட்டதால், முனிவரே நேரில் வந்து கேட்டார்.

'காட்டில் ஆசிரமத்தில் வாழும் உங்களுக்கு குதிரைகள் எதற்கு? வேண்டுமானால், அவற்றுக்குப் பதிலாக, என் குதிரைகளில் இரண்டைத் தருகிறேன்; வாங்கிக் கொள்ளுங்கள்...' என்று கூறினான் மன்னன்.

அதை ஏற்க மறுத்த முனிவர், 'மன்னா... தவறு செய்யாதே... நீ தவறு செய்தால், உன்னைப் பார்த்து, உன் நாட்டு மக்களும் கெடுவர்; அதன்பின் நாடே கெட்டுப் போகும்...' என்றார்.

'ஆட்சி செய்யும் எனக்கு, ஒரு ஆண்டி அறிவுரை கூறுவதா...யாரங்கே... இவரை கொல்லுங்கள்...' என்று கட்டளை பிறப்பித்தான் மன்னன்.

பொறுமை இழந்த முனிவர், தன் தவ சக்தியால் அரசரையும், அவரைக் கொல்ல வந்த வீரனையும் கொன்றார்.

நலன் இறந்த பின், அவன் தம்பி பதவிக்கு வந்தான். அண்ணனை விட, நயவஞ்சகன் இவன். எதிர்பாராமல் கிடைத்த அரச பதவி, அவனுள் ஆணவத்தை வளர்த்தது. அவனிடம் சென்று, முனிவர் தன் குதிரைகளைத் திருப்பித் தருமாறு கேட்டார்.

இவனோ, அண்ணனைப் போல ஆளை அனுப்பாமல், தானே முனிவரை கொல்ல, வில்லை எடுத்து, அதில், அம்பைத் தொடுத்தபோது, கோபமடைந்த முனிவர் சாபம் கொடுத்தார்.

அதன்படி, அரசனின் கைகள் அப்படியே செயலற்றுப் போக, அவன் பயந்து, முனிவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். கூடவே, முனிவரின் குதிரைகளை அவரிடம் ஒப்படைத்தான். அதன்பின், முனிவரின் அருளால், அவன் கைகள் இயங்கின. குதிரைகளுடன் ஆசிரமம் திரும்பினார் முனிவர்.

ஆபத்தில் உதவியவர்களுக்கு தீங்கு செய்ய நினைப்பவன் அரசனாக இருந்தாலும், அழிந்து போவான்!

பி.என்.பரசுராமன்



பதவியும், குதிரையும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக