புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
3 Posts - 2%
jairam
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
2 Posts - 1%
Poomagi
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 1%
சிவா
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 1%
Manimegala
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
17 Posts - 4%
prajai
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
7 Posts - 2%
Jenila
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
4 Posts - 1%
jairam
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
4 Posts - 1%
Rutu
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 12:45 pm

மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ SIndV7XGQym1k4LMSnQO+E_1429855022

திருமாலின் தசாவதாரங்களிலேயே, மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து வடிவெடுத்தது நரசிம்ம அவதாரத்தில் தான். அதேபோன்று, மற்ற அவதாரங்களில் திருமால் சங்கு, சக்கரம் ஏந்தி வந்தார். இந்த அவதாரத்தில், தன் நகத்தையே ஆயுதமாகக் கொண்டார்.

'நரன்' என்றால் மனிதன்; 'சிம்மம்' என்றால் சிங்கம். சித்திரை மாதம் சதுர்த்தசி திதியில் அவதரித்தார் நரசிம்மர். சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்ததாகவும் சொல்வர்.

திருமாலை தரிசிக்க சனகர், சனாதனர், சனந்தனர் மற்றும் சனத்குமார் போன்றோர் வைகுண்டம் வந்தனர். ஆனால், காவலர்களான ஜெயன், விஜயன் ஆகியோர் வைகுண்டத்திற்குள் அனுமதிக்காமல் பிரச்னை செய்தனர். அவர்களின் செயல்களால் அதிருப்தி அடைந்த திருமால், 'பூலோகத்தில், நல்லவர்களாக, 100 பிறவிகள் எடுக்க வேண்டுமா அல்லது கெட்டவர்களாக மூன்று பிறவிகள் எடுக்க வேண்டுமா எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்...' என்று கேட்டார்.
அவர்கள், கெட்டதைத் தேர்ந்தெடுத்து, பூலோகத்தில் பிறந்தனர். அதில், ஒரு பிறவியில் அண்ணன் இரண்யாட்சனாகவும், தம்பி இரண்யனாகவும் பிறந்தனர்.

இரண்யன், திருமாலை நிந்தனை செய்தான். ஆனால், அவன் மகன் பிரகலாதனோ நாராயண பக்தனானான். இது, இரண்யனுக்குப் பிடிக்கவில்லை. பெற்ற பிள்ளையென்றும் பாராமல், அவனைக் கொல்லவும் துணிந்தான். ஒருமுறை தந்தைக்கும், மகனுக்கும் தர்க்கம் ஏற்படவே, 'இந்த தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?' எனக் கேட்டான் இரண்யன். 'ஆம்' என நம்பிக்கையோடு பிரகலாதன் சொல்லவே, தூணை உடைத்தான் இரண்யன். அதிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மர், இரண்யனை தன் நகங்களாலேயே கொன்றார்.

தசாவதாரங்களில் திருமாலுக்கே மிகவும் பிடித்தது நரசிம்மம் தான். அதனால் தான், சீனிவாசனாக (வெங்கடாஜலபதி) அவர் பூமிக்கு வந்த போது, நரசிம்மர் தங்கியிருந்த மலையைத் தேர்ந்தெடுத்தார்.

ரிஷபாசுரன் என்ற அசுரன், நரசிம்மரை நினைத்து தவமிருந்தான். நரசிம்மர் அவன் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். 'உம்மோடு சண்டை போட வேண்டும்...' என்றான் ரிஷபாசுரன்.

நரசிம்மரும் சம்மதித்து சண்டையிட்டு அவனை வென்றார். உயிர் போகும் வேளையில், 'நரசிம்ம வடிவத்தை யாரொருவன் பார்த்துக் கொண்டே உயிர் விடுகிறானோ அவனுக்கு மோட்சம் நிச்சயம் என்பர். நான் உம்மைப் பார்த்தபடியே உயிர் விடுவதால், மோட்சம் செல்கிறேன். இந்த மலை, என் பெயரால், 'ரிஷபாத்ரி' என்று வழங்க வேண்டும்...' என்று வேண்டினான் ரிஷபாசுரன். நரசிம்மரும் சம்மதித்தார்.

அந்த ரிஷபாத்ரி மலை மீது தான், ஏழுமலையான் கோவில் கொண்டிருக்கிறார்.

'அநியாயம் நடக்கும் போது அன்று பூமியில் தோன்றிய நரசிம்மர், இன்று, பல இரண்யன்கள் பூமியில் அதர்மம் செய்து வரும் நிலையில், அவர்களைக் கொல்ல அவதாரம் எடுத்து வரவில்லையே...' என கேட்கலாம். இரண்யன்கள் இங்கு இருக்கின்றனர்; ஆனால், அவரை ஆத்மார்த்தமாக நம்பி அழைக்க ஒரு பிரகலாதன் கூட இங்கு இல்லை என்பதே நிஜம்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் குறைய நரசிம்மர் இங்கே வர வேண்டும்; அதற்காக, நாம் ஒவ்வொருவரும் அவரை தீவிரமாக நம்பும் பிரகலாதனாக மாற வேண்டும்!

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 12:50 pm

//'அநியாயம் நடக்கும் போது அன்று பூமியில் தோன்றிய நரசிம்மர், இன்று, பல இரண்யன்கள் பூமியில் அதர்மம் செய்து வரும் நிலையில், அவர்களைக் கொல்ல அவதாரம் எடுத்து வரவில்லையே...' என கேட்கலாம். இரண்யன்கள் இங்கு இருக்கின்றனர்; ஆனால், அவரை ஆத்மார்த்தமாக நம்பி அழைக்க ஒரு பிரகலாதன் கூட இங்கு இல்லை என்பதே நிஜம்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் குறைய நரசிம்மர் இங்கே வர வேண்டும்; அதற்காக, நாம் ஒவ்வொருவரும் அவரை தீவிரமாக நம்பும் பிரகலாதனாக மாற வேண்டும்!//


ரொம்ப சரி.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக