புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
டோனி அபாட்டின் தொடர் கோரிக்கைகள், மயூரன் சுகுமாரனின் உருக வைக்கும் ஓவியங்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நடத்திய பிரார்தனைகள் என எதுவும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மனதை அசைத்துப் பார்க்கவில்லை.
இந்தோனேசிய நேரப்படி சரியாக நள்ளிரவு 12.25 மணிக்கு மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பாலி நைன் கைதிகளுக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பெண் கைதியான மேரி ஜேன் வேலோசோவிற்கு மட்டும் கருணை காட்டப்பட்டதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களாக விடோடோ, பாலி நைன் குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றாலும், கடந்த ஜனவரி மாதம் அவர் பாலி நைன் குறித்து கூறுகையில், “போதைப் பொருட்களால் இந்தோனேசியாவில் நாள் ஒன்று 50 பேர் இறக்கின்றனர். ஆகவே, போதைப் பொருள் கும்பலுக்காக என்னிடம் கருணை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறியிருந்தார்.
அவர் கூறியது போலவே கடைசி வரை அவரிடம் கருணை பிறக்கவில்லை. ஏறக்குறைய 10 ஆண்டு காலமாக நீடித்து வந்த அவர்களின் உயிர் போராட்டம் சில நிமிடங்களுக்கு முன்னாள் முடிந்து போயின.
மரண தண்டனைக்குரிய குற்றங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால் மரண தண்டனையின் மூலம் பறிக்கப்படும் உயிர் நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை. உயிருக்கான அளவு கோல்கள், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாக இருக்க முடியாது.
மனிதர்களால் மீட்டுக் கொடுக்க முடியாத உயிரை, சட்ட விரோதமாக பறித்தாலும் சரி, சட்ட ரீதியாக பறித்தாலும் சரி, அது கொலைக்குச் சமமானதே என பெரும்பான்மையான நாடுகள் ஒப்புக் கொள்கின்றன. அவற்றில் விதிவிலக்காக இருக்கும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் விபரம்!
ஆஸ்திரேலியா வாழ் தமிழர் மயூரன் சுகுமாறன்,
ஆஸ்திரேலியா வாழ் சீனர் ஆன்ட்ரூ சான்,
நைஜீரியாவின் ஜாமையூ ஔலாபி,
நைஜீரியாவின் மார்ட்டின் ஆண்டர்சன்,
பிரேசில் நாட்டைச் சார்ந்த ரோட்ரிகோ குலார்ட்,
நைஜீரியாவின் சில்வெஸ்டர் ஓபியெக்வெய்,
பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த செர்க்ஜி அட்லோயி,
இந்தோனேஷியாவின் சைனல் ஆப்தீன்,
நைஜீரியாவின் ஆக்குவாடிலி
ஆஸ்திரேலியா வாழ் சீனர் ஆன்ட்ரூ சான்,
நைஜீரியாவின் ஜாமையூ ஔலாபி,
நைஜீரியாவின் மார்ட்டின் ஆண்டர்சன்,
பிரேசில் நாட்டைச் சார்ந்த ரோட்ரிகோ குலார்ட்,
நைஜீரியாவின் சில்வெஸ்டர் ஓபியெக்வெய்,
பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த செர்க்ஜி அட்லோயி,
இந்தோனேஷியாவின் சைனல் ஆப்தீன்,
நைஜீரியாவின் ஆக்குவாடிலி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கருணை காட்டி இருக்கலாம், தண்டனையை ஆயுள் தண்டனையாக கூட செய்திருக்கலாம்... ஆனால் துப்பாக்கியால் சுட்டு..... பாவம்.
அதேபோல், நாள் ஒன்றுக்கு ஐம்பது பேர் இறக்கிறார்கள் என்ற வாதத்தையும் இங்கே கவனிக்க வேண்டும். இவர்கள் வாழ்வதற்கு மற்றவர்களை போதை பொருளுக்கு அடிமையாக்கி வருவதும் தவறானதே.
அதேபோல், நாள் ஒன்றுக்கு ஐம்பது பேர் இறக்கிறார்கள் என்ற வாதத்தையும் இங்கே கவனிக்க வேண்டும். இவர்கள் வாழ்வதற்கு மற்றவர்களை போதை பொருளுக்கு அடிமையாக்கி வருவதும் தவறானதே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அந்த பொண்ண ஏன் விட்டுடாங்க
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1133739mbalasaravanan wrote:அந்த பொண்ண என் விட்டுடாங்க
பெண் என்றால் பேயும் இறக்கம் காட்டுமாம், அதுபோல ஜோக்கோ விடோடோ இருந்திருப்பாரோ
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1133740M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133739mbalasaravanan wrote:அந்த பொண்ண என் விட்டுடாங்க
பெண் என்றால் பேயும் இறக்கம் காட்டுமாம், அதுபோல ஜோக்கோ விடோடோ இருந்திருப்பாரோ
அப்ப ஆண்கள் செய்தல் தண்டனை பெண்கள் செய்தால் மன்னிப்பா என்ன கொடுமை இது
பாலி நைன் வழக்கில் மயூரன் சுகுமாரன்,
அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பேருக்கு
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,
ஆஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவிற்கான
தங்கள் நாட்டுத் தூதரை திரும்பப் பெற்றுக் கொண்டது
-
இது தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை
அமைச்சர் ஜூலி பிஷப் கூறுகையில், “இரண்டு ஆஸ்திரேலியர்கள்
கொல்லப்பட்டதற்கான விளைவுகளை இந்தோனேசியா
கட்டாயம் சந்திக்கும்.
இந்தோனேசியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பால் க்ரிக்சன்
நாடு திரும்புவார்” என்று கூறியுள்ளார்.
-
அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பேருக்கு
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,
ஆஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவிற்கான
தங்கள் நாட்டுத் தூதரை திரும்பப் பெற்றுக் கொண்டது
-
இது தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை
அமைச்சர் ஜூலி பிஷப் கூறுகையில், “இரண்டு ஆஸ்திரேலியர்கள்
கொல்லப்பட்டதற்கான விளைவுகளை இந்தோனேசியா
கட்டாயம் சந்திக்கும்.
இந்தோனேசியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பால் க்ரிக்சன்
நாடு திரும்புவார்” என்று கூறியுள்ளார்.
-
மயூரன் சுகுமாறனின் இறுதி வார்த்தைகள்...
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாறனுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது இந்தோனேசிய 'நீதி'!(?). தண்டனை நிறைவேற்றப்படுவதற்குமுன் மயூரனை சந்தித்துப் பேசிய தர்மிணி மணி (மயூரனின் உறவினர்), அவருடைய கடைசி வார்த்தைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
"நான் மயூரனிடம் பேசியபோது, அவர் பார்க்க விரும்பும் புதிய அவென்ஜர்ஸ், பேட்மேன் Vs சூப்பர்மேன், ஸ்டார் வார்ஸ் 7, சனிக்கிழமை அன்று நடக்க இருக்கும் மேவெதர் Vs பேக்கியோ குத்துச்சண்டை ஆகியவற்றை பார்க்க முடியாதே என்று வருந்தினார். அவர் அப்படிச் சொல்லும்போது என் அம்மாவுக்கும், அத்தைக்கும் கண்ணீர் வழிந்தது. ஆனால், மயூரன் ஜோக் அடித்துக் கொண்டு அவர்களைத் தேற்றிக் கொண்டே இருந்தார். மயூரன் அப்படித்தான். சுற்றியிருப்பவர்களுக்காக தன்னைப் பற்றி சிந்திக்காமல் இருப்பார்.
என் கையையும், என் சகோதரி கையையும் பிடித்துக்கொண்டு, 'வாழ்க்கையில் யாரும் காலையில் எழும்போதே வெற்றியுடன் எழுவதில்லை. சின்ன சின்ன வெற்றிகள் ஒன்று சேர்ந்துதான் பெரிய வெற்றியாக அமையும். இதற்காக வாழ்க்கையில் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுடைய உழைப்பை இந்த உலகம் கவனிக்காது. தினமும் சின்ன சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு அதை அடைய முயற்சி செய்யுங்கள்.
தனது சகோதரியுடன் சிறு வயதில் மயூரன்
வாழ்க்கையில், என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது. யாரையும் 'முடியாது' என்று சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களை, பாசிட்டிவ் எண்ணங்களாக மாற்றுங்கள்' என்று மயூரன் கூறினார்.
இனி தனக்கு தேவைப்படாது என்று கூறிவிட்டு , மயூரன் தன்னிடம் இருந்த சாக்லெட்டுகளை எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கச் சொன்னார். அங்கே 2 நாட்களுக்கு முன்பு திருமணமான ஆண்ட்ரூ சான்(தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது), கல்யாணக் களையில் சிரித்துக்கொண்டிருந்தார்.
மயூரனுடன் பிரார்த்தனை செய்தபோது மயூரன், ஆண்ட்ரூ உடன் கடவுள் எப்போதும் இருக்கிறார் என சொல்லிக்கொண்டே இருந்தேன். இத்தனைக்கும்பிறகு, இதுதான் எனக்குத் தோன்றுகிறது!" என்றார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாறனுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது இந்தோனேசிய 'நீதி'!(?). தண்டனை நிறைவேற்றப்படுவதற்குமுன் மயூரனை சந்தித்துப் பேசிய தர்மிணி மணி (மயூரனின் உறவினர்), அவருடைய கடைசி வார்த்தைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
"நான் மயூரனிடம் பேசியபோது, அவர் பார்க்க விரும்பும் புதிய அவென்ஜர்ஸ், பேட்மேன் Vs சூப்பர்மேன், ஸ்டார் வார்ஸ் 7, சனிக்கிழமை அன்று நடக்க இருக்கும் மேவெதர் Vs பேக்கியோ குத்துச்சண்டை ஆகியவற்றை பார்க்க முடியாதே என்று வருந்தினார். அவர் அப்படிச் சொல்லும்போது என் அம்மாவுக்கும், அத்தைக்கும் கண்ணீர் வழிந்தது. ஆனால், மயூரன் ஜோக் அடித்துக் கொண்டு அவர்களைத் தேற்றிக் கொண்டே இருந்தார். மயூரன் அப்படித்தான். சுற்றியிருப்பவர்களுக்காக தன்னைப் பற்றி சிந்திக்காமல் இருப்பார்.
என் கையையும், என் சகோதரி கையையும் பிடித்துக்கொண்டு, 'வாழ்க்கையில் யாரும் காலையில் எழும்போதே வெற்றியுடன் எழுவதில்லை. சின்ன சின்ன வெற்றிகள் ஒன்று சேர்ந்துதான் பெரிய வெற்றியாக அமையும். இதற்காக வாழ்க்கையில் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுடைய உழைப்பை இந்த உலகம் கவனிக்காது. தினமும் சின்ன சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு அதை அடைய முயற்சி செய்யுங்கள்.
தனது சகோதரியுடன் சிறு வயதில் மயூரன்
வாழ்க்கையில், என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது. யாரையும் 'முடியாது' என்று சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களை, பாசிட்டிவ் எண்ணங்களாக மாற்றுங்கள்' என்று மயூரன் கூறினார்.
இனி தனக்கு தேவைப்படாது என்று கூறிவிட்டு , மயூரன் தன்னிடம் இருந்த சாக்லெட்டுகளை எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கச் சொன்னார். அங்கே 2 நாட்களுக்கு முன்பு திருமணமான ஆண்ட்ரூ சான்(தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது), கல்யாணக் களையில் சிரித்துக்கொண்டிருந்தார்.
மயூரனுடன் பிரார்த்தனை செய்தபோது மயூரன், ஆண்ட்ரூ உடன் கடவுள் எப்போதும் இருக்கிறார் என சொல்லிக்கொண்டே இருந்தேன். இத்தனைக்கும்பிறகு, இதுதான் எனக்குத் தோன்றுகிறது!" என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தோனேசியாவிற்கான தூதரை மீட்டுக்கொண்டது ஆஸ்திரேலியா!
பாலி நைன் வழக்கில் மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவிற்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்பப் பெற்றுக் கொண்டது. இது தொடர்பான அறிவிப்பினை ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இந்தோனேசியாவின் சட்ட முறைகளை ஆஸ்திரேலியா மதிக்கின்றது. நாங்கள் அவர்களின் இறையாண்மையை மரியாதை செய்கின்றோம். ஆனால் நடைபெற்ற சம்பவம் எங்களை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனை எங்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த சில மணிநேரங்களில் நடந்து முடிந்த சம்பவம், ஆஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்குமான நல்லுறவை கடுமையாக பாதித்துள்ளது. இது இரு நாட்டு உறவில் கருப்பு நாள்”
“மரண தண்டனை பற்றியும், போதைப்பொருள் குற்றங்கள் பற்றியும் மக்கள் பலவாறாக நினைக்கலாம். ஆனா, இரண்டு உயிர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தினரின் வலி யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆஸ்திரேலியர்களின் பிரார்த்தனையும் அவர்களுக்காக என்றும் இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் கூறுகையில், “இரண்டு ஆஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டதற்கான விளைவுகளை இந்தோனேசியா கட்டாயம் சந்திக்கும். இந்தோனேசியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பால் க்ரிக்சன் இன்று நாடு திரும்புவார்” என்று கூறியுள்ளார்.
பாலி நைன் வழக்கில் மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவிற்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்பப் பெற்றுக் கொண்டது. இது தொடர்பான அறிவிப்பினை ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இந்தோனேசியாவின் சட்ட முறைகளை ஆஸ்திரேலியா மதிக்கின்றது. நாங்கள் அவர்களின் இறையாண்மையை மரியாதை செய்கின்றோம். ஆனால் நடைபெற்ற சம்பவம் எங்களை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனை எங்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த சில மணிநேரங்களில் நடந்து முடிந்த சம்பவம், ஆஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்குமான நல்லுறவை கடுமையாக பாதித்துள்ளது. இது இரு நாட்டு உறவில் கருப்பு நாள்”
“மரண தண்டனை பற்றியும், போதைப்பொருள் குற்றங்கள் பற்றியும் மக்கள் பலவாறாக நினைக்கலாம். ஆனா, இரண்டு உயிர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தினரின் வலி யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆஸ்திரேலியர்களின் பிரார்த்தனையும் அவர்களுக்காக என்றும் இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் கூறுகையில், “இரண்டு ஆஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டதற்கான விளைவுகளை இந்தோனேசியா கட்டாயம் சந்திக்கும். இந்தோனேசியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பால் க்ரிக்சன் இன்று நாடு திரும்புவார்” என்று கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலி 9 மரண தண்டனை: “இது போதைக்கு எதிரான போர்” – இந்தோனேசியா கூறுகின்றது!
சிலகாப், ஏப்ரல் 29 – போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், ஒரு இந்தோனேசியர் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்தோனேசிய சட்டத்துறை தலைவர், தங்கள் நாடு தற்போது போதைக்கு எதிராக போர் புரிந்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.
நூசா கம்பாங்கன் தீவின் சிலாகாப் துறைமுகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்தோனேசிய சட்டத்துறை தலைவர் முகமட் ப்ராசெட்யோ,”மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த போதைக் குற்றங்களிலிருந்து எங்கள் நாடு மீண்டு வர நாங்கள் போதைக்கு எதிராக போர் தொடுத்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த மரண தண்டனை ஒரு இனிமையான விசயம் கிடையாது. அதே நேரத்தில் இது ஒரு விளையாட்டு வேலையும் கிடையாது. அதனால் நாங்கள் எங்கள் நாட்டை போதையில் இருந்து மீட்க அதை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும். வெளிநாட்டுக் குற்றவாளிகளை கொல்வதன் மூலம் அவர்களின் நாடுகளைப் பகைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் போதை தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையாக போராடுகின்றோம் ” என்றும் முகமட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மரண தண்டனையின் எதிரொலியாக ஆஸ்திரேலியா தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்துள்ள அவர், “அது தற்காலிகமான ஒரு எதிர்வினை” என்று தெரிவித்துள்ளார்.
சிலகாப், ஏப்ரல் 29 – போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், ஒரு இந்தோனேசியர் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்தோனேசிய சட்டத்துறை தலைவர், தங்கள் நாடு தற்போது போதைக்கு எதிராக போர் புரிந்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.
நூசா கம்பாங்கன் தீவின் சிலாகாப் துறைமுகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்தோனேசிய சட்டத்துறை தலைவர் முகமட் ப்ராசெட்யோ,”மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த போதைக் குற்றங்களிலிருந்து எங்கள் நாடு மீண்டு வர நாங்கள் போதைக்கு எதிராக போர் தொடுத்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த மரண தண்டனை ஒரு இனிமையான விசயம் கிடையாது. அதே நேரத்தில் இது ஒரு விளையாட்டு வேலையும் கிடையாது. அதனால் நாங்கள் எங்கள் நாட்டை போதையில் இருந்து மீட்க அதை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும். வெளிநாட்டுக் குற்றவாளிகளை கொல்வதன் மூலம் அவர்களின் நாடுகளைப் பகைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் போதை தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையாக போராடுகின்றோம் ” என்றும் முகமட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மரண தண்டனையின் எதிரொலியாக ஆஸ்திரேலியா தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்துள்ள அவர், “அது தற்காலிகமான ஒரு எதிர்வினை” என்று தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 202 பேர் பலியான பாலி குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய தீவிரவாதி பாகிஸ்தானில் கைது
» வன்னிப்போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் – இதனைப் புறந்தள்ள முடியாது! – ஐ.நா கூறுகின்றது!
» அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு
» இந்தோனேசியா: நிலநடுக்கத்தால் மசூதி இடிந்து விழுந்தது - 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
» ஏமனில் அமெரிக்கா குண்டு வீச்சு: அல்கொய்தா மதகுரு அவலாகி மகன் பலி- மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்
» வன்னிப்போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் – இதனைப் புறந்தள்ள முடியாது! – ஐ.நா கூறுகின்றது!
» அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு
» இந்தோனேசியா: நிலநடுக்கத்தால் மசூதி இடிந்து விழுந்தது - 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
» ஏமனில் அமெரிக்கா குண்டு வீச்சு: அல்கொய்தா மதகுரு அவலாகி மகன் பலி- மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|