புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
13 Posts - 87%
Manimegala
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
96 Posts - 37%
mohamed nizamudeen
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
3 Posts - 1%
jairam
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82083
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2015 9:03 am

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த 42 ஆண்டுகளாக சுயநினைவின்றி (கோமா) மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் அருணா ஷான்பாக் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் அருணா ஷான்பாக். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு மருத்துவமனையின் வார்டு உதவியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

கடந்த 42 ஆண்டுகளாக கோமா நிலையில் கெம் மருத்துவமனையில் இருந்த அவர் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

ஆளுநர் இரங்கல்: அருணாவின் மரணம் குறித்து மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

"அருணாவின் இழப்பு, நம் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது; மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைந்த பிரார்த்திக்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் இரங்கல்: மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தன் சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் வெளியிட்ட இரங்கல் செய்தி:

"அருணாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் அவர் அவதியுற்றதைப் பார்த்தபோது என் மனம் வேதனை அடைந்தது.

இத்தனை ஆண்டுகள் அவருக்கு மனிதாபிமான அடிப்படையில், கெம் மருத்துவமனை செவிலியர்கள் ஆற்றிய சேவைக்குத் தலை வணங்குகிறேன்' என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

அசோக் சவாண் இரங்கல்: மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "அருணாவின் மரணம், உணர்வுப்பூர்வமான மனநிலையைக் கொண்ட ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவிலியராக சேவையாற்றும் கனவுகளோடு இருந்த அருணா, தன் வாழ்நாள் முழுவதையும் மருத்துவமனைப் படுக்கையிலேயே கழிக்க வேண்டியிருந்தது.

இது மிகவும் கொடூரமான தலைவிதியாகும். எனினும் அந்த விதியை மன உறுதியுடன் போராடினார்' என்று தெரிவித்தார்.

பின்னணி: மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் அருணா ஷான்பாக். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி மருத்துவமனையின் வார்டு உதவியாளர் சோஹன்லால் பார்த்தா வால்மீகி என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அப்போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால் அவரது மூளைக்கு செல்லும் பிராணவாயு தடைபட்டதில் அவர் சுயநினைவை இழந்தார். இதையடுத்து கெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவிலியர்களால் கவனிக்கப்பட்டு வந்தார்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் நிகழ்ந்து 38 ஆண்டுகள் கழித்து, அதாவது ஜனவரி 24-ஆம் தேதி, 2011-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் பிங்கி விரானி என்பவர் மருத்துவக் குழுவினர் மூலம் அருணாவை "கருணைக் கொலை' செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை அதே ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதனிடையே, தாக்குதல், கொள்ளையடித்தல் வழக்குகளின் கீழ் மட்டுமே சோஹன்லாலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கருணைக் கொலை செய்வது குறித்து இந்தியா முழுவதும் விவாதத்துக்குள்ளான அருணா, இறந்ததைத் தொடர்ந்து அவரது நீண்ட நாள் மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
=
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 19, 2015 10:58 am

நானும் நேற்று படித்தேன் , அழுகை ஒரு மனித மிருகத்தின் சில நிமிட வெறியாட்டத்தால் அப்பாவி ஒருவருக்கு 40 வருட தண்டனை.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 11:01 am

யாருயா இவனுக்கு வால்மிகின்னு பேரு வச்சது.....
அந்த சண்டாள பாவிய மொதல்ல தூக்குல போடுங்க..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 19, 2015 2:46 pm

அநியாயம் அநியாயம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக