புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
3 Posts - 3%
prajai
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
2 Posts - 2%
Rutu
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
Pradepa
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
18 Posts - 2%
prajai
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
5 Posts - 0%
Rutu
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை நம்பிக்கை தான் வாழ்க்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2015 2:32 am

(150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது!)
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Sacredheartjesusபல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரயிலில் பயணம் செய்தபோது அவருக்கருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கு நல்ல குடும்பத்தில் பிறந்தவர் போல இருந்தார். மாணவர், அந்த மனிதர் ஒரு விவசாயியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அந்த மனிதர் தனது கையில் ஒரு ஜெபமாலையை வைத்துக்கொண்டு, அதன் மணிகளை உருட்டிக்கொண்டு மிகுந்த பக்தியுடன் ஜெபித்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த மாணவர், அவரை நோக்கி கேலியாக, ஐயா, நீங்கள் இன்னுமா இதுபோன்ற பழைய நம்பிக்கையை வைத்துக் கொண்டு வாழ்கிறீர்கள் என்று கேலியாகக் கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், ஆம், நான் இதை முழுமையாக நம்புகிறேன். உமக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையா என்று கேட்டார்.

உடனே அந்த மாணவருக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்துவிட்டது. சிரித்து முடித்துவிட்டு, இந்த மாதிரி முட்டாள்தனங்களில் எனக்கு சிறிதளவும் நம்பிக்கை கிடையாது. நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்… இந்த விஞ்ஞான உலகத்தில் இதையெல்லாம் நம்பிக்கொண்டு இருக்காதீர். இந்த ஜெபமாலையை ஜன்னல் வழியே வெளியே தூக்கி வீசி விடுங்கள் என்றார்.

விஞ்ஞானமா எனக்கு இந்த விஞ்ஞானத்தைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா என்று மிகவும் அடக்கமாகக் கண்ணில் நீர்மல்கக் கேட்டுக்கொண்டார் அந்த மனிதர்.

தான் அந்த மனிதரின் மனத்தைப் புண்படுத்திவிட்டோம் என்று எண்ணிய அந்த மாணவர், அவரை மேலும் மனம் நோகச் செய்ய விரும்பவில்லை.

அவரைத் தேற்றும்விதமாக, உங்களது முகவரியை எனக்குக் கொடுங்கள். நான் ஊர் போய்ச் சேர்ந்தபிறகு உங்களுக்கு விஞ்ஞானத்தைப் பற்றிய நல்ல தகவல்களை அனுப்பி வைக்கிறேன் என்றார்.

அந்த மனிதர் தனது கோட்டுக்குள் கையை விட்டுத் துழாவி தனது விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தார்.

விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்த மாணவருக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. தனது தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, அமைதியாகி விட்டார்.

அப்படி என்ன அந்த விசிட்டிங் கார்டில் இருந்தது

லூயிஸ் பாஸ்டியர், இயக்குநர், விஞ்ஞான ஆய்வுக்கழகம், பாரிஸ் என்று அந்த விசிட்டிங் கார்டில் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு லூயிஸ் பாஸ்டியர் காலமானார். அவருடைய வாழ்வின் இறுதி நிமிடத்திலும் அவர் கையில் அந்த ஜெபமாலை இருந்தது.

இதுதான் அசைக்க முடியாத இறை நம்பிக்கை

நாம் எத்தனை பெரிய படிப்பு படித்திருந்தாலும் சரி, எவ்வளவு உயர்ந்த பணியில் இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சரி… இறை நம்பிக்கைதான் நமது வாழ்வை வழி நடத்தும். நமக்கு வேண்டிய எல்லா செல்வங்களையும் பெற்றுத் தரும்.

இறைமகன் இயேசுவும் இதையேதான் சொன்னார்: என்னைப் பின்பற்றுபவன் ஒருபோதும் தாழ்ந்து போகமாட்டான் என்று.

- ரோஹன் பின்னி



இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu May 14, 2015 4:46 am

எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலன்களையும் அவரவர் .....................ஏற்றவாறு அருள் பாலித்து வருகிறார் என்பது மருக்கமுடியாத உண்மை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் ஆன்மீகர்களின் திட மான நம்பிக்கை. எல்லா புகழும் இறைவனுக்கே..................

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 17, 2015 3:58 am

வாழ்வே மாயம்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 8:28 am

மாடத்துலான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துலான் அலன் கோயிலுள்ளே அலன்
வேடத்துலான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துள்ளே நின்று முக்தி தந்தானே---- திருமந்திரம்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 6:49 pm

P.S.T.Rajan wrote:எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலன்களையும் அவரவர் .....................ஏற்றவாறு அருள் பாலித்து வருகிறார் என்பது மருக்கமுடியாத உண்மை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் ஆன்மீகர்களின் திட மான நம்பிக்கை. எல்லா புகழும் இறைவனுக்கே..................
மேற்கோள் செய்த பதிவு: 1136602

நிஜம் ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 7:19 pm

இதிலே ஒன்றை நாம் கவனிக்கவேண்டும் .

"இறை நம்பிக்கைதான் வாழ்க்கை " என்று சிலர் சொல்வதைப்போல  " இயற்கை நம்பிக்கைதான் வாழ்க்கை " என்று சிலர் சொல்கிறார்கள் . " கடவுள் இல்லை " என்ற கொள்கையை எவ்வாறு நாம் மற்றவர்கள் மீது திணிக்க முடியாதோ அதேபோல " கடவுள் உண்டு " என்ற கொள்கையையும் மற்றவர்கள் மீது திணிப்பதற்கு நமக்கு உரிமையில்லை . கடவுளை நம்புவதும் , நம்பாததும் அவரவர் விருப்பம் .கொண்ட கொள்கையில் ஊசலாட்டம் இருக்கக்கூடாது . உறுதி இருக்கவேண்டும் .அவ்வளவே !இருவரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக