புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் 2500 பள்ளிகளை இடிக்க உத்தரவு
Page 1 of 1 •
தமிழகத்தில், இடிந்து விழும் நிலையில், மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்கள், பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளன. இதில், பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மார்ச் மாதத்தில், ஒரே வாரத்தில் மூன்று இடங்களில், பள்ளிகளின் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.
* மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில், எம்.புதுப்பட்டியில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியின் கைப்பிடி சுவர் இடிந்ததில், ஐந்து மாணவ, மாணவியர் காயமடைந்தனர்.
* விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில், வட அகரம் ஊராட்சி ஒன்றியபள்ளியில், அலங்கார வளைவு சுவர் இடிந்ததில், ஐந்தாம் வகுப்பு மாணவன் பலியானான்.
* சென்னை, பெருங்குடியில் அரசு தொடக்கப் பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது. இதில், வகுப்பறையில் மாணவ, மாணவியர் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை இந்தத் தொடர் விபத்துகளைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் ஓட்டை, உடைசலாக இருக்கும் பள்ளிகள், கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிலை, சரி செய்வதற்கான மதிப்பீடு குறித்து விரிவான அறிக்கை அனுப்ப, அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
இதில், தமிழகத்தில் உள்ள, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில், 5,000 பள்ளிகளின் கட்டடச் சுவர்கள் பலவீனமாக இருப்பதாக, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு பட்டியல் வந்தது. இதன்படி, அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தியதில், 2,495 பள்ளிகளின் கட்டடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மோசமாக உள்ள, 2,495 பள்ளிகளின் நிலை குறித்து, கட்டடப் பராமரிப்பு அதிகாரிகள் மூலம், மாவட்டக் கலெக்டர்களுக்கு தகவல் தரும்படி, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இந்தப் பள்ளிகளின் கட்டடங்கள் அபாய நிலையில் உள்ளதால், அந்தக் கட்டடங்களை உடனடியாக இடித்துத் தள்ள வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து, விபத்துகளைத் தடுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம்' என்றனர்.
இடியும் பள்ளிகள் இனி என்னாகும்?
மோசமான நிலையிலுள்ள,2,500 பள்ளிக் கட்டடங்களை இடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், இப்பள்ளிகளின் நிலை இனி என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
* பல தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஒரே ஆசிரியர் மட்டுமே உள்ளார். இந்த ஓராசிரியர் பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டால், மாணவர்களின் கதி என்ன; அவர்களுக்கு எங்கே வைத்து பாடம் நடத்தப்படும்.
* இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வேறு பணிக்கு அல்லது வேறு பள்ளிக்கு அனுப்பப்படுவரா; அருகில் தற்காலிக கொட்டகை அமைத்து, பாடம் கற்றுத் தரப்படுமா?
* கட்டடம் இடிந்த சூழலில், பெற்றோர் இந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவரா?
* இந்தப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குமா அல்லது மூடப்படுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அனைவருக்கும் கல்வித் திட்டமான, 'சர்வ சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியில், இந்தப் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். கட்டட இடிப்புக்கு முன், பள்ளி வகுப்புகள், அருகிலுள்ள அங்கன்வாடி, சமூக நலக்கூடங்கள் அல்லது அருகிலுள்ள பள்ளிகளின் கட்டடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் மூடவோ அல்லது ஆசிரியர்களை வேறு பணிக்கு மாற்றவோ திட்டம் இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்
தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்கள், பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளன. இதில், பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மார்ச் மாதத்தில், ஒரே வாரத்தில் மூன்று இடங்களில், பள்ளிகளின் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.
* மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில், எம்.புதுப்பட்டியில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியின் கைப்பிடி சுவர் இடிந்ததில், ஐந்து மாணவ, மாணவியர் காயமடைந்தனர்.
* விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில், வட அகரம் ஊராட்சி ஒன்றியபள்ளியில், அலங்கார வளைவு சுவர் இடிந்ததில், ஐந்தாம் வகுப்பு மாணவன் பலியானான்.
* சென்னை, பெருங்குடியில் அரசு தொடக்கப் பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது. இதில், வகுப்பறையில் மாணவ, மாணவியர் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை இந்தத் தொடர் விபத்துகளைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் ஓட்டை, உடைசலாக இருக்கும் பள்ளிகள், கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிலை, சரி செய்வதற்கான மதிப்பீடு குறித்து விரிவான அறிக்கை அனுப்ப, அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
இதில், தமிழகத்தில் உள்ள, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில், 5,000 பள்ளிகளின் கட்டடச் சுவர்கள் பலவீனமாக இருப்பதாக, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு பட்டியல் வந்தது. இதன்படி, அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தியதில், 2,495 பள்ளிகளின் கட்டடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மோசமாக உள்ள, 2,495 பள்ளிகளின் நிலை குறித்து, கட்டடப் பராமரிப்பு அதிகாரிகள் மூலம், மாவட்டக் கலெக்டர்களுக்கு தகவல் தரும்படி, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இந்தப் பள்ளிகளின் கட்டடங்கள் அபாய நிலையில் உள்ளதால், அந்தக் கட்டடங்களை உடனடியாக இடித்துத் தள்ள வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து, விபத்துகளைத் தடுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம்' என்றனர்.
இடியும் பள்ளிகள் இனி என்னாகும்?
மோசமான நிலையிலுள்ள,2,500 பள்ளிக் கட்டடங்களை இடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், இப்பள்ளிகளின் நிலை இனி என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
* பல தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஒரே ஆசிரியர் மட்டுமே உள்ளார். இந்த ஓராசிரியர் பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டால், மாணவர்களின் கதி என்ன; அவர்களுக்கு எங்கே வைத்து பாடம் நடத்தப்படும்.
* இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வேறு பணிக்கு அல்லது வேறு பள்ளிக்கு அனுப்பப்படுவரா; அருகில் தற்காலிக கொட்டகை அமைத்து, பாடம் கற்றுத் தரப்படுமா?
* கட்டடம் இடிந்த சூழலில், பெற்றோர் இந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவரா?
* இந்தப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குமா அல்லது மூடப்படுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அனைவருக்கும் கல்வித் திட்டமான, 'சர்வ சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியில், இந்தப் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். கட்டட இடிப்புக்கு முன், பள்ளி வகுப்புகள், அருகிலுள்ள அங்கன்வாடி, சமூக நலக்கூடங்கள் அல்லது அருகிலுள்ள பள்ளிகளின் கட்டடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் மூடவோ அல்லது ஆசிரியர்களை வேறு பணிக்கு மாற்றவோ திட்டம் இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தானே விழுமுன் இடிக்கட்டும், ஆனால் மேலே உள்ள பல கேள்விகளுக்கு பதில் ? .............
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|