புதிய பதிவுகள்
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Today at 0:02
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 23:37
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 23:36
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 21:03
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 20:55
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 18:42
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Yesterday at 18:30
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 13:55
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:50
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 8:54
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 7:26
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 7:20
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 3:21
» மலேசிய செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 23:26
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 22:18
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu 2 Feb 2023 - 21:59
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu 2 Feb 2023 - 16:23
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu 2 Feb 2023 - 2:35
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Thu 2 Feb 2023 - 2:01
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Thu 2 Feb 2023 - 1:45
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Thu 2 Feb 2023 - 1:22
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed 1 Feb 2023 - 23:37
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:34
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:33
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:28
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:26
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:21
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:44
» குலதெய்வம்
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:35
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:31
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:19
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed 1 Feb 2023 - 22:02
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed 1 Feb 2023 - 16:42
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed 1 Feb 2023 - 15:23
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed 1 Feb 2023 - 12:54
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed 1 Feb 2023 - 3:55
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed 1 Feb 2023 - 3:43
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed 1 Feb 2023 - 3:23
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue 31 Jan 2023 - 22:49
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue 31 Jan 2023 - 22:39
» குறட்டை
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 20:12
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 19:48
» மருதம்பட்டை
by சிவா Tue 31 Jan 2023 - 19:11
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue 31 Jan 2023 - 10:16
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue 31 Jan 2023 - 6:09
by சிவா Today at 0:02
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 23:37
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 23:36
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 21:03
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 20:55
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 18:42
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Yesterday at 18:30
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 13:55
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:50
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 8:54
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 7:26
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 7:20
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 3:21
» மலேசிய செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 23:26
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 22:18
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu 2 Feb 2023 - 21:59
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu 2 Feb 2023 - 16:23
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu 2 Feb 2023 - 2:35
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Thu 2 Feb 2023 - 2:01
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Thu 2 Feb 2023 - 1:45
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Thu 2 Feb 2023 - 1:22
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed 1 Feb 2023 - 23:37
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:34
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:33
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:28
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:26
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:21
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:44
» குலதெய்வம்
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:35
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:31
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:19
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed 1 Feb 2023 - 22:02
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed 1 Feb 2023 - 16:42
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed 1 Feb 2023 - 15:23
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed 1 Feb 2023 - 12:54
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed 1 Feb 2023 - 3:55
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed 1 Feb 2023 - 3:43
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed 1 Feb 2023 - 3:23
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue 31 Jan 2023 - 22:49
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue 31 Jan 2023 - 22:39
» குறட்டை
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 20:12
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 19:48
» மருதம்பட்டை
by சிவா Tue 31 Jan 2023 - 19:11
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue 31 Jan 2023 - 10:16
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue 31 Jan 2023 - 6:09
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
கோபால்ஜி |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
eraeravi |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தேசியச் செய்திகள்
Page 4 of 11 •
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
First topic message reminder :
பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்
பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.
இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.
பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்
பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.
இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 7 பேர் பலி
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மும்பை புறநகர்ப்பகுதியான போவாய், சாந்திவாலியில் இருக்கும் 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை தெரிவித்துள்ள தகவலின்படி இன்று இரவு நிலவரப்படி 7 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
15 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர் தீயை அணைக்கவும், குடியிருப்பில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றவும் போராடி வருகின்றனர். இன்னும் தீ முழுமையாக அணைக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மும்பை புறநகர்ப்பகுதியான போவாய், சாந்திவாலியில் இருக்கும் 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை தெரிவித்துள்ள தகவலின்படி இன்று இரவு நிலவரப்படி 7 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
15 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர் தீயை அணைக்கவும், குடியிருப்பில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றவும் போராடி வருகின்றனர். இன்னும் தீ முழுமையாக அணைக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் - ராணுவத்தினருக்கு நடைப்பெற்ற கடும் துப்பாக்கி சண்டைக்கு பிறகு 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரிலுள்ள பரமுல்லா மாவட்டத்தில் துட்காரலி எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ, நேற்று காலை, 3 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன், இந்திய ராணுவம் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டது. இந்த சண்டைக்கு பிறகு தீவிரவாதிகள் மூவரையும் ராணுவம் சுட்டுக்கொன்று அவர்களின் முயற்சியை முறியடித்தது.
சுமார் 4 தீவிரவாதிகள் இந்த ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என ராணுவத்தினர் நம்புவதால் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் நடைபெறும் தீவிரவாதிகளின் 3வது ஊடுருவல் முயற்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் - ராணுவத்தினருக்கு நடைப்பெற்ற கடும் துப்பாக்கி சண்டைக்கு பிறகு 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரிலுள்ள பரமுல்லா மாவட்டத்தில் துட்காரலி எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ, நேற்று காலை, 3 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன், இந்திய ராணுவம் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டது. இந்த சண்டைக்கு பிறகு தீவிரவாதிகள் மூவரையும் ராணுவம் சுட்டுக்கொன்று அவர்களின் முயற்சியை முறியடித்தது.
சுமார் 4 தீவிரவாதிகள் இந்த ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என ராணுவத்தினர் நம்புவதால் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் நடைபெறும் தீவிரவாதிகளின் 3வது ஊடுருவல் முயற்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
இந்தியா முழுவதும் மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
இந்தியாவில் தமிழ்நாடு உள்படஅனைத்து மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக் கப்பட்டு உள்ளது.
உடல் நலம் பாதிப்பு
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் காரீயமும், மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற ரசாயன பொருளும் அதிக அளவில் இருப்பதாக பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
மேகி நூடுல்சை சாப்பிட்ட பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறி பீகார், உத்தரபிரதேச மாநில கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. மேகி நூடுல்சில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக் கும் ரசாயன பொருள் அளவுக்கு அதிகமாக கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்ததை தொடர்ந்து, மேகி நூடுல்சின் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. மேலும் பல்வேறு மாநில அரசுகளும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தன.
மும்பை ஐகோர்ட்டில் வழக்கு
மேகி நூடுல்சின் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும், மராட்டிய மாநில அரசும் தடை விதித்ததை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 9 வித மேகி நூடுல்சின் விற்பனைக்கு தடை விதித்து கடந்த 5-ந் தேதி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேகி நூடுல்ஸ் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும், பாதுகாப்பற்றது என்றும் கூறி அதன் உற்பத்தி, இறக்குமதி, வினியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சட்ட விரோதம்
இதே காரணங்களின் அடிப்படையில் மராட்டிய மாநில அரசும் தடை விதித்து உள்ளது. இந்த தடை உத்தரவு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய சட்டத்தின் 34-வது பிரிவுக்கு எதிரானது ஆகும். மேலும் இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும், தன்னிச்சையாகவும் இந்த தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை அல்ல. மேகி நூடுல்சை ஆய்வு செய்து எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானவை அல்ல. எனவே மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
நீதிபதிகள் வி.எம்.கனடே, பி.பி.கொலாபாவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அவசியம் இல்லை
மனுவை விசாரித்த நீதிபதிகள், மேகி நூடுல்ஸ் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், அதன் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மீது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழக்கு தொடர விரும்பினால், 72 மணி நேரத்துக்கு முன்பு அந்த நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பவேண்டும் என்றும் கூறினார்கள்.
மேலும் மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமும், மராட்டிய அரசும் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்தியாவில் தமிழ்நாடு உள்படஅனைத்து மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக் கப்பட்டு உள்ளது.
உடல் நலம் பாதிப்பு
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் காரீயமும், மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற ரசாயன பொருளும் அதிக அளவில் இருப்பதாக பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
மேகி நூடுல்சை சாப்பிட்ட பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறி பீகார், உத்தரபிரதேச மாநில கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. மேகி நூடுல்சில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக் கும் ரசாயன பொருள் அளவுக்கு அதிகமாக கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்ததை தொடர்ந்து, மேகி நூடுல்சின் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. மேலும் பல்வேறு மாநில அரசுகளும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தன.
மும்பை ஐகோர்ட்டில் வழக்கு
மேகி நூடுல்சின் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும், மராட்டிய மாநில அரசும் தடை விதித்ததை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 9 வித மேகி நூடுல்சின் விற்பனைக்கு தடை விதித்து கடந்த 5-ந் தேதி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேகி நூடுல்ஸ் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும், பாதுகாப்பற்றது என்றும் கூறி அதன் உற்பத்தி, இறக்குமதி, வினியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சட்ட விரோதம்
இதே காரணங்களின் அடிப்படையில் மராட்டிய மாநில அரசும் தடை விதித்து உள்ளது. இந்த தடை உத்தரவு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய சட்டத்தின் 34-வது பிரிவுக்கு எதிரானது ஆகும். மேலும் இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும், தன்னிச்சையாகவும் இந்த தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை அல்ல. மேகி நூடுல்சை ஆய்வு செய்து எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானவை அல்ல. எனவே மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
நீதிபதிகள் வி.எம்.கனடே, பி.பி.கொலாபாவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அவசியம் இல்லை
மனுவை விசாரித்த நீதிபதிகள், மேகி நூடுல்ஸ் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், அதன் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மீது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழக்கு தொடர விரும்பினால், 72 மணி நேரத்துக்கு முன்பு அந்த நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பவேண்டும் என்றும் கூறினார்கள்.
மேலும் மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமும், மராட்டிய அரசும் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
அமோனியா வாயு கசிவு: 8 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல்!
லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று அதிகாலை டேங்கர் லாரியிலிருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து லூதியானா போலீசார் கூறும்போது, ''பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமோனியா வாயு ஏற்றி கொண்டு சென்ற டேங்கர் லாரி ஒன்று அங்கிருந்த மேம்பாலத்தை கடக்கும்போது, திடீரென பழுதடைந்துள்ளது. இதனால், அந்த லாரியில் இருந்த அமோனியா வாயு கசிய தொடங்கியது.
அமோனியா வாயுவை சுவாசித்த 8 பேர் பரிதாமபாமக் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. உடனே அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, வாயு கசிவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தனர்.
லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று அதிகாலை டேங்கர் லாரியிலிருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து லூதியானா போலீசார் கூறும்போது, ''பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமோனியா வாயு ஏற்றி கொண்டு சென்ற டேங்கர் லாரி ஒன்று அங்கிருந்த மேம்பாலத்தை கடக்கும்போது, திடீரென பழுதடைந்துள்ளது. இதனால், அந்த லாரியில் இருந்த அமோனியா வாயு கசிய தொடங்கியது.
அமோனியா வாயுவை சுவாசித்த 8 பேர் பரிதாமபாமக் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. உடனே அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, வாயு கசிவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
உத்தர பிரதேசத்தில் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அடித்து கொலை
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரும் தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான நபர் ஒருவரை கிராம தலைவர் உட்பட சிலர் அடித்து கொலை செய்துள்ளனர்.
இது குறித்து கூடுதல் சூப்பிரெண்டு போலீஸ் ஜே.பி. பாண்டே கூறும்போது, கிராம தலைவர் திரிலோகி நாத் மேற்கொண்டு வரும் கிராம மேம்பாட்டு பணிகள் குறித்து தகவல் அறிவதற்காக விண்ணப்பித்து வந்ததுடன், மாவட்ட தலைமையகத்தில் சமீபத்தில் தர்ணா ஒன்றையும் நடத்தினார்.
இந்நிலையில், போலீசாரிடம் மிஸ்ராவின் குடும்பத்தினர் அளித்த புகாரில், திரிலோகி தனது சகோதரர்கள் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டு தங்களது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், குரு பிரசாத்தையும் கடுமையாக தாக்கினர் என்று தெரிவித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மிஸ்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே மரணமடைந்து விட்டார்.
இது தொடர்பாக கிராம தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று போலீசார் கூறி உள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரும் தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான நபர் ஒருவரை கிராம தலைவர் உட்பட சிலர் அடித்து கொலை செய்துள்ளனர்.
இது குறித்து கூடுதல் சூப்பிரெண்டு போலீஸ் ஜே.பி. பாண்டே கூறும்போது, கிராம தலைவர் திரிலோகி நாத் மேற்கொண்டு வரும் கிராம மேம்பாட்டு பணிகள் குறித்து தகவல் அறிவதற்காக விண்ணப்பித்து வந்ததுடன், மாவட்ட தலைமையகத்தில் சமீபத்தில் தர்ணா ஒன்றையும் நடத்தினார்.
இந்நிலையில், போலீசாரிடம் மிஸ்ராவின் குடும்பத்தினர் அளித்த புகாரில், திரிலோகி தனது சகோதரர்கள் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டு தங்களது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், குரு பிரசாத்தையும் கடுமையாக தாக்கினர் என்று தெரிவித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மிஸ்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே மரணமடைந்து விட்டார்.
இது தொடர்பாக கிராம தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று போலீசார் கூறி உள்ளனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
1 மில்லியன் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இருக்கும் ஃபாக்ஸ்கான்!

ஆப்பிள் பற்றியும், ஐபோன்கள் பற்றியும் அலசி ஆராய்பவர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி தான் ஐபோன் மற்றும் ஆப்பிள் கருவிகளின் முக்கிய உற்பத்தி நிறுவனமாகும். இதுவரை தைவான், சீனா போன்ற நாடுகளில் செயல்பட்டு வந்த ஃபாக்ஸ்கானின் பார்வை சமீபத்தில் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. வரும் 2020-ம் ஆண்டிற்குள் 10-12 உற்பத்தி ஆலைகளை உருவாக்க ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ள ஃபாக்ஸ்கான், இதன் மூலம் சுமார் 1 மில்லியன் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மீது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் கவனம் திரும்புவதற்கு இந்தியாவின் வளர்ச்சி மட்டும் காரணம் அல்ல, சீனாவின் பொருளாதார சரிவும் மிக முக்கியக் காரணம்.
முதலில் ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் மகராஷ்டிராவில் தனது உற்பத்தி ஆலைகளை நிறுவ இருக்கும் ஃபாக்ஸ்கான், அதன் பிறகு படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் தனது கிளைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. உற்பத்தி ஆலைகள் மட்டுமல்லாமல், தகவல் மையங்கள் மற்றும் சில தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களையும் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் பல்வேறு இடங்களை பார்த்து வருகிறது.
இதற்கிடையே ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் வருகையால், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் கருவிகள் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமல்லாமல் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் கருவிகளும் உற்பத்தி செய்யப்படும் என்றும், இதன் மூலம் இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான தரம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
செவ்வாய்க் கிரகத்திற்குப் பயணம் போகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்திற்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தேர்வாகியுள்ளார்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இதற்காகப் போயிஸ் கம்பெனி மற்றும் ‘ஸ்பேஸ்–எக்ஸ்’ என்னும் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான விண்கலத்தைத் தயாரித்து வருகிறது.
அந்த வகையில் முதல் கட்டமாக 2017- ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் உருவாக்கப்படுகிறது.
இந்தச் சாதனைப் பயணத்திற்காகச் சுனிதா வில்லியம்ஸ், ராபர்ட், டக்லஸ் ஹர்லி ஆகியோரை நாசா தேர்வு செய்துள்ளது.
இம்மூவருக்கும் விரைவில் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்வதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்திற்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தேர்வாகியுள்ளார்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இதற்காகப் போயிஸ் கம்பெனி மற்றும் ‘ஸ்பேஸ்–எக்ஸ்’ என்னும் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான விண்கலத்தைத் தயாரித்து வருகிறது.
அந்த வகையில் முதல் கட்டமாக 2017- ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் உருவாக்கப்படுகிறது.
இந்தச் சாதனைப் பயணத்திற்காகச் சுனிதா வில்லியம்ஸ், ராபர்ட், டக்லஸ் ஹர்லி ஆகியோரை நாசா தேர்வு செய்துள்ளது.
இம்மூவருக்கும் விரைவில் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்வதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் இணையதளம் முடங்கியது: சீனாவின் கைவரிசையா?
வெளிநாட்டின் செயற்கைக் கோள்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்ணில் செலுத்துவதற்காக வணிக நோக்கில் தொடங்கப்பட்டது இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ். இது 1992 -ஆம் ஆண்டு பெங்களுரூவில் ஏற்படுத்தப்பட்டது.
ஆன்ட்ரிக்ஸ், வெள்ளிக்கிழமையன்று 1440 கிலோ எடை கொண்ட 5 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்தது.
இந்நிலையில் இதன் இணையதளம் திடீரெனச் செயல் இழந்து விட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல் இழந்துள்ளதாக ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தாலும், சீனாவைச் சேர்ந்த முடக்கர்கள் இந்த இணையதளத்தை முடக்கி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டின் செயற்கைக் கோள்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்ணில் செலுத்துவதற்காக வணிக நோக்கில் தொடங்கப்பட்டது இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ். இது 1992 -ஆம் ஆண்டு பெங்களுரூவில் ஏற்படுத்தப்பட்டது.
ஆன்ட்ரிக்ஸ், வெள்ளிக்கிழமையன்று 1440 கிலோ எடை கொண்ட 5 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்தது.
இந்நிலையில் இதன் இணையதளம் திடீரெனச் செயல் இழந்து விட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல் இழந்துள்ளதாக ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தாலும், சீனாவைச் சேர்ந்த முடக்கர்கள் இந்த இணையதளத்தை முடக்கி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65691
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவல்கள் சிவா
.....நன்றி !





- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 04/09/2011
தகவலுக்கு நன்றி
வட இந்தியாவில் கனமழைக்கு 11 பேர் பலி
வட இந்தியாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகினர். பல்வேறு பெரு நகரங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்ராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழை பாதிப்பு அதிகளவில் இருக்கிறது.
இந்த மாநிலங்களில் பல்வேறு நதிகளில் நீரோட்டம் அபாய அளவை கடந்து செல்கிறது.
மழை காரணமாக உத்தரப் பிரதேசத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 7 பேரும், ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேரும் பலியாகினர். உத்ராகண்ட் மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பலியானார்.
போக்குவரத்து பாதிப்பு:
டெல்லியில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.டி.ஓ., விகாஸ் மார்க், சவுத் எக்ஸ்டன்ஷன், கான்பூர், மஹிபால்பூர், ஹரிநகர், ஐஐடி கிராஸிங், நேரு பிளேஸ், யூசுப் சராய் மார்கெட், முன்ரிகா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 147.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வட இந்தியாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகினர். பல்வேறு பெரு நகரங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்ராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழை பாதிப்பு அதிகளவில் இருக்கிறது.
இந்த மாநிலங்களில் பல்வேறு நதிகளில் நீரோட்டம் அபாய அளவை கடந்து செல்கிறது.
மழை காரணமாக உத்தரப் பிரதேசத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 7 பேரும், ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேரும் பலியாகினர். உத்ராகண்ட் மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பலியானார்.
போக்குவரத்து பாதிப்பு:
டெல்லியில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.டி.ஓ., விகாஸ் மார்க், சவுத் எக்ஸ்டன்ஷன், கான்பூர், மஹிபால்பூர், ஹரிநகர், ஐஐடி கிராஸிங், நேரு பிளேஸ், யூசுப் சராய் மார்கெட், முன்ரிகா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 147.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
பூட்டிய அறைக்குள் 'போர்னோ' பார்ப்பதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதை எப்படி நீதிமன்றம் தடுக்க முடியும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் போர்னோகிராஃபி இணையதளங்களுக்கு (ஆபாசப் பட இணையதளங்கள்) இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் கமலேஷ் வஷ்வானி என்பவர் அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர், ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாததால் இடைக்கால நிவாரணமாக போர்னோ இணையதளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். மேலும், இந்தியாவில் 4 கோடி ஆபாச இணையதளங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, "இதுபோன்ற இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்தால் இயலாது. ஏனெனில், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்ப்பது அவரது அடிப்படை உரிமையாகும்.
எனவே, அதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், 18 வயது நிரம்பிய நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. "வயது வந்த நான், பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தைப் பார்க்கக் கூடாது என நீங்கள் கூறுவது அரசியல் சட்டப்பிரிவு 21 (தனிநபர் உரிமை)-யை மீறுவதாகும்" எனக் கூறலாம்.
இதனால், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க முடியாது" என்றார்.
அதேவேளையில், "ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது அவசியமானதே. இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்" என்றார்.
வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதை எப்படி நீதிமன்றம் தடுக்க முடியும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் போர்னோகிராஃபி இணையதளங்களுக்கு (ஆபாசப் பட இணையதளங்கள்) இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் கமலேஷ் வஷ்வானி என்பவர் அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர், ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாததால் இடைக்கால நிவாரணமாக போர்னோ இணையதளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். மேலும், இந்தியாவில் 4 கோடி ஆபாச இணையதளங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, "இதுபோன்ற இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்தால் இயலாது. ஏனெனில், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்ப்பது அவரது அடிப்படை உரிமையாகும்.
எனவே, அதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், 18 வயது நிரம்பிய நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. "வயது வந்த நான், பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தைப் பார்க்கக் கூடாது என நீங்கள் கூறுவது அரசியல் சட்டப்பிரிவு 21 (தனிநபர் உரிமை)-யை மீறுவதாகும்" எனக் கூறலாம்.
இதனால், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க முடியாது" என்றார்.
அதேவேளையில், "ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது அவசியமானதே. இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்" என்றார்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
இந்தியர்கள் உணவுக்காக அதிகம் செலவிடுகிறார்கள்
ஓர் இந்தியர் தனது மொத்த செலவில் சராசரியாக 65%-ஐ உணவுக்காக செலவிடுவதாக புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
டயட் அட்லஸ் ஆஃப் இந்தியா (Diet Atlas of India) என்ற பெயரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு தரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கிராமப்புற மக்கள், நகர்ப்புற மக்களவைவிட அதிகளவில் உணவு தானியங்களுக்காக செலவு செய்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிராமவாசி, தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 41% உணவு தானியங்களுக்காகவும், 8% பால் பொருட்களுக்காகவும், 19% மற்றவைக்காகவும் செலவிடுகிறார்.
அதேவேளையில் நகர்ப்புறத்தில் வசிக்கும் நபர் ஒருவர், தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 25% உணவு தானியங்களுக்காகவும், 9% பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்காகவும், 26% மற்ற உணவு வகைகளுக்காகவும் செலவிடுகிறார்.
மேலும் அந்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் பாதிக்கும் அதிகமானோர் அசைவ உணவு உண்பவர்களாகவே உள்ளனர். குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் மட்டுமே சைவ உணவு சாப்பிடுவோர் அதிகமாக இருக்கின்றனர். அந்த மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் 40%-க்கு குறைவானவர்களே அசைவ உணவு உண்கின்றனர் எனத் தெரிகிறது.
