புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு
Page 1 of 1 •
பழங்காலத்தில் இருந்தே மிக நுணுக்கமான எண்கள் மற்றும் அளவைகள் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன.
அணுவை விட மிகச் சிறிய அளவுக்கும் தமிழில் பெயர் குறித்து இருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் ஒன்றுக்கு பின் 14 பூஜ்யங்கள் வரையிலான எண்களுக்கு மட்டுமே பெயர்கள் உள்ள நிலையில், தமிழக முன்னோர்கள் ஒன்றுக்கு பின் 22 பூஜ்யங்களைக் கொண்ட மிக, மிகப்பெரிய எண்களுக்கு பெயர் வைத்து இருக்கிறார்கள்.
எடை அளவிலும் மிகச் சிறிய எடையான 'குன்றிமணி' என்பதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
320-ல் ஒரு பங்கு என்பது, ஒரு 'முந்திரி' என்ற மிகச் சிறிய பின்னம், கணித பயன்பாட்டில் இருந்து இருக்கிறது.
இப்போது ஒரு மணி நேரம் என்பதை ஆங்கிலத்தில் 'ஒன் ஹவர்' என்கிறோமே! அந்த 'ஹவர்' என்ற சொல் உருவாகக் காரணமான 'ஓரை' என்பதை நமது முன்னோர்கள் எப்போது இருந்தோ பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படிப் பல நிலைகளிலும் கணிதத்தில் நமது முன்னோர்கள் மிக முன்னேறிய நிலையில் இருந்தார்கள்.
நீதித் துறையில் இருந்தாலும், இந்த மகத்தான அம்சம், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியனை வெகுவாகக் கவர்ந்து இருக்க வேண்டும்.
அவர் கல்லூரி விழாக்களில் கலந்துகொள்ளும்போது, தமிழனின் இந்தப் பழங்காலப் பெருமையைப் பற்றி பேசி, மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பது உண்டு.
பழங்காலத்தில் தமிழகத்தில் கணிதம் எந்த அளவு மேம்பட்டு இருந்தது என்பது குறித்து இங்கே நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், ஆதாரங்களுடன் விவரமாகத் தருகிறார்.
அவரது அருமையான கருத்துக்களை இதோ காணலாம்:-
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
- என்றார் வள்ளுவப் பெருந்தகை.
இதற்கு உரை எழுதிய பரிமேலழகர், எண் என்பது கணிதம் என்றும் அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும் என்றும் எண் என்னும் சாத்திரத்தின் வழியிலேயே அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றின் நிறைந்த பகுப்புக்களை அறிய முடியும் என்றும் கூறுகின்றார்.
எனவே கல்வி என்பது எண்ணையும் எழுத்தையும் மட்டுமே அடிப்படையாக கொண்டது என்பது தமிழர் கொள்கை.
இன்றைக்கு ஆங்கிலத்தில் மில்லியன், ட்ரில்லியன் மற்றும் கில்லியன் என்கிறார்கள். இவற்றுக்கு மேல் உள்ள எண்ணிக்கையை குறிக்கும் சொற்கள் அவர்களிடம் இல்லை.
ஆனால் தமிழில் ஒரு கோடி, பத்துக்கோடி, நூறுகோடி என்றும், இவற்றிலும் தாண்டி கோடி கோடி அவற்றுக்கெல்லாம் கோடி என்பது போன்றவற்றை குறிக்கும் சொற்கள் அக்காலத்திலேயே உருவாக்கப்பட்டன என்பது தமிழரின் பெருமையைக் காட்டும். அச்சொற்களாவன:-
நூறாயிரம், பத்து நூறாயிரம், கோடி, அற்புதம் (பத்து கோடி), நிகர்புதம் (நூறு கோடி), கும்பம் (ஆயிரம் கோடி), கணம் (பத்தாயிரம் கோடி), கற்பம் (நூறு ஆயிரம் கோடி), நிகற்பம் (ஆயிரம் ஆயிரம் கோடி), பதுமம் (கோடி கோடி), சங்கம்.
இதற்குப் பின்வரும் எண்கள் வெள்ளம், அன்னியம், அர்த்தம், பரார்த்தம், பூரியம், முக்கோடி, மகாயுகம் எனப்பட்டன.
மகாயுகம் என்பது ஒன்றுக்குப்பின் 22 பூஜ்யங்களைக்கொண்ட எண் ஆகும்.
பெரும் எண்களைக் குறிப்பதற்கு சொற்கள் இருந்ததைப் போலவே பின்னங்களை குறிப்பதற்கும் தமிழில் சொற்கள் இருந்திருக்கின்றன.
ஆங்கிலத்தில் இரண்டில் ஒரு பங்கைக் குறிக்க பிணீறீயீ என்றும் நான்கில் ஒரு பங்கைக் குறிக்க னிuணீக்ஷீtமீக்ஷீ, என்றும் குறிக்கின்றனர்.
அதற்கும் மேல் 8-ல் ஒரு பங்கு 16-ல் ஒரு பங்கு இவற்றையெல்லாம் குறிக்க தனிச் சொற்கள் ஆங்கிலத்தில் உண்டா என்பது ஐயமாக இருக்கிறது.
ஆனால் தமிழில் பின்னங்களைக் குறிக்கும் சொற்கள் ஏராளம். அவையாவன:-
320-ல் ஒரு பங்கு முந்திரி என்றும், 160-ல் ஒரு பங்கு அரைக்காணி என்றும், 80-ல் ஒரு பங்கு காணி என்றும், 40-ல் ஒரு பங்கு அரைமா என்றும், 80-ல் 3 பங்கு முக்காணி என்றும், 20-ல் ஒரு பங்கு ஒரு மா என்றும், 10-ல் ஒரு பங்கு இருமா என்றும், 20-ல் 3 பங்கு மூன்றுமா என்றும், 5-ல் ஒரு பங்கு நான்குமா என்றும், 4-ல் ஒரு பங்கு கால் என்றும், 2-ல் ஒரு பங்கு அரை என்றும் குறிக்கப்பட்டது.
இந்த பின்னங்களை குறிக்கும் சொற்களை வைத்தே காளமேகப்புலவர் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாடல் கீழ்வருமாறு:-
முக்காலுக்கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டஞ்சாமுன்- விக்கி
இருமாமுன் மாகாணிக்கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை நின்றோது.
எடைகளையும், கால அளவையும் துல்லியமாகக் குறிக்கும் சொற்களும் தமிழில் உண்டு என்பதை கீழ்க்கண்டவற்றின் மூலம் அறியலாம்:-
எடையளவு
32 குன்றிமணி = 1 வராகன் எடை
10 வராகன் எடை = 1 பலம்
180 தானியமணி =1 தோலா
3 தோலா = 1 பலம்
8 பலம் = 1 சேர்
5 சேர் = 1 வீசை
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்
கால அளவு
60 வினாடி = 1 நாழிகை
2½ நாழிகை = 1 ஓரை
3¾ நாழிகை = 1 முகூர்த்தம்
7½ நாழிகை = 1 சாமம்
8 சாமம் = 1 நாள்
7 நாள் = 1 கிழமை
15 நாள் = 1 பக்கம்
30 நாள் = 1 திங்கள்
6 திங்கள் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
32 குன்றிமணி = 1 வராகன் எடை
10 வராகன் எடை = 1 பலம்
180 தானியமணி =1 தோலா
3 தோலா = 1 பலம்
8 பலம் = 1 சேர்
5 சேர் = 1 வீசை
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்
கால அளவு
60 வினாடி = 1 நாழிகை
2½ நாழிகை = 1 ஓரை
3¾ நாழிகை = 1 முகூர்த்தம்
7½ நாழிகை = 1 சாமம்
8 சாமம் = 1 நாள்
7 நாள் = 1 கிழமை
15 நாள் = 1 பக்கம்
30 நாள் = 1 திங்கள்
6 திங்கள் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
காரி நாயனார் என்பவர் எழுதிய கணக்கதிகாரம் என்னும் நூல் கணிதக் குறிப்புக்களை கொண்டது.
அதில் சின்னச்சின்ன கணக்குகள் பாடல்களாகவே தரப்பட்டுள்ளதாக, குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ராம கல்யாணி Òதமிழ் கணித நூல்கள்Ó என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
அவர் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பாடல் குடிவாரக் கணக்காக அமைந்துள்ளது.
அப்பாடல் பின்வருமாறு:-
ஊரொன்றில் நாலுகுடி உள்நிலமும் நாலாறு
வேலியிறை நூறு கூறியதால்- பான்மொழியாய்
ஆறுடனே முக்காலும் அஞ்சேகால் நாலரையும்
ஏழரையுமாக வியம்பு
24 வேலி நிலத்தை நான்கு குடிகள் எப்படி பங்கு பிரித்துக் கொண்டார்கள் என்பதை கூறும் பாடல் இது.
ஆனால் துரதிருஷ்டவசமாக, பல தமிழ் கணித நூல்கள் நமக்கு கிடைக்காமலேயே போய் விட்டன. நாம் பெற்றதை விட, இழந்தது ஏராளம். எனவே மிஞ்சியிருப்பதையாவது காப்பாற்ற வேண்டியது நமது கடமை.
மேற்கண்டவாறு நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் கூறி இருக்கிறார்.
நமது மூதாதையர்களின் கணிதம் என்பது வர்த்தக பயன்பாட்டை விட, வானவியலுக்கே மிக அதிகமாக பயன்பட்டது.
நமது பழங்கால கணித மேதைகள், வானில் சுற்றும் கிரகங்களின் போக்கு, அவற்றின் ஈர்ப்பு சக்தி, அவை மனிதர்களை எந்த அளவு பாதிக்கும்?
கிரகங்களால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகியவற்றையும் ஆய்ந்து அறிந்து அதன் மூலம் ஜோதிடம் என்பதை உருவாக்கினார்கள்.
சாதகமான தகவல்களைக் கூறுவதுதான் சாதகம் அதாவது ஜாதகம்: எனவே இது அபத்தமானது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதுபற்றி ஜோதிட வல்லுநர் காழியூர் நாராயணன் ஆணித்தரமாகக் கூறும் கருத்துக்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.
பல தமிழ் கணித நூல்கள் நமக்கு கிடைக்காமலேயே போய் விட்டன. நாம் பெற்றதை விட, இழந்தது ஏராளம். எனவே மிஞ்சியிருப்பதையாவது காப்பாற்ற வேண்டியது நமது கடமை...
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அரிதான தகவல்கள் நன்றி சிவா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அருமையான பதிவு .
குடத்தினுள் இருக்கும் விளக்கென ,
அடக்கமான விஷயங்கள் ஆயிரம் ஆயிரம் .
வெளி உலகுக்கு கொணர அரசு முன் வருமா ?
ரமணியன்
குடத்தினுள் இருக்கும் விளக்கென ,
அடக்கமான விஷயங்கள் ஆயிரம் ஆயிரம் .
வெளி உலகுக்கு கொணர அரசு முன் வருமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நீதியரசர் வெ.இராமசுப்ரமணியன் அவர்களுக்கும் சிவா அவர்களுக்கும் நன்றி !
ஓலைச் சுவடியிலிருந்து சிறு கணக்கு நூல் ஒன்றை நான் பதிப்பித்துள்ளேன் ! சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழில் (Bulletin) அது வெளிவந்துள்ளது !
ஓலைச் சுவடியிலிருந்து சிறு கணக்கு நூல் ஒன்றை நான் பதிப்பித்துள்ளேன் ! சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழில் (Bulletin) அது வெளிவந்துள்ளது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|