ஓர் இந்தியர் தனது மொத்த செலவில் சராசரியாக 65%-ஐ உணவுக்காக செலவிடுவதாக புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
டயட் அட்லஸ் ஆஃப் இந்தியா (Diet Atlas of India) என்ற பெயரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு தரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கிராமப்புற மக்கள், நகர்ப்புற மக்களவைவிட அதிகளவில் உணவு தானியங்களுக்காக செலவு செய்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிராமவாசி, தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 41% உணவு தானியங்களுக்காகவும், 8% பால் பொருட்களுக்காகவும், 19% மற்றவைக்காகவும் செலவிடுகிறார்.
அதேவேளையில் நகர்ப்புறத்தில் வசிக்கும் நபர் ஒருவர், தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 25% உணவு தானியங்களுக்காகவும், 9% பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்காகவும், 26% மற்ற உணவு வகைகளுக்காகவும் செலவிடுகிறார்.
மேலும் அந்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் பாதிக்கும் அதிகமானோர் அசைவ உணவு உண்பவர்களாகவே உள்ளனர். குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் மட்டுமே சைவ உணவு சாப்பிடுவோர் அதிகமாக இருக்கின்றனர். அந்த மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் 40%-க்கு குறைவானவர்களே அசைவ உணவு உண்கின்றனர் எனத் தெரிகிறது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
இஸ்ரோ இணையதளத்தில் தகவல்களை அழித்து சதி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் மர்ம நபர்கள் சிலர் நேற்று ஊடுருவி தகவல்களை அழித்துள்ளனர். இது சீனாவின் சதித் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட், இங்கிலாந்தின் 5 செயற்கைக்கோள்களை வெற்றி கரமாக விண்ணில் செலுத்திய 2 தினங்களில் இந்த விஷமச் செயல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆன்ட்ரிக்ஸ் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இருந்த சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது மர்ம நபர்களின் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேநேரம் இணையதளத்தின் மற்ற பக்கங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து ஆன்ட்ரிக்ஸ் அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணியில் அவர்கள் ஈடுபட் டுள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் மர்ம நபர்கள் சிலர் நேற்று ஊடுருவி தகவல்களை அழித்துள்ளனர். இது சீனாவின் சதித் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட், இங்கிலாந்தின் 5 செயற்கைக்கோள்களை வெற்றி கரமாக விண்ணில் செலுத்திய 2 தினங்களில் இந்த விஷமச் செயல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆன்ட்ரிக்ஸ் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இருந்த சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது மர்ம நபர்களின் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேநேரம் இணையதளத்தின் மற்ற பக்கங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து ஆன்ட்ரிக்ஸ் அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணியில் அவர்கள் ஈடுபட் டுள்ளனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
அரசு விளம்பரம்: டெல்லிக்கு எதிரான மனு நிராகரிப்பு
டெல்லி மாநில அரசுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அரசு வெளியிடும் விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். தனிநபர் வழிபாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தது.
அரசு விளம்பரங்கள் வெளியிடுவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. இந்த நெறிமுறைகளை டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீறுவதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும், டெல்லி அரசு, விளம்பரங்களுக்கான தொகையை ரூ.30 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு தீர்வுபெறுவதற்கான வேறு வழிமுறைகள் உள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை மீறி தாக்கல் செய்யப்படும் தனிப்பட்ட மனுக்களை ஊக்குவிப்பதில்லை என உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில அரசுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அரசு வெளியிடும் விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். தனிநபர் வழிபாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தது.
அரசு விளம்பரங்கள் வெளியிடுவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. இந்த நெறிமுறைகளை டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீறுவதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும், டெல்லி அரசு, விளம்பரங்களுக்கான தொகையை ரூ.30 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு தீர்வுபெறுவதற்கான வேறு வழிமுறைகள் உள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை மீறி தாக்கல் செய்யப்படும் தனிப்பட்ட மனுக்களை ஊக்குவிப்பதில்லை என உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 11